Jump to content

காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்தம் மரங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
IMG_ORG_1558508536773.jpeg
 
–பாறுக் ஷிஹான் –
மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்ட 70 பேரீச்ச மரங்களில் பேரீச்சம் பழங்கள் தற்போது காய்த்துள்ளன.
 
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்களிலுள்ள பேரீச்சம்  பழங்கள்  பூத்தும் காய்த்தும், பழமாகியும் காணப்படுகின்றன.
 
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் பேரீச்சம் பழங்கள் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இவ் பேரீச்சம்பழ நடுகை கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின்  கீழ் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. 
IMG_ORG_1558508571835.jpeg
 
IMG_ORG_1558508578713.jpeg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆதாரமும் இல்லாமல் முழு இலங்கையும் அரபு முஸ்லீம் வாழ்ந்தார்கள் என்று மடவளவில் புளுகிரவங்களுக்கு இந்த பேரிட்ச்சை காய்ச்சு தொலைச்சு போட்டுது இனி இதை வைச்சு எப்படி கதை கட்டபோரான்களோ ?   சப்பா யோசிக்கவே கண்ணை கட்டுதே ................😃

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் முஸ்லிம்கள் மேல் வன்முறையில் ஈடுபட்டால் நல்லிணக்க முயற்சியாக பேரீச்சம் பழங்களையும் அவர்களுக்கு இலவசமாக வழங்கலாம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரீச்சம்பழம் ஒர் வயகரா போன்றது. காத்தான்குடி போன்ற பகுதிகள் அதிகம் காய்ப்பதாலும், முஸ்லீம் இளைஞர்கள் அதிகம் இவைகளை உண்பதாலும் இங்கு அதிக பிறப்புவளர்ச்சி காணப்படுகின்றது.  

Link to comment
Share on other sites

இதுதானப்பா பூரணமான பேரீச்சைப் பழமரம். 

fotolia_10194732_XS.jpg

ஆவல் மிகுதியாலை காத்தான்குடியில் கொஞ்சம் கூடுதலாகக் கட்பண்ணிவிட்டாக.👇

2 hours ago, colomban said:
 
IMG_ORG_1558508571835.jpeg
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, colomban said:

பேரீச்சம்பழம் ஒர் வயகரா போன்றது. காத்தான்குடி போன்ற பகுதிகள் அதிகம் காய்ப்பதாலும், முஸ்லீம் இளைஞர்கள் அதிகம் இவைகளை உண்பதாலும் இங்கு அதிக பிறப்புவளர்ச்சி காணப்படுகின்றது.  

பேரீட்சையை விட சத்து நிறைந்த பழங்கள் இருந்த போதும் தேவையில்லாமல் பேரீட்சை பழத்துக்கு உருவம் கொடுக்கினம் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19870501781001373391760.jpg

அப்படியே ஊர் முழுதும் ஆற்று மணல், கடற்கரை மணலை ரிப்பர் லொறியில் கொண்டு வந்து தூவி போட்டால் அசல் அரபிக் எபெக்ட் கிடைக்கும் .. தனி அலகு அல்லது வேறு ஏதோ கேட்கும் போது இலகுவாக இருக்கும்.. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_ORG_1558508571835.jpegஈச்சை மரங்கள் இப்படி காய்ப்பதில்லை  இது வெறும் பிச்சுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

பேரீச்சம்பழம் ஒர் வயகரா போன்றது. காத்தான்குடி போன்ற பகுதிகள் அதிகம் காய்ப்பதாலும், முஸ்லீம் இளைஞர்கள் அதிகம் இவைகளை உண்பதாலும் இங்கு அதிக பிறப்புவளர்ச்சி காணப்படுகின்றது.  

அப்ப அந்த கட்டிங் இல்லையா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

அப்ப அந்த கட்டிங் இல்லையா? :cool:

haircut1.jpg

இதுதானே அந்தக் கட்டிங்..?

நிச்சயம் இருக்கணுமே..! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

காத்தான் குடில மிஞ்சிப்போனால் ஒரு 20 பேரீச்சை மரம் ரோட்டுக்கு நடுவில நிக்குது. கால நிலை ஒவ்வாமை காரணமாக பழங்களாக வராமல் வெறும் குரும்பைகளாகவே வளர்கிறது.

இதை யாரும் எடுத்து உண்ணுவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பேரீட்சம்பழம் குட்டி போட்ட மாதிரி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

கொழும்பான்,

காத்தான் குடில மிஞ்சிப்போனால் ஒரு 20 பேரீச்சை மரம் ரோட்டுக்கு நடுவில நிக்குது. கால நிலை ஒவ்வாமை காரணமாக பழங்களாக வராமல் வெறும் குரும்பைகளாகவே வளர்கிறது.

