சில இனங்கள்… தமது நாட்டை பாதுகாக்க எத்தனை ஆபத்தான இடங்களில் இருந்தும்
காவல் காத்திருக்கின்றார்கள்.
நமது இனத்திலும்… எல்லாம் செய்தும், காட்டிக் கொடுப்புகளால்… சொந்த நாடு இல்லாமல் போய் விட்டது.
இத்தாலி
மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது. 'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.
பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா
நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம் வந்து அருள்வாயா
எம் வாயைத்திறவாயா நீ வந்து அருள்வாயா
உன் வாயைத்திறவாயா
பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா
சந்தனத்தை பூசி மலர்சூடி வருகின்றாயா
சீட்டில்…. வெள்ளையாக காட்டுவதற்குத்தான் பரிசு என்று குறிப்பிடவில்லை என்பதால்
மனிசி… ஒரு மில்லியனுக்கு அதிபதியாக சந்தர்ப்பம் இருக்கு.
அதோடை… இன்னும் ஒரு வட்டத்தில் உள்ள 10 பவுணையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.