Jump to content

யுத்தத்தில் கொல்லப்பட்ட முப்படையினருக்கு, கிளிநொச்சி பள்ளியில் அஞ்சலி..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் கொல்லப்பட்ட முப்படையினருக்கு, கிளிநொச்சி பள்ளியில் அஞ்சலி..

May 20, 2019

IMG_0223.jpg?resize=800%2C450

நேற்று ஞாயற்றுக் கிழமை மாலை ஏழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது

குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு மெழுகுவர்த்தி ஏந்திஅஞ்சலி செய்யப்பட்டதுடன் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

IMG_0207.jpg?resize=800%2C450

 

http://globaltamilnews.net/2019/122281/

Link to comment
Share on other sites

30 minutes ago, கிருபன் said:

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு வாழும் பயங்கரவாதிகள் அஞ்சலி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

யுத்தத்தில் கொல்லப்பட்ட முப்படையினருக்கு, கிளிநொச்சி பள்ளியில் அஞ்சலி..

IMG_0223.jpg?resize=800%2C450

எள்ளெண்டால் எண்ணையாய் நிக்கிறது இதுதான்........தெரியாத ஆக்கள் வந்து படத்தை பாருங்கோ....விளங்கும்......:cool:
நடுநிலை வாதிகள் தயவுசெய்து எனது கருத்திற்கு பதில் எழுதவேண்டாம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உள்ள மெழுதிரியை எண்ணிப்பாருங்கள்....இதில் யாருக்கு இவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது என்று விளங்கும்...அதை விட இப்போ இவர்களின் மறைவிடம் கிளிநொச்சிதான்....விரைவில் வெளிக்கும்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.