Jump to content

சாதனை படைத்த தமிழர்கள்


Recommended Posts

#1:  கந்தசாமி திருக்குமார்

புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்
பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. 

மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....ம்ம்ம்ம்

இது ஒரு வித கடின உழைப்பு.

சாதனை அல்ல... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டில் தோசைக்கடை வைத்திருப்பது சாதனையா???????
நாதமுனி சொன்னமாதிரி கடின உழைப்பாளி.....அதுக்கு பெரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம்.

கந்தசாமி திருக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொழில் எந்தவகையானாலும் உழைப்பு முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ரோட்டில் தோசைக்கடை வைத்திருப்பது சாதனையா???????
நாதமுனி சொன்னமாதிரி கடின உழைப்பாளி.....அதுக்கு பெரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம்.

கந்தசாமி திருக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொழில் எந்தவகையானாலும் உழைப்பு முக்கியம்.

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

Link to comment
Share on other sites

#2: விசாகன் 
இந்தோனேசியா தொடக்கம் தென் கிழக்காசியாவில் எவ்வாறு தமிழர்களின் வணிகத்தை ஊக்குவிற் கலாம். 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

'வலண்டைன் நாளுக்கு முன்னராக ரோசாப்பூவின் விலை அதிகரிக்கின்றது. ஆனால், 'பியரின் விலை அமெரிக்காவின் 'சூப்பர் போல்'  ( அமெரிக்க உதை பந்தாடடம் ) விளையாட்டுக்கு முன்னர் ஏன் அதிகரிப்பதில்லை? "

பியர் விநியோகம் சீராக இருப்பதால் தேவை அதிகரித்த பொழுதும் விலை ஏறவில்லை. 
ஆனால், ரோசாப்பூவின் விநியோகம் சீரற்றது, அதனால், தேவை அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கின்றது. 

Link to comment
Share on other sites

#3: ஆல்பிரெட் பெர்க்மானஸ்

ஒரு சிறு கிராமத்தில் பிறந்து ஒரு வெளிநாடு ஒன்றில் ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்கவும் ஆல்பிரெட் பெர்க்மானஸ் !
 

 

Link to comment
Share on other sites

#4:  மகேஸ்வரநாதன் கிரிசன், அல்லைப்பிட்டி

நாளாந்தம் உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்து வரும் செய்திகள் அச்சமூட்டுவனவாக இருக்கின்றன. ஆனால் தமிழர்களாகி நமது உணவுப் பழக்கவழக்கம் இயல்பாகவே இயற்கையான நஞ்சற்ற உணவுப்பொருட்களை விளைவிப்பதும், அதனை குறைந்தளவான இலாபத்திற்கு விற்பனை செய்வது, அயலாருடன் பகிர்ந்து உண்பதாக இருந்திருக்கிறது. 2000 ஆம் வருடங்களின் பின்னர் இந்தப் பண்பாடு முற்றிலும் மாறிவிட்டது. வாழைக்காய் பிஞ்சைக்கூட மஞ்சள் நிறமாக்கி பழமென விற்கும் அளவிற்கு உணவில் இரசாயனங்களை சேர்க்கின்றனர் வியாபாரிகள். இவ்வாறு உணவில் கூட நஞ்சைக் கலந்து விற்பனை செய்யும் மிலேச்சத்தனமான சூழலில், தீவகம், அல்லைப்பிட்டி மண்ணிலிருந்து தமிழ் இளைஞரான மதிப்புக்குரிய ம. கிரிசன் என்னும் விவசாயி நஞ்சற்ற உணவுப்பொருட்களை விளைவிப்பதிலும், அதனை விற்பனை செய்வதிலும் தொடர்ந்தும் போராடி வருகிறார். தமிழ் சமூகத்தைப் புதியவிடயமொன்றுக்குள் கொண்டு செல்வது எவ்வளவு கடினமானதென்பது நம் அனைவருக்குமே தெரியும். அவருக்கு உதவிடவும், தமிழ் சமூகத்தை ஆரோக்கியமான சுயபொருளாதார முயற்சிகளில் சாதனைசெய்ய வைக்கவும் கிரிசன் போன்றவர்களுக்கு ஆதரவாய் இருப்போம். 

http://www.tamiltradepost.com/blog/யாழ்-மண்ணில்-விவசாயத்து-2/

எமது நாட்டுக்கு 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. ஆனாலும் நாம் இன்னும் அடிமைத்தனத்தில் தான் வாழுகின்றோம். எமக்குத் தேவையான உணவுகளை நமே உற்பத்தி செய்து கொள்ளமுடியாத ஒரு நிலைமையில் தான் நம் இருக்கின்றோம். எமது விவசாயத்துக்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் , கிருமிநாசினிகள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றோம். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் வருகின்ற நோய்களுக்கான மருந்துகளையும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றோம். இப்படியான செய்கைகள் மூலமாகவே எமது நாடுகளை அடிமைப்படுத்துகின்றனர்.

http://www.nimirvu.org/2018/12/blog-post_68.html

https://www.facebook.com/Oorukai/videos/2339413286081675/?t=2

 

Link to comment
Share on other sites

#5 : டிராபிக் ராமசாமி  (Traffic Ramaswamy, பிறப்பு: ஏப்ரல் 1, 1934) (கே. ஆர். ராமசாமி)   

ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.

