Jump to content

இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

லண்டன் கதை இஞ்சை வேண்டாம்.......ஜேர்மனியிலை டாக்குத்தருக்கு படிக்கிறதைப்பற்றி இதுக்கை நிண்டு கதைப்பம்.😎

நாங்கள் இருந்த Hagen இல் என் பெற்றோரிடம் தமிழ் படித்த மூன்று மாணவர்கள் மருத்துவர்கள். அதில் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் பற்றியும் யேர்மன் செய்தித் தாள்களின் வந்தது.   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/18/2019 at 1:00 PM, கிருபன் said:

ஜெர்மனி அதிபரின் பாராட்டு 

போரிலிருந்து ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்

தங்கள்  அகதி அரசியலுக்காக இவரை பயன்படுத்திக்கொண்டார்கள். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் இருந்த Hagen இல் என் பெற்றோரிடம் தமிழ் படித்த மூன்று மாணவர்கள் மருத்துவர்கள். அதில் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் பற்றியும் யேர்மன் செய்தித் தாள்களின் வந்தது.   😎

ஓகே நல்லவிசயம்...அதுக்காக டாக்குத்தருக்கு படிக்கிறது வலு சிம்பிள் எண்ட ரேஞ்சிலை அடிச்சு விடக்கூடாது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஓகே நல்லவிசயம்...அதுக்காக டாக்குத்தருக்கு படிக்கிறது வலு சிம்பிள் எண்ட ரேஞ்சிலை அடிச்சு விடக்கூடாது. :cool:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

லண்டனிலை எங்கடை பிள்ளையள் கூடுதலாய் டாக்குத்தர்....எஞ்ஜினியர்.....எக்கவுண்டன்......இல்லையோ ஓமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய மருத்துவர்கள் ஆனபின்னும் அம்மா எண்டு சொல்லுற கேரளா பொம்பிளை பின்னால் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டுத் திரியிற முத்தின வைத்தியர்கள் கூட இருக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலை எனக்கு தெரிந்து வைத்தியருக்கு படிப்பது என்றால் சரியான கஷ்டம். எனக்கு தெரிய படித்து அரைவாசியில் வேறு துறையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எனக்கு தெரிந்து வைத்தியருக்கு படிப்பது என்றால் சரியான கஷ்டம். எனக்கு தெரிய படித்து அரைவாசியில் வேறு துறையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.

யேர்மனியில் வெளிநாட்டவையை ஓரங்கட்டுற  நிலை பலஇடங்களில இன்னும் இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

3A அல்லது A* எடுக்கிறது எல்லாம் சிம்பிள் என்றால் medicine படிக்க ஆசைப்பட்டவர்கள் எல்லாம் doctor ஆக வந்திடலாம்! வெறும் academic results ஐ வைத்து மட்டும் medicine படிக்கமுடியாது. Interview இல் போய் retire பண்ணும்வரை doctor ஆக இருப்பேன் என்று நம்பிக்கை வருமாறு கதைக்கவேண்டும். Interview செய்பவர்கள் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். அவர்களுக்கு எந்தப் பிள்ளை doctor ஆக வரும் என்று தெரியும். 6 வருடப் படிப்புக்கு குறைந்தது வருடத்திற்கு 25, 000 பவுண்ஸ் செலவழியும் ஒரு doctor ஐ உருவாக்க. இதில் 9, 300 பவுண்ஸ்தான் படிப்பவர் கட்டுவது. மிச்சம் பல்கலைக்கழகம்தான்.

தமிழ்ப் பிள்ளைகள் medicine க்குப் போவது திறமையால்தான். இலகுவானது என்பதால் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பிள்ளைகள் எவ்வளவு கஸ்டப்பட்டு படிக்குதுகள் பெரும்பாலான பெற்றோர் கஸ்டத்தோடும் பெரும் கனவுகளோடும் படிப்பிக்குதுகள். இவையின்ர கதையைப் பார்த்தால் ஏதோ கடைத்தெருவில் போய் வாங்கிக் கொண்டு வாறமாதிரி இருக்கு...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத் தெரிய மருத்துவர்கள் ஆனபின்னும் அம்மா எண்டு சொல்லுற கேரளா பொம்பிளை பின்னால் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டுத் திரியிற முத்தின வைத்தியர்கள் கூட இருக்கினம். 

