Jump to content

இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

லண்டன் கதை இஞ்சை வேண்டாம்.......ஜேர்மனியிலை டாக்குத்தருக்கு படிக்கிறதைப்பற்றி இதுக்கை நிண்டு கதைப்பம்.😎

நாங்கள் இருந்த Hagen இல் என் பெற்றோரிடம் தமிழ் படித்த மூன்று மாணவர்கள் மருத்துவர்கள். அதில் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் பற்றியும் யேர்மன் செய்தித் தாள்களின் வந்தது.   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/18/2019 at 1:00 PM, கிருபன் said:

ஜெர்மனி அதிபரின் பாராட்டு 

போரிலிருந்து ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்

தங்கள்  அகதி அரசியலுக்காக இவரை பயன்படுத்திக்கொண்டார்கள். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் இருந்த Hagen இல் என் பெற்றோரிடம் தமிழ் படித்த மூன்று மாணவர்கள் மருத்துவர்கள். அதில் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் பற்றியும் யேர்மன் செய்தித் தாள்களின் வந்தது.   😎

ஓகே நல்லவிசயம்...அதுக்காக டாக்குத்தருக்கு படிக்கிறது வலு சிம்பிள் எண்ட ரேஞ்சிலை அடிச்சு விடக்கூடாது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஓகே நல்லவிசயம்...அதுக்காக டாக்குத்தருக்கு படிக்கிறது வலு சிம்பிள் எண்ட ரேஞ்சிலை அடிச்சு விடக்கூடாது. :cool:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

லண்டனிலை எங்கடை பிள்ளையள் கூடுதலாய் டாக்குத்தர்....எஞ்ஜினியர்.....எக்கவுண்டன்......இல்லையோ ஓமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய மருத்துவர்கள் ஆனபின்னும் அம்மா எண்டு சொல்லுற கேரளா பொம்பிளை பின்னால் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டுத் திரியிற முத்தின வைத்தியர்கள் கூட இருக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலை எனக்கு தெரிந்து வைத்தியருக்கு படிப்பது என்றால் சரியான கஷ்டம். எனக்கு தெரிய படித்து அரைவாசியில் வேறு துறையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எனக்கு தெரிந்து வைத்தியருக்கு படிப்பது என்றால் சரியான கஷ்டம். எனக்கு தெரிய படித்து அரைவாசியில் வேறு துறையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.

யேர்மனியில் வெளிநாட்டவையை ஓரங்கட்டுற  நிலை பலஇடங்களில இன்னும் இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

3A அல்லது A* எடுக்கிறது எல்லாம் சிம்பிள் என்றால் medicine படிக்க ஆசைப்பட்டவர்கள் எல்லாம் doctor ஆக வந்திடலாம்! வெறும் academic results ஐ வைத்து மட்டும் medicine படிக்கமுடியாது. Interview இல் போய் retire பண்ணும்வரை doctor ஆக இருப்பேன் என்று நம்பிக்கை வருமாறு கதைக்கவேண்டும். Interview செய்பவர்கள் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். அவர்களுக்கு எந்தப் பிள்ளை doctor ஆக வரும் என்று தெரியும். 6 வருடப் படிப்புக்கு குறைந்தது வருடத்திற்கு 25, 000 பவுண்ஸ் செலவழியும் ஒரு doctor ஐ உருவாக்க. இதில் 9, 300 பவுண்ஸ்தான் படிப்பவர் கட்டுவது. மிச்சம் பல்கலைக்கழகம்தான்.

தமிழ்ப் பிள்ளைகள் medicine க்குப் போவது திறமையால்தான். இலகுவானது என்பதால் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பிள்ளைகள் எவ்வளவு கஸ்டப்பட்டு படிக்குதுகள் பெரும்பாலான பெற்றோர் கஸ்டத்தோடும் பெரும் கனவுகளோடும் படிப்பிக்குதுகள். இவையின்ர கதையைப் பார்த்தால் ஏதோ கடைத்தெருவில் போய் வாங்கிக் கொண்டு வாறமாதிரி இருக்கு...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத் தெரிய மருத்துவர்கள் ஆனபின்னும் அம்மா எண்டு சொல்லுற கேரளா பொம்பிளை பின்னால் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டுத் திரியிற முத்தின வைத்தியர்கள் கூட இருக்கினம். 

