Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் - தேர்தல் 2019

தற்போது வரை 💪😍😍🔥🔥🔥

Arakkonam - 24495
Arani - 32151
Chennai Central - 30684
Chennai North - 49412
Chennai South - 34818
Chidambaram - 26049
Coimbatore - 58289
Cuddalore - 32785
Dharmapuri - 16769
Dindigul - 49741
Erode - 38849
Kallakurichi - 29806
Kancheepuram - 62390
Kanniyakumari - 13135
Karur - 32553
Krishnagiri - 27145
Madurai - 32178
Mayiladuthurai - 30721
Nagapattinam - 41361
Namakkal -38378
Perambalur - 52494
Pollachi - 31181
Ramanathapuram - 26762
Salem - 25376
Sivaganga - 56315
Sriperumbudur - 35627
Tenkasi - 58855
Thanjavur - 55643
Theni - 14317
Thiruvallur - 41207
Thoothukkudi - 43107
Thiruchirappalli - 64979
Tirunelveli - 49528
Tiruppur - 41670
Tiruvannamalai - 27192
Viluppuram - 24399
Viluppuram - 52552
Puducherry - 15568

Total - 14,18,481

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes
 
 

 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ( சுமார் 15 லட்சம் வாக்குகள்) 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

www.ns7.tv | #Results2019 | #Verdict2019 |#ElectionResultsWithNews7Tamil | #News7Tamil

L’image contient peut-être : 1 personne, sourit, texte
 
 
 
Link to comment
Share on other sites

ஒரு உண்மையான சனநாயக பண்பின் அடிப்படையில் 4% உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து இருக்கலாம். அந்த நிலைமை இங்கு  இல்லை.

ஆனால், அண்ணன் சீமான் கூறுவது போல இது ஒரு ஆரம்பமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தற்போதைய நிலவரப்படி #நாம்_தமிழர்_கட்சி சிறப்பாக வாக்குகள் பெற்றிருக்கும் தொகுதிகள்...

1. வட சென்னை (6.37%)
2. தென் சென்னை (4.38%)
3. திண்டுக்கல் (5.01%)
4. காஞ்சிபுரம் (5.39%)
5. மதுரை (4.55%)
6. நாகப்பட்டினம் (4.43%)
7. பெரம்பலூர் (4.46%)
8. இராமநாதபுரம் (4.79%)
9. சிவகங்கை (5.66%)
20. திருபெரும்புதூர் (6.55%)
11. தென்காசி (5.02%)
12. தஞ்சாவூர் (5.36%)
13. தூத்துக்குடி (4.15%)
14. திருச்சிராப்பள்ளி (6.37%)
15. திருநெல்வேலி (5.08%)
16. விருதுநகர் (4.98%)

அருமை... வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா?🤣😂

சீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்💪🏽💪🏽💪🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா?🤣😂

சீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்💪🏽💪🏽💪🏽

பலவாறும் சொல்லி  வந்தார்கள்

புதுச்சின்னம்

அதை  மக்களுக்குள் கொண்டு போவது  கடினம்

இதனால் போனமுறையை  விட குறைவான  வாக்ககளே  கிடைக்கும் என.

5 வீதம் என்பது  சின்னத்தை  நிரந்தரமாக்க.

மற்றும்படி 5 வீதம்  என்பது தவிர்க்க  முடியாத  சக்தியாக்க.

 

ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

பலவாறும் சொல்லி  வந்தார்கள்

புதுச்சின்னம்

அதை  மக்களுக்குள் கொண்டு போவது  கடினம்

இதனால் போனமுறையை  விட குறைவான  வாக்ககளே  கிடைக்கும் என.

5 வீதம் என்பது  சின்னத்தை  நிரந்தரமாக்க.

மற்றும்படி 5 வீதம்  என்பது தவிர்க்க  முடியாத  சக்தியாக்க.

 

ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...

 

 

சட்ட மன்ற தேர்தலில் 1% வாக்குகள்; இந்த முறை 5% வாக்குகள் ..........!!!!!  👍👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் அரசியல் தோல்வி.  

பாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும்  மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.

வாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.  

எடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.

அத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.

மூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.

சீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல், தினகரன் இப்படிப் பல புதியோர் களத்தில் நிற்கும் போது, 5 சதவீதம் எடுப்பது லேசான விசயம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..

நாம் தமிழருக்கு வாக்குச் சதவீதம் 4% ஆல் அதிகரித்திருப்பது மக்கள் மாற்றத்தை நோக்கிப் போகிறார்கள் என்பதையே ஆகும். அதிலும் மக்கள் சரியான மாற்றம் ஒன்றை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

இந்த வாக்கு வங்கியை... உள்ளூராட்சி சபைகள்.. நகர சபைகள்.. மாநகர சபைகள்.. பஞ்சாயத்து சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி.. தமக்கான மக்கள் சேவையை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்குமாக இருந்தால்..