 

 

 

Link to comment
Share on other sites

#6 : மருத்துவர் இரவி பெருமாள்பிள்ளை 

தாயகத்தில் பிறந்த இந்த முன்னாள் இதய சத்திர சிகிச்சை நிபுணர் (ஆக்ஸ்போர்ட் , இங்கிலாந்து ), தான் பிறந்த நாட்டில் ஒரு விவசாய முயற்சியையும் முன்னெடுத்து வந்தார், இந்த முயற்சி மூலம் ஒரு கிருமி நாசினிகள் அற்ற, புதுமையான மற்றும் வித்தியாசமான வருமானம் ஈட்டக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்தார். 

2020ல் தடை செய்யப்படவுள்ள புகையிலை உற்பத்திக்கு மாற்றீடாக காத்தாளை வளர்ப்பது பற்றி ஒரு முயற்சியை முன்னெடுத்தார். 

ஒரு வருடத்திற்கும் சற்று கூடிய கால அளவில் ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் இதை வடிவமைத்தார். 

ஆனால், சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர் கடந்த மார்கழி மாதம் இறைவனடி சேர்த்தார். 

அல்லைப்பிட்டி, வேலணையில் வைத்தியர் வடிவமைத்த கத்தாளை (Aloe Vera) பண்ணை 

Land.jpg

இவரின் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது என எண்ணுகின்றேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2019 at 11:11 PM, Nathamuni said:

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

இவர் அடுத்த கட்டத்துக்கு போய் வெகு நாளாகி விட்டது.இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இவரிடம் மிகப்பிரமான்டமான தொழில் முறை சமையலறை உள்ளது.இப்பவும் சாலையோர வண்டில் கடை இவரது அடையாளம்.ம்ம்
சுய தம்பட்டமும் விளம்பரமும் இல்லாவிட்டால் இப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இவர் அடுத்த கட்டத்துக்கு போய் வெகு நாளாகி விட்டது.இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இவரிடம் மிகப்பிரமான்டமான தொழில் முறை சமையலறை உள்ளது.இப்பவும் சாலையோர வண்டில் கடை இவரது அடையாளம்.ம்ம்
சுய தம்பட்டமும் விளம்பரமும் இல்லாவிட்டால் இப்படித்தான்.

விபரத்தை தாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

விபரத்தை தாருங்கள்

சில வருடங்களுக்கு முன் இவர் பற்றிய கானொழி பார்த்தேன்.அதைத் தேடத்தான் இவளவு நாழும் சென்றது கருத்திட.அம்பிட்டால் இங்கு இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சில வருடங்களுக்கு முன் இவர் பற்றிய கானொழி பார்த்தேன்.அதைத் தேடத்தான் இவளவு நாழும் சென்றது கருத்திட.அம்பிட்டால் இங்கு இணைக்கிறேன்.

தெரு முணையில், பார்க்கில் தோசை வித்தவர், பார்க்கில் கடை வைக்க தந்த, லைசென்ஸ் விரைவில் முடியப் போகுது என்று சொல்கிறார். 

அவர் வேறு யாவாரம் செய்ந்தால், ஏன் லைசன்ஸ் குறித்து கவலைபடவேணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா எனக்கு அவரை தனிப்பட தெரியாது.நான் கேள்விப்பட்டதை எழுதினேன்.மற்றும் படி உங்கள் பொருளாதரம் சம்பந்தமான கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அப்படியான நீங்கள் பிளையாக விளக்கம் கொள்ளக் குடாது என்பதற்றகாக எழுதப்பட்டது தான் எனது கருத்து.நானும் ஏதாவது செய்யாலும் என்ற்ற தேடலில் வந்ததுதான் இவரின் பதிவு.மற்றும்படி உங்கள் கருத்தை எதிர்க்க வேண்டும் என்று இல்லை.நன்றி.

