Jump to content

மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

minivagoda.jpg

மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்

வன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் பௌத்தர்களினால் நேற்று முதல்  வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதனைமுன்னிட்டு இலங்கை முழுவதும் என்றுமில்லாதவாறு வெசாக்கூடுகளும் பௌத்த கொடிகளும் தொங்கவிடப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. எனினும் மக்கள் கூட்டம் மகவும் குறைவாகவே காணப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலஙங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. அதன் பின்னர் இனங்களுக்கு இடையே முறுகல் நிலையேற்பட்டது. வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி வன்முறைச்சம்பவங்கள் பதிவாகின.

முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. இவ்வாறான நிலையிலேயே இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மினுவாங்கொட-பள்ளிவாசலில/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, outdoor

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

வெசாக் கொண்டாடும், முஸ்லீம்கள். 

குண்டு வெடிச்சது தேவாலயம். மத நல்லிணக்கம் பேசிப் போற இடம் விகாரையா? 

Link to comment
Share on other sites

36 minutes ago, தமிழ் சிறி said:

வெசாக் கொண்டாடும், முஸ்லீம்கள். 

குண்டு வெடிச்சது தேவாலயம். மத நல்லிணக்கம் பேசிப் போற இடம் விகாரையா? 

இது குண்டு வெடிப்பின் பின் சிங்கள பௌத்தர்களால் முஸ்லிம்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட வன்முறையை அடுத்து இடம் பெறும் நல்லிணக்க முயற்சி.

முஸ்லிம்கள் முதலில் முஸ்லிம்கள், பின் ஶ்ரீலங்கன்கள். அதனால் சிங்கள பௌத்தர்களுடன் நல்லிணக்க முயற்சியை மேற்கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட பாத்திமா டாத்தா, புத்தர்ட பஞ்சலைக்கு பூ கொண்டு போற அழகை பாருங்கவா.

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

அல்லாவை தவிர வேற யாரையும் வணங்க கூடாதே. வேறு பண்டிகைகள் கொண்டாடக் கூடாதே.

விவசாயிகள் திருநாள் ஆயினும், பொங்கலே கொண்டதா ஆக்கள்,  வெசாக் 'கொண்டு ஆடுகினம்'...அதுவும் நோன்பு காலத்தில்....

நாலு அடி விழுந்தால் மார்க்கம் எல்லாம், கடாசசப்படுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

எண்ட பாத்திமா டாத்தா, புத்தர்ட பஞ்சலைக்கு பூ கொண்டு போற அழகை பாருங்கவா.

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

 

உந்த உடுப்பைப் போட்டுக் கொன்டு.. உந்தக் கொடியோடு போவது அல்லாவுக்கு அடுக்காது. கராம். அல்லா கோவிச்சார்.. உங்களை சொர்க்கத்தின் வாசலில் வைச்சு.. நரகத்துக்கு டிப்போட் பண்ணிடுவாரே. ஐயகோ.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

எண்ட பாத்திமா டாத்தா, புத்தர்ட பஞ்சலைக்கு பூ கொண்டு போற அழகை பாருங்கவா.

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

அல்லாவை தவிர வேற யாரையும் வணங்க கூடாதே. வேறு பண்டிகைகள் கொண்டாடக் கூடாதே.

விவசாயிகள் திருநாள் ஆயினும், பொங்கலே கொண்டதா ஆக்கள்,  வெசாக் 'கொண்டு ஆடுகினம்'...அதுவும் நோன்பு காலத்தில்....

நாலு அடி விழுந்தால் மார்க்கம் எல்லாம், கடாசசப்படுமோ?

இலங்கை வாழ்  முஸ்லிம்களுக்கு மார்க்கம் எவளவு முக்கியமோ அதே அளவு வியாபாரமும் முக்கியம்.இலங்கையின் தனியார் ஏற்றுமதி கிட்டதட்ட அவர்கள் கையில்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எப்ப இருந்து பன்சலவுக்க கறுப்பு உடையில் போக அனுமதிக்கத் தொடங்கினவை..??!

Link to comment
Share on other sites

27 minutes ago, nedukkalapoovan said:

அதுசரி எப்ப இருந்து பன்சலவுக்க கறுப்பு உடையில் போக அனுமதிக்கத் தொடங்கினவை..??!

பள்ளிவாசலில் வெசாக் கொண்டாடுகிறார்கள் என கூறப்பட்டிருப்பதால் கறுப்பு உடையுடன் செல்வோர் பள்ளிவாசலுக்கு தான் செல்கிறார்கள் என நினைக்கிறேன். அல்லது பொது இடங்களில் கொண்டாடுகிறார்கள்.

வெவ்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட வெசாக் படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதால் வந்த குழப்பம் என நினைக்கிறேன்.

பன்சலவுக்கு கறுப்பு உடையுடன் அனுமதிக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எங்கண்ட சிங்கன், அஞ்சாநெஞ்சன் ஞானசேரர் வெளில வருமட்டும் தான்.

இன்டைக்கு மைத்திரி போய் சந்தித்து, உடம்பை தேத்தி ரெடியா இருக்க சொல்லியிருக்கிறார்.

 http://www.dailymirror.lk/breaking_news/President-visits-Gnanasara-Thera-at-Prison-Hospital/108-167460

அநேகமா, அவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்பார்... :grin: 

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

அல்லாவை தவிர வேற யாரையும் வணங்க கூடாதே. வேறு பண்டிகைகள் கொண்டாடக் கூடாதே.