இதை யாரும் எடுத்து உண்ணுவதில்லை.

"காத்தான்குடியில் காய்த்து..................... குலுங்கும் பேரீத்தம் மரங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் அரபு நாடுகளில் வசிக்கின்றார்கள். அடிக்கடி வந்து போகின்றவர்கள் இவ்வாறு பேரீத்தம் பழங்களை வாங்கி செல்வார்கள் மேலும் பாதாம் கொட்டையும் இதையும் தான் அரபுக்கள் சாப்பிட்டு தாங்கள் தாது புஷ்டியை விருத்தி செய்வார்கள்.  

உண்மையிலெயே இது தொடர்ச்சியாக 2, 3 நாட்கள் சாப்பிட்டால் உணர்ச்சி கூடும். 

இப்பொழுது நேன்பு காலம் இதை கடித்து விட்டுதான் நோன்பை திறப்பார்கள். 

படத்தில் இருப்பது இன்னும் கனியவில்லை. ஆனால் இதை உண்ணலாம். துவர்ப்பும் இனிப்பும் கலந்து சுவையாக இருக்கும்.

15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

19870501781001373391760.jpg

அப்படியே ஊர் முழுதும் ஆற்று மணல், கடற்கரை மணலை ரிப்பர் லொறியில் கொண்டு வந்து தூவி போட்டால் அசல் அரபிக் எபெக்ட் கிடைக்கும் .. தனி அலகு அல்லது வேறு ஏதோ கேட்கும் போது இலகுவாக இருக்கும்.. 🤔

 

மேலே காத்தான்குடி வரவேற்கின்றது அரபியிலும் எழுதியுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
FB_IMG_1559091570494.jpg
 
பாறுக் ஷிஹான்
 
காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.
 
ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.
FB_IMG_1559091565229.jpg
 
FB_IMG_1559091565229.jpg
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, colomban said:
FB_IMG_1559091570494.jpg
 
பாறுக் ஷிஹான்
 
காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.
 
ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.
FB_IMG_1559091565229.jpg
 
FB_IMG_1559091565229.jpg
 

 

உலகச் சந்தை நிலவரம்.....பேரீச்சம் பழத்துக்கு...இப்ப என்ன மாதிரிப் போகுதாம், கொழும்பான்?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, colomban said:
FB_IMG_1559091570494.jpg
 
பாறுக் ஷிஹான்
 
காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.
 
ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.
FB_IMG_1559091565229.jpg
 
FB_IMG_1559091565229.jpg
 

 

பேரிச்சம்பழ உற்பத்தியில் காத்தான்குடி தன்னிறைவு அடைந்து விட்டதாம். அடுத்தது எண்ணை உற்பத்திதான்......ஹாஜியார்மாரே உங்கினேக்கை கிண்டுங்கோ எண்ணை கொப்பளிக்கும்...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காத்தான் குடியில் ஈச்சமரத்தை இறைவன் தந்தான் இன்நாளில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கப்பா இது எலிப் புளுக்கை மாதிரி காய்த்திருக்கு..?
செயற்கையான தட்பவெப்ப நிலையில் விளைந்தால் இப்படித்தான்..!

 

'நகல்' எப்போதுமே அசலாக முடியாது..  :)   60962849-saudi-arab-man-vector-character-wearing-thobe-with-confused-or-thinking-facial-expression-isolated-i.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

பேரிச்சம்பழ உற்பத்தியில் காத்தான்குடி தன்னிறைவு அடைந்து விட்டதாம். அடுத்தது எண்ணை உற்பத்திதான்......ஹாஜியார்மாரே உங்கினேக்கை கிண்டுங்கோ எண்ணை கொப்பளிக்கும்...🤣

கலாநிதி இஸ்புல்லாவின் கைகளினால் நட்டு வைக்கப்பட்ட மரங்கள் இன்று பலனை தருகின்றது. 

தமிழர் பகுதிகளில் இவைபோல் பனை பரங்கள் நட வேண்டும்

Link to comment
Share on other sites

54 minutes ago, putthan said:

 

காத்தான் குடியில் ஈச்சமரத்தை இறைவன் தந்தான் இன்நாளில்

எப்படி அல்லாவின் அடியார்களால் ஈச்சமரத்தை காத்தான் குடியில் நாட்டிப் பாதுகாப்பாக, பழமும் பறிக்கமுடிந்தது என்று வியந்துபோயிருந்தேன். இந்த பாபாவின் ஈச்சம்பழப்பாட்டு இத்தனை இனிமைபெற நெற்றியில் வீபூதி சந்தணத்துடன் பக்கவாத்திய இசை வழங்கும் சைவப் பழங்கள் ஐயத்தை அகற்றி விளக்கம் தந்தனர்.

வாழ்க அல்லாவும் சிவமும். 🙏🙏 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.