Jump to content

சரித்திரம் மீண்டும் சுழர்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரித்திரம் மீண்டும் சுழர்கிறது 

 

 

 

உலக வரை படத்தில் 
ஒரு சிறு துளி போல் 
இலங்கை என்று 
ஒரு தீவு 
ஓடிக்கொண்டே 
இருக்கிறது இரத்தம் 
சிங்கள பெரும் தேசியமும் 
மதவாதமும்  இனவாதவும் 
வளர்ந்து விட்ட சிறு தீவில் 
சரித்திரம் மீண்டும் மீண்டும் 
சுழல்கிறது 
யாருக்குமே அமைதி 
இல்லாத தேசமாகிப்போனது 
விஷம் விதைத்தவர்கள் 
எல்லாம் வினையை 
அறுபடை செய்துகொண்டு 
இருக்கிறார்கள் 
அமைதியாகவே இருக்கிறார் 
புத்தர் மட்டும் 
அந்த ஆலமரத்தடியில் 
யாரும் அவர் வழியை 
பின்பற்ரவில்லை
என்ற கவலையோடு .

 

B.Uthayakumar

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.