Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

உங்களுக்கு தாரு சொன்னது, சீமான் வந்து எங்களுக்கு ஈழம் பெற்று கொடுத்திடுவார்கள் எண்டு நாங்கள் சொன்னது எண்டு. சீமானே அப்படி சொல்லும் முட்டாள் இல்லை.

சிலவேளை சீமானின், அம்மான் மேலான சில கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அது வேறு விடயம். 

நான் ஒருபோதும் சொல்லவில்லையே. சீமான், சிங்கத் தமிழால் கவரப்பட்டேன். கருணாநிதி, வைகோ போல இல்லாமல் அவர் உண்மையாக பேசுகிறார் என்பதால் அவரை ஆதரிக்கிறேன்.

அதேவேளை அவர் ஒரு அழுத்தம் கொடுக்கக்கூடிய அரசியல் சக்தியாக வந்தால், எமக்கு ஒரு சிறு ஆதரவு கிடைக்கலாம். MGR தம்மால் முடிந்தளவு 4 கோடி பணம் தந்தாரே அது போல ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் நன்றே.

முதலில் வரலாறை கொஞ்சம் வாசித்து பாருங்கோ. எல்லாளன் ஒரு சோழ மன்னன். ராசராசன் ஒரு சோழ மன்னன். முதலாமவர் அனுராதபுரத்தினையும், இரண்டாமவர் பொலன்னறுவையும் தலைநகரமாக கொண்டு ஆண்டார்கள். 

அடுத்து பல பாண்டிய மன்னர்கள் படை எடுப்புகள் குறித்து மகாவம்சம் சொல்கிறது.

அண்மையில், கண்டி மன்னன், ஸ்ரீ விக்கிரம ராசசிங்கன், கண்ணப்பன் என்ற பெயர் கொண்ட நாயக்கர் வம்சம். ஆங்கிலேயர்கள் அவரை தமிழகம் கொண்டு சென்று, இறந்த பின் புதைத்த இடம் வேலூர்.

ஐரோப்பியர்களுக்கு எதிரான போரில், சிங்கள மன்னர்களுக்கு உதவ வந்து, கண்டி ராஜ்யத்தினை மடக்கி மன்னர் ஆனவர்கள் இந்த தென் இந்திய அரசர்கள்.

ஆகவே ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்திய அரசியலில், மோடி, கடந்தமுறையும் இந்தமுறையும் சொந்தமாக தேவையான MP கள் வென்று வைத்திருப்பதால், தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ, இந்தமுறை ஸ்டாலினோ உதவி செய்ய வேண்டிய தேவையில்லை. ஆகவே அழுத்தம் தர முடியாது.

ஆனால் 2009ல் கருணாநிதி, காங்கிரசுக்கு தேவையான MP கள் வைத்திருந்தார், கொடுத்தார். எமக்காக அழுத்தம் கொடுக்காமல், தனது உறவினர்களுக்கு பதவியினை கேட்டு வாங்கி கொண்டார். அதனால் தான் இன்றும் பலிக்கப்படுகின்றார்.

ஒருகாலத்தில், மத்திய அரசமைக்க வேண்டும், பெரும்பான்மை இல்லை என்ற அந்த 2009 நிலை வந்தால், அதை ஒரு தமிழக கட்சி தரும் என்ற நிலையில், அந்த கட்சி சீமான் கட்சி ஆக இருந்தால், நிச்சயம் எமக்காக அழுத்தம் தருவார் என்று உறுதியாக சொல்லமுடியும்.

இந்திய மத்திய அரசின் அழுத்தம் இன்றி, எமக்கு ஒரு உரிமையும் கிடைக்கப்போவதில்லை என்ற நிலையில், இவ்வகை அழுத்தம் தான், திருநாவுக்கரசர் சொன்ன சாவி.