அது வேறை பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யேர்மனியில் வெளிநாட்டவையை ஓரங்கட்டுற  நிலை பலஇடங்களில இன்னும் இருக்கே

ஓம்...உண்மைதான். ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. காலம் மாறிக்கொண்டே போகின்றது. எனது நண்பன் ஒரு அரச அலுவலகத்தில் முதன்மையாளன்.தனது முயற்சியால் தன் படிப்பு சார்ந்து டாக்டர் பட்டமும் எடுத்தவன். நாம் இருவரும் ஒரே அகதி முகாமில் இருந்தவர்கள் தான்....இன்னுமொரு யாழ் உறவும் அரசியல் ரீதியாக பிரபல்யமானவர்..அவரும் அகதி மேடையேறி வந்தவர்தான்.....எனவே ஓரங்கட்டல் வேறு....தரப்படுத்தல் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அதாவது தான் தமிழன் இல்லையாம். தோல் தானாம் அப்படி. மற்றும்படி.. ஜேர்மன் பாரம்பரியத்தின் வாரிசாம்.  அசூர் அடிக்க மட்டும் தமிழன் என்ற அடையாளம் முழுமையாக வேண்டும். அடிச்சாப் பிறகு.. ஜேர்மன். கொடுமை. 

வந்திட்டாங்கையா வந்திட்டாங்க. கொடுமை பாருங்க.. மாற்றான் வேடம் போடுவதில் தமிழனுக்கு இருக்கிற பெருமை போல வேறு எவருக்கும் இல்லை. அதனால் தான் தமிழன் நாடோடி. மற்றவன் எல்லாம் அவன் நாட்டை ஆளுறான். 😂

 

 

Schöne Erinnerung ♥️ தமிழன்டா

Image may contain: 2 people, including Umeswaran Arunagirinathan, people smiling, people standing and indoor

 

உங்களுக்காக போடடாரோ என்னமோ 
இன்று இதை போட்டு இருக்கிறார் தனது முகநூலில் 
தமிழேண்டா! 
என்று பெருமையோடு போட்டிருக்கிறர்.

அவர் என்ன சொல்ல எமது ஊடக அவியல்வாதிகள் 
என்ன எழுதினார்கள் என்பது எமக்கு தெரியாது.

நானும் என்னை (தமிழ்) அமெரிக்கனாகவே உனர்கிறேன் 
எனது நாட்டில் கூட நான் இரண்டாம் பிரைஜை மட்டுமல்ல 
யாரும் கேட்க நாதி அற்று அடிவாங்கும் ஒருவனாக இருந்தேன் 
இங்கு நான் ஜனாதிபதி ஆக முடியாது மற்ற எல்லா சலுகையும் எனக்கு 
உண்டு. இவ்வளவு உப்பையும் அள்ளி கொட்டிய வீட்டுக்கு உள் மனதால்  நினைவது 
ஒரு குற்றம் என்று நான் எண்ணவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாலு ஆங்கில வார்த்தையையும் 
யாழில் இருந்த ஆறு ஏழு கல்லூரியில் ஒன்றில் 8-9 படித்தார்கள் 
என்ற தகுதியை வைத்துக்கொண்டு இங்கு யாழிலேயே 
அடுத்தவனை படிக்காதவன் என்று மட்டம் தட்டும் எததனையோ பதிவுகள் 
எழுத்து வடிவில் இருக்கு.
இந்த அரைவேக்காடுகள் நிரம்பிய சமூகத்தில் 

இப்படியும் நிறைகுடங்கள் இருப்பின் 
பாராட்டி போவது பணிவு என்று எண்ணுகிறேன். 

Image may contain: Umeswaran Arunagirinathan, smiling, standing and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎20‎/‎2019 at 12:31 AM, Maruthankerny said:

இந்த நாலு ஆங்கில வார்த்தையையும் 
யாழில் இருந்த ஆறு ஏழு கல்லூரியில் ஒன்றில் 8-9 படித்தார்கள் 
என்ற தகுதியை வைத்துக்கொண்டு இங்கு யாழிலேயே 
அடுத்தவனை படிக்காதவன் என்று மட்டம் தட்டும் எததனையோ பதிவுகள் 
எழுத்து வடிவில் இருக்கு.
இந்த அரைவேக்காடுகள் நிரம்பிய சமூகத்தில் 

இப்படியும் நிறைகுடங்கள் இருப்பின் 
பாராட்டி போவது பணிவு என்று எண்ணுகிறேன். 

Image may contain: Umeswaran Arunagirinathan, smiling, standing and outdoor

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

மருத்துவர் கூட்டிறாராம்....!

அது தான் சிறப்புப் போல கிடக்குது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

எங்கட பிள்ளைகள் சாப்பிட கோப்பையைக் கூட கழுவி வைக்குதுகளில்லை , இவரின் சிறப்பு அதிலிருந்து தான் பெறப்படுகிறது      

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

2 hours ago, புங்கையூரன் said:

மருத்துவர் கூட்டிறாராம்....!

அது தான் சிறப்புப் போல கிடக்குது....!

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

உண்மை தான் மருதர்!

எல்லாம் காலம் தான்!

ஒரு நாள் எனது அப்பா......மீன் குழம்பு வைச்சார்!  அதுவும் நிறையத் தண்ணியும் விட்டு.....சட்டி  நிறையக் குழம்பாய் இருந்தது!