நிச்சயம் நாம் தமிழருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கிருபண்ணா போன்றவர்கள்.. தலைவரையும் கொடியையும் மறந்திட்டால்.. மறைச்சிட்டால் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லித் திருச்சிச்சினம்.. மீளாய்வு.. ஆராய்வுன்னு எழுதித் தள்ளிச்சினம்.. பின் புலித்தத்துவம்.. முன் புலித் தத்துவம்.. என்று பல தத்தக்கபித்தக்க போட்டிச்சினம்.. என்னத்தை கடந்த 10 ஆண்டுகளில் சாதிச்சவை என்று கேளுங்கோ... பூச்சியம்.

ஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு. 

நாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும். 

Link to comment
Share on other sites

 
 
 
3 minutes ago, nedukkalapoovan said:

ஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு. 

 

சீமான் விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனது கருத்துக்களையும் உளப்பூர்வாமாக உள்வாங்குபவராகத் தெரியவில்லை. அவரைப்பொறுத்த வரையில் தன்னைப் பிரபல்யமாக்க தற்போதைக்கு தேவையானவை புலிகளின் பெயர். தமிழ்த் தேசியவாதம் பேசி தமிழ் உணர்வாளர்களை தனது படிக்கல்லாக்கி அதிகாரத்தில் அமர்வது தற்போதைய அவரது நோக்கு

அவரது வளர்ச்சி ஆரோக்கியமான தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

நாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும்

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம். தேசிய தலைவரும் அவரை எல்லாம்.. கூப்பிட்டு ஒரு நட்புறவாடல் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

எம்மவர்கள் எமது தலைவரையும்.. போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிப் பிழைத்ததை விடவா.. சீமான பிழைச்சிட்டார்..?!

பிரபாகரனை.. புலியை தூக்கிய படியால்.. அவர்கள் பட்ட வேதனையும் சோதனையும் தான் அதிகம். அதை தூக்காமல்.. பெரியார்.. அண்ணா.. திராவிடம் என்று சீமானும்.. வை.கோ ரேஷ்சில் பெரிய திராவிடக் கட்சிகளுக்குள் கலந்திருப்பாரானால்.. இப்போ... அவரின் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருப்பார். 

ஆனால்.. பிரபாகரனை புலியை தூக்கி சீமான் அனுபவித்தது சிறையும்.. வழக்குகளும் தான் அதிகம். 

எமக்காக குரல் கொடுப்பவர்களை எமது அரைகுறைப் புத்தியால் மட்டும் பார்க்கக் கூடாது. நியாயத்தோடு அவர்கள் தொழிற்படும் சூழலை கருத்திக் கொண்டு.. அந்த சூழலில்.. இன்றிருக்கும் நாம் அன்று எதிர்பார்த்த மாற்றங்களின் அளவு என்ன என்பதை எல்லாம் கணக்கிட்டு கருத்துச் சொல்லனுமே தவிர..

தமிழ் தேசிய அரசியலை நிராகரிக்க.. எனி எந்தத் தமிழனாலும் முடியாது. அப்படி நிராகரித்தால்.. தமிழன் என்ற இனம் இந்த உலகில்.. இல்லாமல் போகும். அவ்வளவும் தான். 

3 minutes ago, கிருபன் said:

ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்

இதை விட பலமா..?!

கிட்டத்தட்ட எல்லாரும் கூட்டணி.

மதிமுக.. பாமக.. தே திமுக.. காங்கிரஸ்.. இடதுசாரி தாடிக்காரக் கூட்டம்.. எல்லாமே.

இதில் கமல்.. சுதாகரன் அவரவர் வாக்கு வங்கியை இனங்காட்ட தனித்து நின்றார்கள். அதிலும் செல்வாக்கு.. பணம்.. தேர்தல் பொருள். சுத்தமா கொள்கை கிடையாது.

ஆனால்.. நாம் தமிழர் மட்டுமே கொள்கையோடு தனித்து நின்றார்கள். சல்லிக் காசும் மக்களுக்கு கொடுக்கவில்லை.. வாக்கு வாங்க.