இப்போது தமிழகத்தில் அகதியாக இருக்கும் திருநாவுக்கரசு சொல்லும் 'தமிழகத்து சாவி' என்பது வன்னியில் புலிகள் இருக்கும் போது, அவர்களது தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்து. அதாவது, நீங்கள் என்னதான் சண்டை செய்தாலும், தமிழ்நாடு அழுத்தம் தந்து, மத்திய அரசு ஏதாவது செய்தால் தான், எமது விடுதலை சத்தியம் என்றார்.

அதனை அங்கீகரித்தே, சீமானை தலைவர் சந்தித்ததாகவும் சொல்வார்கள்.

சீமான் 1.2% வாக்குகள் வாங்கிய போது எமது விடயத்தில் என்ன சொன்னாரோ, அதனையே 4% வாங்கிய போதும் சொன்னார். மாறவில்லை.

பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதுவும் இந்தியாவில் அரசியல் வாதிக்கு பலவழிகள். உங்களுக்கு ஈழம் வாங்கி தருகிறேன் என்று காசு பார்க்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை என்றே நம்புகிறேன்.

அவரது அரசியலை மழுங்கடிக்கவே கமலை இறக்கினார்கள். இனி ரஜனியையும் இறக்குவார்கள். இதுக்கு இலங்கை அரசும் பணம் கொடுக்கலாம், யாருக்கு தெரியும்.

முதலில், ஒரு விடயத்தினை மறுத்து எழுத முன்னர், அதுகுறித்து விளக்கம் கேட்பது நல்லது.  

நான்,சீமானை ஒரு மனிசனாய் கூட மதிப்பதில்லை ...அவர் அம்மானை பற்றி சொன்னால் என்ன? தலைவரைப் பற்றி சொன்னால் என்ன? அதை எல்லாம் இருந்து பொறுமையாய் கேட்க உங்களுக்கு நேரம் இருக்கு எனக்கு இல்லை.

2009 மு.வாய்க்காலில் இருந்து தப்பி ஓடிய திரு அந்த நேரம் புலிகள் பற்றி கேவலமாய் கதைத்ததாய் நினைவு...உங்களுக்கு சில நேரம் மறந்து போயிருக்கலாம்.

2009ல்  இவ்வளவு அடி வாங்கின பிறகும்,[அந்த அடியில் அங்குள்ள மக்கள் இன்னும் மீளவில்லை]  பழைய சோழ வீர தாபங்களை கதைக்கவும்,  சீமான் படை  வீறு கொண்டு தாக்கும் என்று நம்ப உங்களைப் போல புலம் பெயர் நாட்டில் உள்ள ஒரு சிலரால் தான் முடியும்... மோடியின்ட காலில் விழுந்தாலாவது ஏதாவது செய்வார்.

தாயகத்தில் உள்ள மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக உள்ளார்கள்...உங்கள் நம்பிக்கை உங்களுடையது ...ஒவ்வொரு தேர்தலிலும் வந்து இப்படி ஏதாவது எழுதியிட்டு இருங்கோ... இன்னும் 20 வருஷம் கழிச்சும் சீமானின் மகன் செய்வார் என்று எதிர் பார்த்து அப்பவும் இப்படி ஏதாவது,எங்கேயாவது எழுதிக் கொண்டு இருப்பீங்கள் ...உங்களுக்கு தாயக மக்களை விட பொழுதை போக்குவதற்கு இப்படி ஏதாவது விடயங்கள் தேவை தானே!...

உங்களிடம் விளக்கம் கேட்டு எழுகிற நிலைமைக்கு நான் இன்னும் வரேல்லை  நேரம் பொன்னானது...நன்றி...வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான்,சீமானை ஒரு மனிசனாய் கூட மதிப்பதில்லை ...அவர் அம்மானை பற்றி சொன்னால் என்ன? தலைவரைப் பற்றி சொன்னால் என்ன? அதை எல்லாம் இருந்து பொறுமையாய் கேட்க உங்களுக்கு நேரம் இருக்கு எனக்கு இல்லை.

2009 மு.வாய்க்காலில் இருந்து தப்பி ஓடிய திரு அந்த நேரம் புலிகள் பற்றி கேவலமாய் கதைத்ததாய் நினைவு...உங்களுக்கு சில நேரம் மறந்து போயிருக்கலாம்.