அப்ப  அது ஊரெல்லாம்....ஒரு செய்தி....!

இப்பவெல்லாம்......என்னைத் தவிர.....வேற யாராவது.....வீட்டில குழம்பு வைச்சால்.....அது  செய்தி..!😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

பனிரெண்டு வயதில மேற்கு நாடொன்றிற்கு போய் ஒரு இருபது வருடங்கள் அங்கே வாழ்ந்து டாக்குத்தராக வந்திருக்கும் எங்கட பிள்ளைகளில எத்தனை பேரப்பா  தும்புத் தடியும் விளக்கு மாறும் பிடிச்சு வீடு வளவு கூட்டுகினம்.

இங்கினைக்குள்ள  ஒரு விதமான காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிற மாதிரியெல்லோ இருக்கு.

 யாழ் ஆசுப்பத்திரி எழுபது எண்பது வயது டாக்குத்தர் மார் வீடு அப்ப கூட்டினதையும் இதையும் காம்பயர் பண்ணவும் மனம் வந்ததுவோ        

இது ஒரு சிறிசு கண்டியளோ

  

ஒரு வேளை யாழில் பெரும்பகுதி முப்பது அல்லது குறைய இருக்கும் சிறுசுகள் தானோ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2019 at 10:45 PM, கிருபன் said:

Interview இல் போய் retire பண்ணும்வரை doctor ஆக இருப்பேன் என்று நம்பிக்கை வருமாறு கதைக்கவேண்டும். Interview செய்பவர்கள் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். அவர்களுக்கு எந்தப் பிள்ளை doctor ஆக வரும் என்று தெரியும். 6 வருடப் படிப்புக்கு குறைந்தது வருடத்திற்கு 25, 000 பவுண்ஸ் செலவழியும் ஒரு doctor ஐ உருவாக்க. இதில் 9, 300 பவுண்ஸ்தான் படிப்பவர் கட்டுவது. மிச்சம் பல்கலைக்கழகம்தான்.

எனது நண்பன் interview panel இல் பங்கெடுப்பவர்.

அதிலும் ஓர் விதமான வர்க்க பாகுபாடு இருப்பதாக எனது நண்பனின்  அவதானம்.

உ.ம்.  வெள்ளையர் அல்லாத interviewee சொல்லும் பதிலை, உழைக்கும் (ஒர்கிங் கிளாஸ்) வரகத்தில் உள்ள வெள்ளைஇன interviewee தனது accent இல் சொல்வதை, வெள்ளையரான interviewer ஏ குறைத்து மதிப்பிடுவதாக.

Interviewers உம் மனிதர்கள் தான், மனிதரை விட பல மடங்கு விவேகம் படைத்த வேற்று கிரக வாசிகள் அல்ல.
இந்த interview இற்கு coach பண்ணும் பல சேவைகள் உண்டு.

ஏனெனில், நான் தொழில் செய்த நிறுவனகனங்ளில், வைத்திய படிப்பை முடித்து, மருத்துவ துறையை  விட்டு பணத்திற்காக குறிப்பிட்ட துறையை  (investment banking) நாடி வந்தவர்களை கண்டிருகிறேன்.

பயிற்றுவிக்கப்பட்ட Interviewers கூட ஏய்க்கப்படலாம். 

ஓர் doctor ஐ முழுமையாக பயிற்றுவிப்பதற்கு, 2010 அல்லது 2015 தரவு என்றே நினைவு, ஏறத்தாள £400,000.

ஆனாலும், முழுமையான பயிற்சியின் பின்பும், ஒருவர் முழுமையான டாக்டர் அல்ல, மேற்ப்பார்வை இன்றி மருத்துவத் தொழில் செய்வதற்கு. 

 

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதனுக்கு வாழ்த்துக்கள் .

வாழ்த்துக்கள் பகுதியாக்கும் என்று ஆறுதலா இன்னிக்கு வந்தால் இங்கு bbc தமிழ் செய்தியை வைத்து கொள்ளுப்பாடு இந்த கேடுகெட்ட மூன்சூருகூட்டம் bbcதமிழ் மொழிபெயர்ப்பில் செய்த சேட்டை இவங்கள் எங்கடை வரிபனத்தில் சம்பளம் எடுத்துகொண்டு ஹிந்தியத்துக்கு சார்பா செய்திகள் போடுகினம்  .

வாத்தியார்க்கு மீண்டும் நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎22‎/‎2019 at 4:16 AM, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

நீங்கள் சொல்வது உண்மை தான் இதே யாழில் நானும் அவர்களை பார்த்திருக்கிறேன்...உப்ப அவர்கள் எல்லாம் எங்க?...இந்த டொக்டரை பற்றி எனக்குத் தெரியாது..ஆனால் இவர் இப்படியான படங்களை தன்ட மு.புத்தகத்தில் போட்டதும் ஒரு வித அரசியலுக்காய் இருக்கலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.