அது வேறை பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யேர்மனியில் வெளிநாட்டவையை ஓரங்கட்டுற  நிலை பலஇடங்களில இன்னும் இருக்கே

ஓம்...உண்மைதான். ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. காலம் மாறிக்கொண்டே போகின்றது. எனது நண்பன் ஒரு அரச அலுவலகத்தில் முதன்மையாளன்.தனது முயற்சியால் தன் படிப்பு சார்ந்து டாக்டர் பட்டமும் எடுத்தவன். நாம் இருவரும் ஒரே அகதி முகாமில் இருந்தவர்கள் தான்....இன்னுமொரு யாழ் உறவும் அரசியல் ரீதியாக பிரபல்யமானவர்..அவரும் அகதி மேடையேறி வந்தவர்தான்.....எனவே ஓரங்கட்டல் வேறு....தரப்படுத்தல் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அதாவது தான் தமிழன் இல்லையாம். தோல் தானாம் அப்படி. மற்றும்படி.. ஜேர்மன் பாரம்பரியத்தின் வாரிசாம்.  அசூர் அடிக்க மட்டும் தமிழன் என்ற அடையாளம் முழுமையாக வேண்டும். அடிச்சாப் பிறகு.. ஜேர்மன். கொடுமை. 

வந்திட்டாங்கையா வந்திட்டாங்க. கொடுமை பாருங்க.. மாற்றான் வேடம் போடுவதில் தமிழனுக்கு இருக்கிற பெருமை போல வேறு எவருக்கும் இல்லை. அதனால் தான் தமிழன் நாடோடி. மற்றவன் எல்லாம் அவன் நாட்டை ஆளுறான். 😂

 

 

Schöne Erinnerung ♥️ தமிழன்டா

Image may contain: 2 people, including Umeswaran Arunagirinathan, people smiling, people standing and indoor

 

உங்களுக்காக போடடாரோ என்னமோ 
இன்று இதை போட்டு இருக்கிறார் தனது முகநூலில் 
தமிழேண்டா! 
என்று பெருமையோடு போட்டிருக்கிறர்.

அவர் என்ன சொல்ல எமது ஊடக அவியல்வாதிகள் 
என்ன எழுதினார்கள் என்பது எமக்கு தெரியாது.

நானும் என்னை (தமிழ்) அமெரிக்கனாகவே உனர்கிறேன் 
எனது நாட்டில் கூட நான் இரண்டாம் பிரைஜை மட்டுமல்ல 
யாரும் கேட்க நாதி அற்று அடிவாங்கும் ஒருவனாக இருந்தேன் 
இங்கு நான் ஜனாதிபதி ஆக முடியாது மற்ற எல்லா சலுகையும் எனக்கு 
உண்டு. இவ்வளவு உப்பையும் அள்ளி கொட்டிய வீட்டுக்கு உள் மனதால்  நினைவது 
ஒரு குற்றம் என்று நான் எண்ணவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாலு ஆங்கில வார்த்தையையும் 
யாழில் இருந்த ஆறு ஏழு கல்லூரியில் ஒன்றில் 8-9 படித்தார்கள் 
என்ற தகுதியை வைத்துக்கொண்டு இங்கு யாழிலேயே 
அடுத்தவனை படிக்காதவன் என்று மட்டம் தட்டும் எததனையோ பதிவுகள் 
எழுத்து வடிவில் இருக்கு.
இந்த அரைவேக்காடுகள் நிரம்பிய சமூகத்தில் 

இப்படியும் நிறைகுடங்கள் இருப்பின் 
பாராட்டி போவது பணிவு என்று எண்ணுகிறேன். 

Image may contain: Umeswaran Arunagirinathan, smiling, standing and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎20‎/‎2019 at 12:31 AM, Maruthankerny said:

இந்த நாலு ஆங்கில வார்த்தையையும் 
யாழில் இருந்த ஆறு ஏழு கல்லூரியில் ஒன்றில் 8-9 படித்தார்கள் 
என்ற தகுதியை வைத்துக்கொண்டு இங்கு யாழிலேயே 
அடுத்தவனை படிக்காதவன் என்று மட்டம் தட்டும் எததனையோ பதிவுகள் 
எழுத்து வடிவில் இருக்கு.
இந்த அரைவேக்காடுகள் நிரம்பிய சமூகத்தில் 

இப்படியும் நிறைகுடங்கள் இருப்பின் 
பாராட்டி போவது பணிவு என்று எண்ணுகிறேன். 

Image may contain: Umeswaran Arunagirinathan, smiling, standing and outdoor

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

மருத்துவர் கூட்டிறாராம்....!

அது தான் சிறப்புப் போல கிடக்குது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

எங்கட பிள்ளைகள் சாப்பிட கோப்பையைக் கூட கழுவி வைக்குதுகளில்லை , இவரின் சிறப்பு அதிலிருந்து தான் பெறப்படுகிறது      

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

2 hours ago, புங்கையூரன் said:

மருத்துவர் கூட்டிறாராம்....!

அது தான் சிறப்புப் போல கிடக்குது....!

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

உண்மை தான் மருதர்!

எல்லாம் காலம் தான்!

ஒரு நாள் எனது அப்பா......மீன் குழம்பு வைச்சார்!  அதுவும் நிறையத் தண்ணியும் விட்டு.....சட்டி  நிறையக் குழம்பாய் இருந்தது!

