Jump to content

அவசரகால சட்டம் நீடிப்பு


Recommended Posts

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றிலிருந்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகால-சட்டம்-நீடிப்பு/175-233389

Link to comment
Share on other sites

குண்டு வெடித்தது கொழும்பில், மட்டக்களப்பில். குண்டுகளை வெடித்த மற்றும் உதவிய முஸ்லீம் மற்றும் அரச பயங்கரவாதிகள் வாழ்ந்தது தெற்கில், கொழும்பில், கிழக்கில். சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது குருநாகல், குளியாபிட்டிய போன்ற பகுதிகளில்.

இந்தப் பகுதிகளில் முழுமையான வீதித்தடைச் சோதனைகள் இல்லை 1000க்கு ஓரிரு வாகனங்கள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.

ஆனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்கள் அனைவரும் கடந்த 3 கிழமைகளாக 3 முதல் 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 2 - 4 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

அதுபோலவே கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் தமிழர்கள் கடந்த 3 கிழமைகளாக 4 முதல் 6 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 3 - 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இதில் வடக்குக்கு சுற்றுலா செல்லும் சிங்கள-பௌத்தர்கள் எந்தவொரு இடத்திலும் இறக்கப்படுவதும் இல்லை, சோதிக்கப்படுவதும் இல்லை.

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் சார்பாகவே எப்போதும் செயற்படுமே தவிர பாதிக்கப்பட்ட சிங்கள-பௌத்தர் அல்லாதவர்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காது!

இவை அனைத்துமே தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே ஒரேயொரு குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன!

Link to comment
Share on other sites

அவசரகாலச்சட்டம் நீடிப்பு

 

colombo-security-300x200.jpgசிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான,  சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, பாதுகாப்பு படைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

30 நாட்களுடன் இந்த அவசரகாலச்சட்டம் முடிவடைகின்ற நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/05/23/news/38109

Link to comment
Share on other sites

10 hours ago, போல் said:

குண்டு வெடித்தது கொழும்பில், மட்டக்களப்பில். குண்டுகளை வெடித்த மற்றும் உதவிய முஸ்லீம் மற்றும் அரச பயங்கரவாதிகள் வாழ்ந்தது தெற்கில், கொழும்பில், கிழக்கில். சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது குருநாகல், குளியாபிட்டிய போன்ற பகுதிகளில்.

இந்தப் பகுதிகளில் முழுமையான வீதித்தடைச் சோதனைகள் இல்லை 1000க்கு ஓரிரு வாகனங்கள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.

ஆனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்கள் அனைவரும் கடந்த 3 கிழமைகளாக 3 முதல் 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 2 - 4 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

அதுபோலவே கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் தமிழர்கள் கடந்த 3 கிழமைகளாக 4 முதல் 6 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 3 - 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இதில் வடக்குக்கு சுற்றுலா செல்லும் சிங்கள-பௌத்தர்கள் எந்தவொரு இடத்திலும் இறக்கப்படுவதும் இல்லை, சோதிக்கப்படுவதும் இல்லை.

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் சார்பாகவே எப்போதும் செயற்படுமே தவிர பாதிக்கப்பட்ட சிங்கள-பௌத்தர் அல்லாதவர்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காது!

இவை அனைத்துமே தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே ஒரேயொரு குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன!

100க்கு 100 உண்மை!

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது

parliment-720x450.jpg

அவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு 15 வாக்குகளினால் பெரும்பான்மை பெற்றுள்ளது.

இதனால் அடுத்தமாதம் வரை அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கூட்டமைப்பு-எதிர்ப்பு-அ/

Link to comment
Share on other sites

On 5/23/2019 at 7:05 AM, போல் said:

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

ஒரு கிழமையின் முன்னரே இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தைக் கண்டித்த ஒரே ஒரு அரசியல்வாதி தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் மட்டுமே! அவரது கண்டனம் அண்மையில் வீரகேசரியிலும் வெளிவந்திருந்தது!

தற்போது யாழ் போன்ற ஓரிரு தளங்களில் இதுபற்றிய விபரங்கள் வெளிவந்த நிலையில் சிவாஜிலிங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். பின்னர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். மிகமிக காலதாமதமாக விழித்தெழுந்த மாவை வேறுவழியின்றி பாராளுமற்றில் இறுதியில் இதை எடுத்துக் கூறியுள்ளார்! அதுவும் பல உண்மைகளை மறைத்து உளறி உளறிக் கூறியுள்ளார்! டக்ளஸ் தேவானந்தா  கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்!

இறுதியில் இன்று மைத்திரி அரச அராஜகத்தை பயங்கரவாதத்தை மட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார்!