2009ல்  இவ்வளவு அடி வாங்கின பிறகும்,[அந்த அடியில் அங்குள்ள மக்கள் இன்னும் மீளவில்லை]  பழைய சோழ வீர தாபங்களை கதைக்கவும்,  சீமான் படை  வீறு கொண்டு தாக்கும் என்று நம்ப உங்களைப் போல புலம் பெயர் நாட்டில் உள்ள ஒரு சிலரால் தான் முடியும்... மோடியின்ட காலில் விழுந்தாலாவது ஏதாவது செய்வார்.

தாயகத்தில் உள்ள மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக உள்ளார்கள்...உங்கள் நம்பிக்கை உங்களுடையது ...ஒவ்வொரு தேர்தலிலும் வந்து இப்படி ஏதாவது எழுதியிட்டு இருங்கோ... இன்னும் 20 வருஷம் கழிச்சும் சீமானின் மகன் செய்வார் என்று எதிர் பார்த்து அப்பவும் இப்படி ஏதாவது,எங்கேயாவது எழுதிக் கொண்டு இருப்பீங்கள் ...உங்களுக்கு தாயக மக்களை விட பொழுதை போக்குவதற்கு இப்படி ஏதாவது விடயங்கள் தேவை தானே!...

உங்களிடம் விளக்கம் கேட்டு எழுகிற நிலைமைக்கு நான் இன்னும் வரேல்லை  நேரம் பொன்னானது...நன்றி...வணக்கம் 

பலதடவைகள் சுட்டிக் காட்டி உள்ளேன்.  உங்களது சில பதிவுகள் சிறப்பானதாகவும், சில அபத்தல் அலம்பறையாகவும் இருக்கும்.

இந்த அலம்பறை வகையறாக்களில் இதுவும் ஒன்று. உங்களை யாரும் எனக்கு பதில் பதிவு தருமாறு கேட்கவில்லையே.

பழைய சோழர்களை படையெடுப்பை விடுங்கள். 1987ல் வந்த இந்திய படை ஏன் வந்தது? புலிகள் இலங்கையை காத்தார்கள் என்றும், பிரபாகரன் வீர இலங்கையன் என்று பிரேமதாச சொல்லியிருந்தார் என்றும் தெரியுமா?

ஒன்று நல்ல ஆழ்ந்த ஆய்வறிவுடன் வாருங்கள். அல்லது கடந்து செல்லுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த இடத்தை கடந்து செல்வது நாகரிகம், அதனுள் வந்து, அலம்பறை பண்ணி, நான் தான் புத்திஜீவி, நீங்கள் எல்லாம் அடிமுட்டாள்கள் என்று வகையில் பதிவிடுவது அநாகரிகம்.

சீமான் அல்லது சீமான் மகன் படையுடன் வந்து பிரபாகரன் விட்டதை தொடர்வார் என்ற, யாருமே நினைக்காத, தவறான புரிதலே உள்ள உங்களுடன் சீமான் குறித்து விவாதிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. அதிலுள்ள அரசியலை புரியும் நிலையிலும் நீங்கள் இல்லை. 

உங்களை போன்றே அடுத்தவர்களுக்கும் நேரம் முக்கியமானது. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு , வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சியையும் அத‌ன் த‌லைவ‌ரையும் கிண்ட‌லும் கேலியும் செய்வ‌து ஏற்று  கொள்ள‌ முடியாது   / 

10ஆண்டுக‌ள் க‌ழிந்து விட்ட‌ன‌ 
ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்டு , 
புல‌ம் பெய‌ர் நாட்டு எலிக‌ளால் என்ன‌ புடுங்க‌ முடிஞ்ச‌து இது வ‌ர‌ கால‌மும்  , சும்மா தெரு நாய் மாதிரி குரைக்க‌ தான் முடிஞ்ச‌து /

