Jump to content

ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

60679888_2258840010868985_3055815659976916992_n.jpg?_nc_cat=111&efg=eyJpIjoidCJ9&_nc_eui2=AeEsGmIQSnfFYhQoyjCRIvWCZKkmTPfYNnwzjSxC2GYx9_YwCfoGHGdITh-PsN6TMw6vRdynW3Mvor_bPq4X-H1D4-6aJVEqk-0HUsuOwNEi5Q&_nc_ht=scontent-atl3-1.xx&oh=6aea4780d1b78ab74e49070ea955c26e&oe=5D689E67

 

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்

செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது.

இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும்  எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
இதன் மூலம் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை தைவான் பெற்றுள்ளது.
ஓரின சேர்க்கையை இலங்கையில் அனுமதிக்க இந்த நல்லாட்சி அரசு 3 தடவைகள் அமைச்சரவைக்கு யோசனை கொண்டுவந்ததாக முன்னாள் நல்லாட்சி அமைச்சர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சட்டம் போட்டிட்டியள் சரி. இயற்கையின் பிரகாரம்.. ஓர் உயிரினம்.. எனப்படுவது.. இயற்கையாக அதன் வளமான சந்ததியை பெருக்கக் கூடிய ஒன்றாகும். இந்தக் கூட்டம்.. அந்த உயிரின வரம்புக்குள் வருமா என்ன..??!

மேலும் ஆண் - பெண் கலப்பு என்பது சாதாரண ஒன்றல்ல. அதுவே மனித இனம் கூர்ப்படைந்து செல்வதற்கும் சூழலுக்கு ஏற்ப இயல்புகளைப் பெற்று வாழ்ந்து பெருகவும்.. காரணம். 

இயற்கை அப்படி இருக்க..

இப்படியான இயற்கைக்கு எந்த வகையிலும் உதவாத தனிநபர் இச்சைகளுக்கு சட்ட இசைவுகள் வழங்குவது எப்படி சட்டமாகும்..?????!

Link to comment
Share on other sites

ஒருபால் திருமணத்திற்கான சட்ட அங்கீகாரம் படிப்படியாக ஏனைய ஆசிய நாடுகளுக்கும் பரவி ஒருநாள் இலங்கைக்கும் வரும்.

Link to comment
Share on other sites

4 hours ago, colomban said:

ஓரின சேர்க்கையை இலங்கையில் அனுமதிக்க இந்த நல்லாட்சி அரசு 3 தடவைகள் அமைச்சரவைக்கு யோசனை கொண்டுவந்ததாக முன்னாள் நல்லாட்சி அமைச்சர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்கனவே சிங்களவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதி காலம் தாழ்த்தி தான் கொண்டு வருவார்கள். (ஏனைய நாடுகளில் நடந்தது, நடப்பது போல் சட்டபூர்வ அனுமதிக்கு முன் ஓரினச்சேர்க்கையை பரப்புதல் என்ற அடிப்படையில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இலங்கையில் ஏற்கனவே சிங்களவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதி காலம் தாழ்த்தி தான் கொண்டு வருவார்கள். (ஏனைய நாடுகளில் நடந்தது, நடப்பது போல் சட்டபூர்வ அனுமதிக்கு முன் ஓரினச்சேர்க்கையை பரப்புதல் என்ற அடிப்படையில்)

இலங்கையில்... 50 வீதமான புத்த பிக்குகள் ஓரினச் சேர்க்கையாளர்களாம்.
இது சட்ட பூர்வமாக்கப் பட்டால், பிக்குகளுக்கு கொண்டாட்டம் தான். :grin:

Link to comment
Share on other sites

46 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில்... 50 வீதமான புத்த பிக்குகள் ஓரினச் சேர்க்கையாளர்களாம்.
இது சட்ட பூர்வமாக்கப் பட்டால், பிக்குகளுக்கு கொண்டாட்டம் தான். :grin:

பிக்குகளுக்கு மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் கொண்டாட்டம் தான். ஆனாலும் வெளிக்கு தம்மை ஓரினச்சேர்க்கையாளர்களாக காட்டிக்கொள்ள மாட்டார்களே. 😎