Link to comment
Share on other sites

 

கிடைக்கும் நேரத்தை உருப்படியாக பயன்படுத்தும் திறனில்லாத மாவை பாராளுமன்றில் உருப்படியான தயாரிப்பின்றி பல இடங்களில் உளறுவதை மேலே காணலாம்!

Link to comment
Share on other sites

முக்கிய நேரத்தில் இரட்டை வேடதாரிகளான கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் மற்றும் இரட்டை வேடதாரிகளான மனோகணேசன், டக்ளஸ் உட்பட  ஏனைய கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் யாரும் தமிழர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும் அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க சபையில் இருக்கவில்லை!

Link to comment
Share on other sites

எனக்கு ஒன்று மட்டும் விளங்குது இங்கை நிறைய பேருக்கு சிங்கள்வனுடன் வம்புக்கு போகாட்டி பத்தியப்படாது......!!!!!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகால சட்டம் எதற்காக தற்போது போட்டு இருக்கிறார்கள் தெரியுமா?

Link to comment
Share on other sites

On 5/26/2019 at 1:12 AM, ரதி said:

அவசரகால சட்டம் எதற்காக தற்போது போட்டு இருக்கிறார்கள் தெரியுமா?

சம்பந்தன் சுமந்திரன் துணையுடன் தமிழன அழிப்பை தொடர்வதற்கு தான்! வேறு எதற்கு?

Link to comment
Share on other sites

தீவிரமடைந்துள்ள பௌத்த - சிங்கள மயமாக்கல்கள்: நசுக்கப்படும் வடக்கு, கிழக்கு தமிழர்கள்; மாவை!

ஸ்ரீலங்காவில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முன்வரும் சர்வதேச நாடுகள் வடக்கு, கிழக்கு தமிழர்களின் இன பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் முன்வர வேண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை இராணுவத்தின் அதீத பிரசன்னம் மற்றும் தீவிரமடைந்துள்ள பௌத்த - சிங்கள மயமாக்கல்கள் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் நசுக்கப்படுவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

கம்பரலிய வேலைத்திட்டத்தில் மாவை சேனாதிராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட 2 தசம் 4 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்திற்கு மின் கம்பங்கள் பொருத்துவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120855

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

சம்பந்தன் சுமந்திரன் துணையுடன் தமிழன அழிப்பை தொடர்வதற்கு தான்! வேறு எதற்கு?

உப்ப தமிழின அழிப்பா நடக்குது?...முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராய்த் தான் இந்த தடை சட்டம் இப்ப போடப் பட்டு உள்ளது....விடுங்கள் அவர்களும் கொஞ்சம் அனுபவிக்கட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/25/2019 at 8:32 AM, போல் said:

 

கிடைக்கும் நேரத்தை உருப்படியாக பயன்படுத்தும் திறனில்லாத மாவை பாராளுமன்றில் உருப்படியான தயாரிப்பின்றி பல இடங்களில் உளறுவதை மேலே காணலாம்!

On 5/25/2019 at 9:03 AM, போல் said:

முக்கிய நேரத்தில் இரட்டை வேடதாரிகளான கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் மற்றும் இரட்டை வேடதாரிகளான மனோகணேசன், டக்ளஸ் உட்பட  ஏனைய கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் யாரும் தமிழர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும் அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க சபையில் இருக்கவில்லை!

4 hours ago, Rajesh said:

சம்பந்தன் சுமந்திரன் துணையுடன் தமிழன அழிப்பை தொடர்வதற்கு தான்! வேறு எதற்கு?

உதுகள் எல்லாம் எங்கடை சனத்திட்டை வீரவசனம் பேசி  லெக்சனிலை வென்று கொழும்புக்கு போனதுகள் கண்டியளோ...அங்கை போய் நாங்களும்  இருக்கிறம் எண்டு சைன் பண்ணிப்போட்டு தங்கடை பாட்டிலை போய்விடுவினம். வெள்ளிக்காரனும் பாப்பான் ஓ.....இவ்வளவு ரமில்ஸ் பார்லிமென்ரிலை இருக்கினம்....வெரி குட் எண்டுட்டு அவனும் தன்ரை பாட்டிலை போய்விடுவான். இதாலைதான் ஈழத்தமிழன் நாதியற்று நிற்கின்றான்.

அது சரி எங்கடை குடத்தனையாரை கொஞ்சநாளாய் காணேல்லை....எங்கையும் கண்ட சிலவன்????

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

அது சரி எங்கடை குடத்தனையாரை கொஞ்சநாளாய் காணேல்லை....எங்கையும் கண்ட சிலவன்????

அவர் குடத்தையும் தூக்கிக்கொண்டு அதை அன்பளிப்புகளால் நிரப்ப உலகவலம் போயிருக்கார்! இது தேர்தல் வருடம், ரணிலை மீண்டும் அரியணையில் ஏற்ற தான் அந்த அன்பளிப்புகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.