இப்போது புல‌ம் பெய‌ர் நாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்துக்காக‌ வீதிக்கு வ‌ந்து போராட‌ கூடிய‌வ‌ர்க‌ள் விர‌ல் விட்டு என்ன‌ கூடிய‌வ‌ர்க‌ள் / 

பொழுது போக்குக்காக‌ யாழில் வ‌ந்து க‌ருத்து என்ர‌ பெய‌ரில் அடுத்த‌வையை கிண்ட‌லும் கேலியும் செய்ய‌ முத‌ல் உங்க‌ள‌ ஒரு முறை பார்க்க‌வும் விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ நீங்க‌ள் அதுக்கு த‌குதி  உடைய‌வ‌ர்கலா என்று / 

அண்ண‌ன் சீமானின் க‌டின‌ உழைப்புக்கும் வீறிய‌த்துக்கும் உங்க‌ளால் வேடிக்கை தான் பார்க்க‌ முடியுமே த‌விர‌ , அவ‌ர‌ விம‌ர்சிக்கும் அல‌வுக்கு நீங்க‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் இல்லை /

இப்ப‌ ஒருக்கிர‌ 16ல‌ச்ச‌ ஓட்டு 
2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 32ல‌ச்ச‌ம் ஓட்டா மாரும் , மாற்ற‌ம் க‌ண் முன்னே வ‌ந்து கொண்டு இருக்கு , 

வாழ்க‌ த‌மிழ்
 வாழ்க‌ பிராப‌க‌ர‌ன் புக‌ழ்
வ‌ள‌ர்க‌ நாம் த‌மிழ‌ர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட‌ங்கு அண்ணா
குமுராசாமி தாத்தா
விசுகு அண்ணா
த‌மிழ் சிறி அண்ணா
நெருங்கால‌ போவான் அண்ணா

எல்லாரும் நல‌மா /

நீங்க‌ள் ஜ‌ந்து பேரும் எழுதின‌ ப‌திவுக‌ளை வாசித்தேன் , அன்றில் இருந்து இன்று வ‌ர‌ நீங்க‌ள் எல்லாரும் கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிப்ப‌து ம‌கிழ்ச்சி  / 

விம‌ர்ச‌ன‌ம் என்ர‌ பெய‌ரில் கேலியுன் கிண்ட‌லும் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு நெடுங்கால‌ போவான் அண்ணா நெத்தி அடி குடுத்து இருக்கிறார் / 

அண்ண‌ன் சீமான் சீறும் புலி , வெற்றியோ தோல்வியோ ஒரு போதும் சோர்ந்து போகும் ஆள் இல்லை அண்ண‌ன் சீமான் / 

அண்ண‌ன் சீமான் நேர்மையான‌ பாதையில் ப‌ய‌ணிக்கிறார் , அது தான் இளைஞ்ர்க‌ள் ப‌ட்டால‌ம் அவ‌ர் பின்னால் /

ஒற்றுமையாய் ப‌ய‌ணிப்போம்
வெற்றி ந‌ம‌தே ,💪


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

ட‌ங்கு அண்ணா
குமுராசாமி தாத்தா
விசுகு அண்ணா
த‌மிழ் சிறி அண்ணா
நெருங்கால‌ போவான் அண்ணா

எல்லாரும் நல‌மா /

நீங்க‌ள் ஜ‌ந்து பேரும் எழுதின‌ ப‌திவுக‌ளை வாசித்தேன் , அன்றில் இருந்து இன்று வ‌ர‌ நீங்க‌ள் எல்லாரும் கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிப்ப‌து ம‌கிழ்ச்சி  / 

விம‌ர்ச‌ன‌ம் என்ர‌ பெய‌ரில் கேலியுன் கிண்ட‌லும் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு நெடுங்கால‌ போவான் அண்ணா நெத்தி அடி குடுத்து இருக்கிறார் / 

அண்ண‌ன் சீமான் சீறும் புலி , வெற்றியோ தோல்வியோ ஒரு போதும் சோர்ந்து போகும் ஆள் இல்லை அண்ண‌ன் சீமான் / 

அண்ண‌ன் சீமான் நேர்மையான‌ பாதையில் ப‌ய‌ணிக்கிறார் , அது தான் இளைஞ்ர்க‌ள் ப‌ட்டால‌ம் அவ‌ர் பின்னால் /

ஒற்றுமையாய் ப‌ய‌ணிப்போம்
வெற்றி ந‌ம‌தே ,💪
 

மீண்டும் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி. 