எது பலம்.. எது பலவீனம்..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

சென்னை: "யார் என்று தெரிகிறதா?" என்று வட சென்னையில் வைத்துக் காட்டி விட்டார் கமல்ஹாசன். அட்டகாசமான ஒரு போட்டியை வட சென்னை பார்த்திருக்கிறது. புதிதாக பிறந்து வந்த மக்கள் நீதி மய்யமும், அதற்கு சளைக்காமல் சலங்கை கட்டி ஆடிய நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் அதிமுக, திமுக கூட்டணிகளை அதிர வைத்துள்ளனர். வட சென்னையில் தேமுதிக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டார். இவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க மக்கள் நீதி மய்யம் முன்னாள் காவல்துறை அதிகாரி ஏஜி மெளர்யாவை களம் இறக்கியது. நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் அக்கா களம் கண்டார்.

மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் என்ன வாக்குகளை பெற்று விடப் போகிறார்கள் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் இருவரும் அதிர வைத்து விட்டனர்.

திமுக வாரிசு வட சென்னையில் திமுகவுக்கே வெற்றி. அக்கட்சி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். திமுக காரர், வீராசாமி வாரிசு என்ற பலத்தின் பின்னணியில் போட்டியிட்ட அவரது வெற்றி பெரிய விசேஷம் இல்லை.

தேமுதிக மோகன்ராஜ் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டார். இவருக்காக விஜயகாந்த்தே களம் இறங்கி தெருத் தெருவாக வேனில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மோகன் ராஜ் வெல்ல முடியவில்லை. 2வது இடமே அவருக்குக் கிடைத்தது.

புதிய சக்திகள் இப்படி இரு பெரும் கட்சிகள் போட்டா போட்டி போட்ட நிலையில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து தனி ஆட்டம் ஆடியுள்ளன மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும். இதுதான் படு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சிகள் இறங்கி அடித்து அசத்தியுள்ளன.

மெளர்யாவுக்கு ஒரு லட்சம் ஒரு லட்சம் ஓட்டுக்களைத் தாண்டிப் பெற்று அதிர வைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மெளர்யா. இவருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மோகன்ராஜை விட 25,000 ஓட்டுக்களே குறைந்து பெற்றுள்ளார் மெளர்யா என்பது முக்கியமானது. இது மிகப் பெரிய சாதனையாகும். எல்லாம் கமல் அடித்த டார்ச் லைட் வெளிச்சத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்பதில் சந்தேகமே இல்லை.

கலக்கிய காளியம்மாள் அடுத்து நம்மைக் கவர்ந்தவர் காளியம்மாள்தான். அக்கா அக்கா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் காளியம்மாள், குறுகிய காலத்தில் தமிழர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி. அத்தனை அழகாக பேசுகிறார். புள்ளி விவரங்களை அடுக்கிப் பேசுகிறார். அடுக்குமொழி பேசத் தெரியாதவர். ஆனால் உலுக்கி எடுத்தது இவரது ஒவ்வொரு பேச்சும்.

பாசக்கார அக்கா காளியம்மாளின் பிரச்சாரம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இவருக்காக சீமான் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தமிழக அளவில் மிகவும் கவனிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் வரிசையில் காளியம்மாளும் இடம் பிடித்ததே நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். காளியம்மாள் 59,000 வாக்குகளைத் தாண்டி போய் விட்டார். இது மகத்தான சாதனைதான்.

புதிய சக்தி இப்படி பெரிய கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யமும்,நாம் தமிழர் கட்சியும் புகுந்து விளையாடியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வருங்கால அரசியலின் தவிர்க்க முடியாத சக்திகள் இவர்கள் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டனர். டாக்டர் தமிழிசை சொல்வது போல இவர்களுக்குக் கிடைத்திருப்பது நிச்சயம் வெற்றிகரமான தோல்விதான்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/ntk-and-mnm-shine-well-in-north-chennai/articlecontent-pf376887-351657.html?c=hboldsky

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

இப்படி வாட்ஸப்பில்.. பதிவு போடுறவை.. கடந்த 10 வருசமா தமிழ் மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் என்ன விடிவை பெற்றுக் கொடுத்திட்டு.. சீமானை திட்ட வெளிக்கிட்டினம்.

காணும்.. நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம். சீமான்.. தலைவர்.. பெயர் படம்.. உயிர் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போய் அவர் தலைவரின் பெயரால்.. அரசியல் செய்து பிழைத்தாலும் பறுவாயில்லை..

எம்மவர்கள்.. போல தலைவரை ஒளிச்சு வைக்காமல்.. இருப்பதே அவரின் கொள்கைக்கு செய்யும் மறைமுக உதவியாக இருக்கும். தலைவர் ஒளிக்கப்பட வேண்டியவரல்ல. ஒரு இனத்துக்கான போராளி என்று நிரூபிக்கப்பட வேண்டியவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

தனது அரசியலுக்கு பிரபாகரன் பய்னன்படுத்துகிறார் என்று நம்மில் பலர் அதுவும் புலிகளை பிடிக்காதவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

சீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் சாதி பிரச்சனைகள் காரணமாக, வெளியார் தலைமை வருகிறது, வெல்கிறது. இதுவே ரஜனி ஆசைப்படவும், MGR, அவர் மனைவி ஜானகி, துணைவி ஜெயலலிதா பதவிக்கு வரவும். அண்ணாதுரை, கலைஞர் பதவிக்கு வரவும் முடிந்தது.