Link to comment
Share on other sites

இலங்கையில் சகல இனங்களையும் ஒன்றிணைக்க அதன் நல்லாட்சி அரசியல் தலைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதில் ஓரினம் சேர்ந்தால் என்ன, பல இனம் சேர்ந்தால் என்ன. எனக்கொன்றும் விளங்கவில்லை அண்ணே. 

roflphotos-dot-com-tamilstickers-20170327100826.jpg

Link to comment
Share on other sites

37 minutes ago, Paanch said:

இலங்கையில் சகல இனங்களையும் ஒன்றிணைக்க அதன் நல்லாட்சி அரசியல் தலைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதில் ஓரினம் சேர்ந்தால் என்ன, பல இனம் சேர்ந்தால் என்ன. எனக்கொன்றும் விளங்கவில்லை அண்ணே. 

roflphotos-dot-com-tamilstickers-20170327100826.jpg

பாஞ்ச் அவர்களின் பாஞ்ச் வரிகள். எப்பிடி இப்பிடில்லாம் யோசிக்கிறீங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.

இவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே அமெரிக்கா ஐரோப்பா ஆசியா என்று எல்லோரும் ஓரினச் சேர்க்கையில் கொடிகட்டி பறக்க முஸ்லீம் நாடுகள் ஒன்றுக்கு இரண்டு மூன்று திருமணம் செய்து இனத்தைப் பெருக்கி உலகிலேயே அதி கூடிய மக்கள் தொகையாக வரப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

33 minutes ago, Nathamuni said:

ஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.

இவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.

ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கூட பலர் தாம் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை வெளியில் கூற மாட்டார்கள். சிலர் மட்டுமே கூறுவர்.

இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இப்படியானவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் படங்கள், நாடகங்கள், பாடல்களில் gay, lesbien, bisexual காட்சிகளை அனேகமாக உட்புகுத்தி மக்களை அதன்பால் ஈர்க்க முற்படுவர். இதை இப்ப இந்திய படங்களிலும் ஆரம்பிக்க வெளிக்கிட்டார்கள். பத்மாவதி (padmavati/padmaavat) படத்தில் ரன்வீர் சிங்கை bisexual ஆளாக காட்டியிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

ஒரு நாட்டின்மீது படையெடுத்துச் சென்ற கிட்லர் பலவாரங்கள் ஆளரவமில்லாத வனத்தில் தங்க நேரிட்டதாம். அச்சமயம் படை வீரர்களுக்கு வீட்டுப் பிரிவு (Home sick) நோய்வந்து போரில் ஆர்வம் குறைந்ததும் கண்டு இந்த ஓரினச் சேர்க்கையை முதன்முதலில் சட்டபூர்வமாக்கி அனுமதித்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இருப்பவர்கள் இலங்கயில் இணைந்து வாழூம் ஒரினச் சேர்கையாளர்கள். பெண் வடிவத்தில் இருப்பவர். ஓர் ஆண். அவரை ஓர் பெண்ணாக இலங்கை அரசு அங்கிகரித்துள்ளதாக பேட்டியில் குறிப்பிடுகின்ரார்.(சிஙகளத்தில் உள்ளது)

 

t

 

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

மேலே இருப்பவர்கள் இலங்கயில் இணைந்து வாழூம் ஒரினச் சேர்கையாளர்கள். பெண் வடிவத்தில் இருப்பவர். ஓர் ஆண். அவரை ஓர் பெண்ணாக இலங்கை அரசு அங்கிகரித்துள்ளதாக பேட்டியில் குறிப்பிடுகின்ரார்.(சிஙகளத்தில் உள்ளது)

எனக்கு சிங்களம் தெரியாது. காணொளியிலுள்ள பெண் வடிவத்தில் இருப்பவர் ஒரு ஆண் என்றால் அவர் transgender (transwoman) அல்லவா? அவர் தான் பெண்ணாக இருக்க விரும்பியதை இலங்கை அரசு அங்கீகரித்துள்ளது என்று கூறுகிறீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பெண் பிடிச்ச காலத்திலேயே ... எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று 
தாமத்தித்து தனிமரமாகி போச்சே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்க 

 இனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால் 
நாங்கள் என்ன செய்கிறது? 

மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கிற மாதிரி இருக்கு 
இப்ப வாற செய்திகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால் 
நாங்கள் என்ன செய்கிறது? 

 

இதே முறைப்பாட்டை பெண்ணும் செய்யலாமல்லவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே முறைப்பாட்டை பெண்ணும் செய்யலாமல்லவா?

 

காலையில் வந்து நெஞ்சில் பால்வார்த்து 
 நம்பிக்கையை ஊட்டியதுக்கு நன்றி !

ஆண்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஓடிப்போக கடவ !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

காலையில் வந்து நெஞ்சில் பால்வார்த்து 
 நம்பிக்கையை ஊட்டியதுக்கு நன்றி !

ஆண்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஓடிப்போக கடவ !

மருதர்,

பிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....

இதுதான் நிஜம்.....

ஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.

இப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.

வளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.

இதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.

ஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.

எதிர்காலம் பெண்கள் கையில்...
 

1 hour ago, Maruthankerny said:

ஆண் பெண் பிடிச்ச காலத்திலேயே ... எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று 
தாமத்தித்து தனிமரமாகி போச்சே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்க 

 இனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால் 
நாங்கள் என்ன செய்கிறது? 

மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கிற மாதிரி இருக்கு 
இப்ப வாற செய்திகள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மருதர்,

பிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....

இதுதான் நிஜம்.....

ஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.

இப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.

வளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.

இதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.

ஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.

எதிர்காலம் பெண்கள் கையில்...
 

பிறந்த எங்களை வாழ விட்டால் போதும் 
இன்னும் ஒரு 50 வருஷம் வண்டியை ஒட்டி விட்டு போய்விடுவோம்.

பிறகு இவகள்  ஆட்ட காரிகள் என்ன எண்டாலும் செய்து தொலைக்கட்டும்.

வாழ்க்கை ஒரு வடடம் என்பார்கள் 
சித்தர் காலத்தில் இந்த பெண் சவகாசமே வேண்டாம் அன்று அவர்கள் 
காடுகளுக்குள் ஒதுங்கினார்கள் 
அப்படியே திரும்பி வாற மாதிரி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

மருதர்,

பிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....

இதுதான் நிஜம்.....

ஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.

இப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.

வளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.

இதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.

ஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.

எதிர்காலம் பெண்கள் கையில்...
 

 

இன்றைய சமுதாயத்தில் இருப்பவர்கள் அல்லது எதிர்கால சமுதாயத்தினர்  இப்படியான கொடூரங்களை பார்த்த பின்னர் தாவர உணவு வகைகளையே நாடுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

ஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.

இவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.

 

 இயற்கையையும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றை பார்த்தே மனிதன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்.

அவைகள் மாறவேயில்லை.....

ஆனால் மனிதனோ!!!!!

இயற்கைக்கு மாறானதை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 இயற்கையையும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றை பார்த்தே மனிதன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்.

அவைகள் மாறவேயில்லை.....

ஆனால் மனிதனோ!!!!!

இயற்கைக்கு மாறானதை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்

  இனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில்,  ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ? ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ? மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக  'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில்  எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). 

              பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. 

            மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன ? பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

  இனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில்,  ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ? ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ? மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக  'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில்  எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). 

              பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. 

            மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன ? பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது?

சரியான கருத்து. காமம் - அவரவர் விருப்பம், நாம் சொல்வதற்கு ஏதுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று:  மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக  எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம்.

என்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

சரியான கருத்து. காமம் - அவரவர் விருப்பம், நாம் சொல்வதற்கு ஏதுமில்லை. 

காமம் அவரவர் விருப்பம் என்பது என்னமோ உண்மைதான்.

நாய்,ஆடு,கழுதை போன்ற மிருகங்களிடமும் உடலுறவு கொள்கிறார்கள் அதுவும் சரிதானே. ஏன் கூடப்பிறந்த சகோதர சகோதரிகளிடமும் காமம் கொண்டு உடலுறவு வைத்துக்கொள்கின்றார்கள்.ஏன் பெற்ற தாயிடம் கூட........
காமம் அவரவர் விருப்பம். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.