விவசாயிகள் திருநாள் ஆயினும், பொங்கலே கொண்டதா ஆக்கள்,  வெசாக் 'கொண்டு ஆடுகினம்'...அதுவும் நோன்பு காலத்தில்....

நாலு அடி விழுந்தால் மார்க்கம் எல்லாம், கடாசசப்படுமோ?

வெசாக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை விமர்சிக்கும் ஒரு முஸ்லிமின் பதிவு. 😀

599AD130-F0EF-4C4C-9EAB-C1EA0C9B7204.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

வெசாக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை விமர்சிக்கும் ஒரு முஸ்லிமின் பதிவு. 😀

599AD130-F0EF-4C4C-9EAB-C1EA0C9B7204.jpg

புகை அடிக்க எலி வெளில வாற மாதிரி, இந்த மாதிரி பதிவு போடுறவயள், ஜிகாதிகளா இருக்க சான்ஸ் கூட...🥵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

வெசாக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை விமர்சிக்கும் ஒரு முஸ்லிமின் பதிவு. 😀

599AD130-F0EF-4C4C-9EAB-C1EA0C9B7204.jpg

 

3 hours ago, Nathamuni said:

புகை அடிக்க எலி வெளில வாற மாதிரி, இந்த மாதிரி பதிவு போடுறவயள், ஜிகாதிகளா இருக்க சான்ஸ் கூட...🥵

சிலையை வணங்குவது  "காபீர்கள்"  என்று சொல்லிக் கொண்டே....
புத்தருக்கு... தாமரை பூ கொண்டு போய்  வணங்கியதன் மூலம், 
முஸ்லீம்களும் ஒரேநாளில்,  காபீர்களாக  மாறி விட்டார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

குண்டு வெடிச்சது தேவாலயம். மத நல்லிணக்கம் பேசிப் போற இடம் விகாரையா? 

உண்மை சிறியர்.

இப்ப இவையின்ர பிரச்சனை சோனகருக்கு எதிராக கலவரம் ஏற்படகூடாது என்பதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உண்மை சிறியர்.

இப்ப இவையின்ர பிரச்சனை சோனகருக்கு எதிராக கலவரம் ஏற்படகூடாது என்பதே!

Image may contain: 1 person, smiling, standing

மீரா.... சிங்களவனின் அடி அந்தளவுக்கு வேலை செய்யுது.
தாங்கள் தப்புவதற்காக... மதத்தை கூட விட்டுக்  கொடுத்த அதிசயத்தை... இலங்கை முஸ்லீம்களிடம் கண்டேன். 🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

குண்டு வெடிச்சது தேவாலயம். மத நல்லிணக்கம் பேசிப் போற இடம் விகாரையா

நல்லிணக்கம் என்ற போர்வையில் அடுத்த குண்டு வைக்க உளவு பார்க்க போயிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உண்மை சிறியர்.

இப்ப இவையின்ர பிரச்சனை சோனகருக்கு எதிராக கலவரம் ஏற்படகூடாது என்பதே!

"தக்கன பிழைக்கும்" இதற்கு உதாரணம் இவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

"தக்கன பிழைக்கும்" இதற்கு உதாரணம் இவர்கள்

இது பம்மாத்து எண்டு எல்லோருக்கும் தெரியும்... ஒரு நாலு, ஐந்து பேர் வேலையை வைத்து... முடிவுக்கு வரேல்லாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, standing

மீரா.... சிங்களவனின் அடி அந்தளவுக்கு வேலை செய்யுது.
தாங்கள் தப்புவதற்காக... மதத்தை கூட விட்டுக்  கொடுத்த அதிசயத்தை... இலங்கை முஸ்லீம்களிடம் கண்டேன். 🤠

 

3 hours ago, ரதி said:

"தக்கன பிழைக்கும்" இதற்கு உதாரணம் இவர்கள்

எமது மூதாதையர்கள் தொப்பியை வைத்து ஒரு கதை சொல்வார்கள். அதை இங்கே சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

 

எமது மூதாதையர்கள் தொப்பியை வைத்து ஒரு கதை சொல்வார்கள். அதை இங்கே சொல்ல முடியாது.

அதை யாழில் சொன்னால் உடனே முத்த்தலாக்தான்....நான் பலதடவை அனுபவிசிட்டன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Lara said:

D64IwlTXkAALO8f?format=jpg&name=900x900

வாற  தீபாவளிக்கு... பாத்திமா விளக்கேத்த, முஸ்தபா வெடி கொளுத்த...  💥
ஒரே... கொண்டா ட்டமாக,  இருக்கப்  போகுது. :grin:

Link to comment
Share on other sites

On 5/19/2019 at 1:54 PM, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, outdoor

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

வெசாக் கொண்டாடும், முஸ்லீம்கள்

முஸ்லிம்களுக்கு இப்பிடியொரு நிலை வருமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்!
பள்ளிவாசல்களில் புத்தர் சிலைகளை வைத்தாலும் வைப்பர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியைப்போல அண்ணன் தம்பி உதவாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

large.Image-1.jpg.cc995af8e69b20df38513d23acfa2158.jpg

ஊரிலை சொல்லுவினம் எல்லே அடிச்ச அடியிலை மண்டை கலங்கிப்போச்சுது எண்டு....அதுதான் இது.....எப்பிடி பிளேட்டை மாத்துறாங்கள் பாத்தியளே......நல்லவங்களாம் ஆ.....புல் பூண்டுகளுக்கும் கெடுதல் நினைக்காத உத்தம கூட்டங்களாம்....அடிங்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.