வெளிநாட்டவராக இருந்தாலும், தமிழர் என்ற காரணத்தினால் பிரபாகரன் காட்டப்படும் போது, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அவர் ஏற்றுக் கொள்ளப் படுகின்றார். அந்த ஒரு காரணத்துக்காகவே, சாதியம் கடந்து சீமான், பிரபாகரன் படத்துடன் சகல தமிழக, மறைந்த சாதிய தலைவர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவிக்க முடிகிறது. 

ஈழத்தில் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர் பிரபாகரன் என்கிற ஒரே காரணத்துக்காகவே பிரபாகரன் சீமானால், அதே காரணத்துக்காக அங்கே முன்னிறுத்தப்படுகின்றார்.

ஈழத்தில் பிரபாகரனை வெறுத்த நானறிந்த பலரும், சீமானின் இந்த நோக்கத்தினை ஏற்றுக் கொள்கின்றனர்.

அது புரியாமல், சீமான் பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்கின்றார் என்று தமக்கு தோன்றியதை எல்லாம் பேசுகின்றனர்.

எத்தனை பேர் கொடுக்கிறார்கள்? இந்திய அரசுக்கு தெரியாமல் பணம் போக முடியுமா? சீமானின் இயக்கத்தினுள் எத்தனை உளவாளிகள் உள்ளனர் என்பதை சீமானே வெளிப்படையாக சொன்னாரே.

ஒன்று புரிந்து பேசுவோம் அல்லது புரியாமல் பேசிக்கொண்டே இருப்போம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

சீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம்.

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

10 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.

அட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.😛

நாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இப்ப புலி இல்ல.. கழுவி ஊத்திறதுக்கு.. சீமானை ஊத்திக் காலத்தைக் கழிக்க வேண்டியான். இதை விட எதைச் சாதித்தீர்கள்.. புலிகள் இருக்கும் போதும் சரி.. இல்லாத கடந்த 10 ஆண்டுகளிலும் சரி. ஒரே தசாப்தத்தை.. இப்படி வெட்டி நக்கல் அடித்தே கழித்தது தான் மிச்சம். 

கடைசி சீமானாவது முன்னேறட்டும்.. விட்டு விடுங்கள். உங்களால் முடியாததை அவர் செய்ய முனைவது எரிச்சலாகத்தான் இருக்கும்.. என்ன செய்வது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

அட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.😛

நாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது😃

சீமானே வெல்ல இன்னும் காலம் இருக்கு, அதுவரை உழைக்கவேண்டும் ன்று எப்பவோ,  சொல்லீட்டார். 

கணக்க கவலைப்படாதீங்க.... இன்னும் பல திரி கொழுத்துவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஸ்டாலினின் அரசியல் தோல்வி.  

பாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும்  மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.

வாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.  

எடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.

அத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.

மூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.

சீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

இல்லையே,

கடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.

இம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.

ஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா?

கடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.

ஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் இப்படி எல்லா தேர்தல்களையும் அவதானிப்பேன். கிட்டத் தட்ட இது ஒரு spectator sport போல. உலக கிண்ணம் பார்பதில்லையா அப்படி.

ஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் 😂.

ஆனால் திரை, சின்னத்திரை, மெல்லிசை, சங்கீதம், நாட்டியம், நாவல், என சகலதிலும் இலங்கை படைப்புகளை விட இந்திய படைப்புகளை விரும்பி நுகரும் நாம், இதில் மட்டும் வேறுபடாமல் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே.

6 minutes ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் 😂.

அப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.😊

Link to comment
Share on other sites

ஒரு காணொளியில் இளையவர் ஒருவர் வாக்குக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுப்பதை பார்த்தேன் 
இந்த வாக்களித்த மக்களில் கணிசமானோர் இளையோர் 
இளையவர்கள் நாளைய பெரும்பன்மை வாக்காளார்கள் 

மாற்றம் ஒன்றுதான் மாறாதது 
மாறுவது எல்லாம் உயிரோடு 
மாறாதது எல்லாம் மண்ணோடு 

மாற்றம் என்பது இலகுவானது அல்ல
அதுவும் ஊறிப்போன எண்ணங்களில் மாற்றம் வருவது என்பது கடினம்
சரியான மாற்றத்தை கொண்டுவருவது அதைவிட கடினம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.