உண்மை ஒன்று கொள்கையானால்.. அதில் மாற்றம் என்பதற்கு இடமில்லை தானே. எமது மக்களின் வரலாற்று உண்மை... அதன் பால் பிறந்த தேவை என்பது கொள்கையான போது.. அதை மாற்ற எவராலும் முடியாது.. என்பதை கடந்த 10 ஆண்டுகள் பலருக்குச் சொல்லிச் சென்றிருக்கும். வெற்றி முழக்கம் இடுபவர்கள்.. மற்றும் நரிவேலை செய்பவர்கள் என்று எல்லோருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் சீறும் புலி , வெற்றியோ தோல்வியோ ஒரு போதும் சோர்ந்து போகும் ஆள் இல்லை அண்ண‌ன் சீமான் / 

அண்ண‌ன் சீமான் நேர்மையான‌ பாதையில் ப‌ய‌ணிக்கிறார் , அது தான் இளைஞ்ர்க‌ள் ப‌ட்டால‌ம் அவ‌ர் பின்னால் 

பையனை யாழில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி!

மேலே இணைத்த கட்டுரையில் உள்ளதன் சாராம்சம்..

கமலோ, சீமானோ ஒரே ஒரு தொகுதியில்கூட வெல்லவும் இல்லை. கட்டுத்தொகையைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளவும் இல்லை.

விஜயகாந்த் அளவுக்குக்கூட இவர்களால் வாக்குகளை வாங்க முடியாமல் போக என்ன காரணம்?

ஒரே காரணம் நம்பகத்தன்மை.

 தமிழக அரசியலில் கமலோ, சீமானோ நம்பத்தகுந்த தலைவர்கள் அல்ல என்பதையே மக்கள் அளித்திருக்கும் இந்த வாக்குகள் காட்டுகின்றன.

 கமல் பாஜகவின் மாயக்குதிரையாகவும் சீமான் அதிமுக, பாஜக இரண்டுக்குமான அடியாளாகவுமே தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறார்கள். தனித்து இயங்கும் தலைமைகளாகப் பார்க்கப்படவில்லை

மாயக்குதிரைகள தமிழக மக்களே நம்பாதபோது தமிழீழத் தமிழர் நம்புவது வேடிக்கையாக உள்ளது😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

பையனை யாழில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி!

மேலே இணைத்த கட்டுரையில் உள்ளதன் சாராம்சம்..

கமலோ, சீமானோ ஒரே ஒரு தொகுதியில்கூட வெல்லவும் இல்லை. கட்டுத்தொகையைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளவும் இல்லை.

விஜயகாந்த் அளவுக்குக்கூட இவர்களால் வாக்குகளை வாங்க முடியாமல் போக என்ன காரணம்?

ஒரே காரணம் நம்பகத்தன்மை.

 தமிழக அரசியலில் கமலோ, சீமானோ நம்பத்தகுந்த தலைவர்கள் அல்ல என்பதையே மக்கள் அளித்திருக்கும் இந்த வாக்குகள் காட்டுகின்றன.

 கமல் பாஜகவின் மாயக்குதிரையாகவும் சீமான் அதிமுக, பாஜக இரண்டுக்குமான அடியாளாகவுமே தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறார்கள். தனித்து இயங்கும் தலைமைகளாகப் பார்க்கப்படவில்லை

மாயக்குதிரைகள தமிழக மக்களே நம்பாதபோது தமிழீழத் தமிழர் நம்புவது வேடிக்கையாக உள்ளது😆

ரஜனியே மேல், இல்லையா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

ரஜனியே மேல், இல்லையா? 😂

உயிர்மையில் வந்த கட்டுரையில் இருந்து..