அப்ப  அது ஊரெல்லாம்....ஒரு செய்தி....!

இப்பவெல்லாம்......என்னைத் தவிர.....வேற யாராவது.....வீட்டில குழம்பு வைச்சால்.....அது  செய்தி..!😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

பனிரெண்டு வயதில மேற்கு நாடொன்றிற்கு போய் ஒரு இருபது வருடங்கள் அங்கே வாழ்ந்து டாக்குத்தராக வந்திருக்கும் எங்கட பிள்ளைகளில எத்தனை பேரப்பா  தும்புத் தடியும் விளக்கு மாறும் பிடிச்சு வீடு வளவு கூட்டுகினம்.

இங்கினைக்குள்ள  ஒரு விதமான காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிற மாதிரியெல்லோ இருக்கு.

 யாழ் ஆசுப்பத்திரி எழுபது எண்பது வயது டாக்குத்தர் மார் வீடு அப்ப கூட்டினதையும் இதையும் காம்பயர் பண்ணவும் மனம் வந்ததுவோ        

இது ஒரு சிறிசு கண்டியளோ

  

ஒரு வேளை யாழில் பெரும்பகுதி முப்பது அல்லது குறைய இருக்கும் சிறுசுகள் தானோ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2019 at 10:45 PM, கிருபன் said:

Interview இல் போய் retire பண்ணும்வரை doctor ஆக இருப்பேன் என்று நம்பிக்கை வருமாறு கதைக்கவேண்டும். Interview செய்பவர்கள் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். அவர்களுக்கு எந்தப் பிள்ளை doctor ஆக வரும் என்று தெரியும். 6 வருடப் படிப்புக்கு குறைந்தது வருடத்திற்கு 25, 000 பவுண்ஸ் செலவழியும் ஒரு doctor ஐ உருவாக்க. இதில் 9, 300 பவுண்ஸ்தான் படிப்பவர் கட்டுவது. மிச்சம் பல்கலைக்கழகம்தான்.

எனது நண்பன் interview panel இல் பங்கெடுப்பவர்.

அதிலும் ஓர் விதமான வர்க்க பாகுபாடு இருப்பதாக எனது நண்பனின்  அவதானம்.

உ.ம்.  வெள்ளையர் அல்லாத interviewee சொல்லும் பதிலை, உழைக்கும் (ஒர்கிங் கிளாஸ்) வரகத்தில் உள்ள வெள்ளைஇன interviewee தனது accent இல் சொல்வதை, வெள்ளையரான interviewer ஏ குறைத்து மதிப்பிடுவதாக.

Interviewers உம் மனிதர்கள் தான், மனிதரை விட பல மடங்கு விவேகம் படைத்த வேற்று கிரக வாசிகள் அல்ல.
இந்த interview இற்கு coach பண்ணும் பல சேவைகள் உண்டு.

ஏனெனில், நான் தொழில் செய்த நிறுவனகனங்ளில், வைத்திய படிப்பை முடித்து, மருத்துவ துறையை  விட்டு பணத்திற்காக குறிப்பிட்ட துறையை  (investment banking) நாடி வந்தவர்களை கண்டிருகிறேன்.

பயிற்றுவிக்கப்பட்ட Interviewers கூட ஏய்க்கப்படலாம். 

ஓர் doctor ஐ முழுமையாக பயிற்றுவிப்பதற்கு, 2010 அல்லது 2015 தரவு என்றே நினைவு, ஏறத்தாள £400,000.

ஆனாலும், முழுமையான பயிற்சியின் பின்பும், ஒருவர் முழுமையான டாக்டர் அல்ல, மேற்ப்பார்வை இன்றி மருத்துவத் தொழில் செய்வதற்கு. 

 

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதனுக்கு வாழ்த்துக்கள் .

வாழ்த்துக்கள் பகுதியாக்கும் என்று ஆறுதலா இன்னிக்கு வந்தால் இங்கு bbc தமிழ் செய்தியை வைத்து கொள்ளுப்பாடு இந்த கேடுகெட்ட மூன்சூருகூட்டம் bbcதமிழ் மொழிபெயர்ப்பில் செய்த சேட்டை இவங்கள் எங்கடை வரிபனத்தில் சம்பளம் எடுத்துகொண்டு ஹிந்தியத்துக்கு சார்பா செய்திகள் போடுகினம்  .

வாத்தியார்க்கு மீண்டும் நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎22‎/‎2019 at 4:16 AM, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

நீங்கள் சொல்வது உண்மை தான் இதே யாழில் நானும் அவர்களை பார்த்திருக்கிறேன்...உப்ப அவர்கள் எல்லாம் எங்க?...இந்த டொக்டரை பற்றி எனக்குத் தெரியாது..ஆனால் இவர் இப்படியான படங்களை தன்ட மு.புத்தகத்தில் போட்டதும் ஒரு வித அரசியலுக்காய் இருக்கலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.