Link to comment
Share on other sites

#6 : சரவணமுத்து 

படுத்தப்படுக்கையாய் எழும்புவதற்கு சிரமப்படும் நோயாளிகள் தாங்களே இயற்கை கடமைகளை நிறைவேற்றி கொள்ள வசதியையும் வழங்கியுள்ளது மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சரவணமுத்து கண்டுபிடித்துள்ள "டாய்லெட் படுக்கை". தென்காசியில் பிறந்து, பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்து தற்போது தளவாய்புரத்தில் இவர் வசித்து வருகிறார்.

இவர் கண்டுபிடித்துள்ள படுக்கையில் நோயாளிகள் சிறுநீர் கழிக்க வேண்டும் அல்லது டாய்லெட் செல்ல வேண்டும் என்றால், அவர்களின் கையில் ரிமோட் இருக்கும்

இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 167 கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியில், தனது கண்டுபிடிப்பான "டாய்லெட் படுக்கை" முதலில் வைக்கப்பட்டதை பார்த்து மிகவும் பெருமிதம் அடைந்ததாகக் கூறுகிறார் சரவணமுத்து.

அந்த அரங்கில் தனது கண்டுபிடிப்பு தேசிய அளவில் இரண்டாவது இடம்பெற்று விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றதாக சரவணமுத்து குறிப்பிட்டார்.

Link to comment
Share on other sites

#7  ஷிவ் நாடார்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ‘ஷிவ் நாடார்’, ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான’ இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்’ (HCL)-இன்  தலைமை செயல் அதிகாரி மற்றும் ‘ஷிவ் நாடார் அறக்கட்டளையின்’ தலைவரும் ஆவார். சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக வளர்ச்சியடைந்த ஷிவ் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 14,  1945

இடம்: மூலைபொழி (தூத்துக்குடி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்                                                                                                                         

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

கும்பகோணத்திலுள்ள டவுன் மேல்நிலைப்பள்ளியில், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய ஷிவ் நாடார், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு கோயமுத்தூரிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு,1968  ஆம் ஆண்டு தில்லி சென்றார்.

எச்.சி.எல் நிறுவனத்தை உருவாக்குதல்

தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, தில்லிக்கு சென்ற அவர், அங்கு டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், ஷிவ் நாடார் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, தன்னுடன் பணிபுரியும் ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

விருதுகளும் பிற பணிகளும்

  • 1996 ல் தனது தந்தையின் பெயரில் ‘எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை’ சென்னையில் (தமிழ்நாடு) நிறுவினார்.
  • 2007 ல் சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ கொடுத்து கெளரவித்தது.

 

Link to comment
Share on other sites

On 5/20/2019 at 5:11 PM, Nathamuni said:

தோசைக்கடை வைத்திருந்தவர் இன்று இப்படி ஒரு நிறுவனத்தினை நிறுவி நடாத்தி வருகிறார் என்று சொன்னால், அது சாதனை. தொடர்ந்து 18 வருடம் அதே நிலை என்றால்?
 

மாதகலை சேர்ந்த இவர் அமெரிக்கா வந்த ஆரம்பத்தில் கட்டிட நிர்மாணத்துறையில் வேலைசெய்துள்ளார். 
பின்னர் ஒரு உணவகத்தையும் நடாத்தியுள்ளார். ஆனால், மக்களுடன் தானே நேரடியாக கதைத்து சேவைசெய்யவும், உணவகம் நடத்துவதால் வரும் பல வேறு சிக்கல்களை தவிர்க்கவும் இதை செய்வதாக கூறுகின்றார், இன்று, பலவேறு இடங்களிலும் இவருக்கு ' நண்பர்கள் குழுமங்கள்' உள்ளன. பல நாடுகளிலும் இருந்து தம்மை தேடி வருவதாக கூறுகின்றார். 


ஆரம்பத்தில் பல வேறு சவால்களுக்கும் மத்தியில் இந்த முயற்சியை தொடர்ந்ததாக கூறுகின்றார். ஒரு சுய தொழில் செய்பவர் என்பதே ஒரு சாதனை. தெரியாத நாடு மற்றும் புரியாத மொழி - இதை எல்லாம் எதிர்கொண்டவர். பலருக்கு கீழே கை கட்டி தொழில் செய்யும் அதிகமான எம்மவர்களிடம் சுயதொழில் புரியும் அனைவருமே ஒரு சாதனையாளர்கள்.   

தனது மக்களை உலகின் ஒரு பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழத்தில் இரண்டு பொருளாதார பட்டங்களை  இவ்வாறு வேலை செய்து உயர்த்தியவர்.

கடும் உழைப்பால் பல வெற்றிகளை சாதித்த ஒரு புலம்பெயர் தமிழர். 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உழைப்பை விட சிறந்த கல்வி கிடையாது

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
On 5/20/2019 at 3:21 PM, ampanai said:

#1:  கந்தசாமி திருக்குமார்

புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்
பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. 

மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.