—-

எங்கள் ரஜினி பயந்த சுபாவம் உள்ளவர். கழிப்பறைக்குப் போவதாக இருந்தால்கூடப் போகிறேன் என்று சொல்வார். போக மாட்டார்.
சொல்ல மாட்டார். சொன்னால் போகாமல் இருக்க மாட்டார் என்று நாங்களும் சொல்லிக்கொண்டே இருப்போம். எங்களுக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். கடைசியில் வரவில்லை அதனால் போகவில்லை என்ற கடைசிக்கு முந்திய வாக்கியத்தோடு காத்திருப்போம்.

—-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருப‌ன் அண்ணா /

உற‌வே 49 வ‌ருட‌ திருட்டு திராவிட‌ அழுக்கை ஒரு சில‌ வ‌ருட‌ங்க‌ளில் சுத்த‌ம் செய்ய‌ முடியாது /

க‌ம‌ல் எல்லாம் ஒரு அர‌சிய‌ல் வாதியா , அவ‌ர‌ ப‌ற்றி எழுதி உங்க‌ளின் நேர‌த்தை வீன் ஆக்காதைங்கோ , 

த‌மிழ் நாட்டில் தேர்த‌ல் நேர‌ம் ப‌ண‌ப் புகுந்து விளையாடும் , 

தேர்த‌ல் ஆணைய‌மே நாம் த‌மிழ‌ர் கட்சியின் சின்ன‌த்தை தெளிவு இல்லாம‌ ஓட்டு இய‌ந்திர‌த்தில் வைச்ச‌து ,
தேர்த‌ல் தொட‌ங்க‌ ஒரு மாச‌த்துக்கு முத‌ல் தான் க‌ட்ச்சி சின்ன‌மே கிடைச்ச‌து , 

ந‌ட‌ந்து முடிஞ்ச‌ தேர்த‌லில் 
நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு வ‌ர‌ வேண்டிய‌ ஓட்டுக்க‌ல‌ , திருட்டு திராவிட‌ம் பொய் சொல்லி ம‌க்ளை குழ‌ப்பி , அந்த‌ ஓட்டுக்க‌ல‌ த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மா ப‌ய‌ன் ப‌டுத்தினார்க‌ள் /

கிருப‌ன் அண்ணா ஒன்றை வ‌டிவாய் புரிந்து கொள்ளுங்கோ , நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ப‌ண‌ ப‌ல‌ம் ஊட‌க‌ ப‌ல‌ம் ஒன்றும் இல்லை , அவ‌ர்க‌ளின் க‌டின‌ உழைப்புக்கு கிடைச்ச‌ வெற்றி இது /

நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி தான் , க‌ப்ட‌ன் முத‌ல் தேர்த‌லிலே வெற்றியை க‌ண்டார் , ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு எதிர் க‌ட்சி த‌லைவ‌ரா கூட‌ வ‌ந்தார் / இப்போது தேமுதிக்கா என்ர‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் எந்த‌ நிலையில் நிக்குது என்று பாருங்கோ , 

அண்ண‌ன் சீமான் போராடும் குன‌ம் கொண்ட‌வ‌ர் , கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிக்கிறார் , 

வைக்கோவோடு ஒப்பிடும் போது , அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , வைக்கோவுக்கு த‌மிழீழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் பெரிசு , 
ஸ்டாலின‌ எவ‌ள‌வு கேவ‌ல‌மா பேசி போட்டு ஸ்டாலின‌ முத‌ல் அமைச்ச‌ர் ஆக்கு வாராம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

வைக்கோவோடு ஒப்பிடும் போது , அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , வைக்கோவுக்கு த‌மிழீழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் பெரிசு , 

ஸ்டாலின‌ எவ‌ள‌வு கேவ‌ல‌மா பேசி போட்டு ஸ்டாலின‌ முத‌ல் அமைச்ச‌ர் ஆக்கு வாராம் ,

வரலாறில் முதன் முதலாக சரியான முடிவு, வைக்கோ உட்பட இரண்டு எம்பிமார், மதிமுகவிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பையனை யாழில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி!

மேலே இணைத்த கட்டுரையில் உள்ளதன் சாராம்சம்..

கமலோ, சீமானோ ஒரே ஒரு தொகுதியில்கூட வெல்லவும் இல்லை. கட்டுத்தொகையைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளவும் இல்லை.

விஜயகாந்த் அளவுக்குக்கூட இவர்களால் வாக்குகளை வாங்க முடியாமல் போக என்ன காரணம்?

ஒரே காரணம் நம்பகத்தன்மை.

 தமிழக அரசியலில் கமலோ, சீமானோ நம்பத்தகுந்த தலைவர்கள் அல்ல என்பதையே மக்கள் அளித்திருக்கும் இந்த வாக்குகள் காட்டுகின்றன.

 கமல் பாஜகவின் மாயக்குதிரையாகவும் சீமான் அதிமுக, பாஜக இரண்டுக்குமான அடியாளாகவுமே தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறார்கள். தனித்து இயங்கும் தலைமைகளாகப் பார்க்கப்படவில்லை

மாயக்குதிரைகள தமிழக மக்களே நம்பாதபோது தமிழீழத் தமிழர் நம்புவது வேடிக்கையாக உள்ளது😆

இதை நீங்கள் நம்பி எழுதுகிறீர்கள் என்று நான் எண்ணவில்லை 
நீங்கள் பல புத்தகங்களை வாசித்து இருக்கிறீர்கள் அந்த நம்பிக்கையில் 
இப்படி ஒரு நம்பிக்கை எனக்கு உண்டு.

பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற போக்கில் எப்போது சீமான் தவறுவார் 
வெடிகொளுத்தி மகிழலாம் என்ற நிலையிதான் உள்ளவர்களை போலவே  உங்களை பார்க்கிறேன்.
சீமானின் போக்கில் இருக்கும் குறைகளை சுட்டி காட்டுவது நன்மை பயக்கும் 
2030 சீமான் என்ன செய்வார் என்பது விசுக்கோத்து தனமான வாதம் .... காரணம் 2030இல் 
சீமானின் போக்கை ஏன் உங்களின் வாழ்க்கையை கூட நிர்ணையிக்கபோவது புறநிலை காரணிகள்தான்.
அது எவ்வாறு அமைகிறதோ அதே போக்கில் அதை எதிர்த்தே எமது எல்லோரது வாழ்க்கை போராடடமும்.


விஜயகாந்த் வென்ற காலம் சூழ்நிலை வேறு அப்போது  சன் டிவி கூட  
15-20 % வரையான மக்களிடமே தமிழ் நாட்டில் இருந்தது.
பின்பு கலைஞர் இலவச டிவி கொடுத்ததே மக்களுக்கு கழுவி ஊத்துவத்துக்கே.
2006இல் 234 சீட்டுக்கான தேர்தலில்  எந்த எதிர்ப்பும் இன்றி அதிமுக திமுக இரண்டிலும் 
அதிருப்தி அடைந்த நிலையில் இருந்த மக்களை வாக்குளை பெற்று 1 சீட் வென்றார்.

சீமானின் நிலைமை அது அல்ல ..
1000 வருட பகையை தமிழர் மீது கொண்ட பார்ப்பன சக்திகளின் ஆதிக்கத்தில் 
இருக்கும் மத்திய அரசு ... தமிழ் நாட்டு போலீசு  .. தமிழ் நாட்டு அரசு  இந்திய உளவுதுறை 
தவிர்த்து இந்திய முன்னிலை மீடியா போன்றவற்றை எதிர்த்து சுத்த தமிழ் தேசிய கொளகையுடன் 
நேருக்கு நேர் மோதும் நிலைமை.  
கமல் காளம் இறக்கப்பட்ட்தன் நோக்கே சோசல் மீடியா மூலம் வளரும் ஆதரவை கூட 
சிதறடித்து சின்னா பின்னம் அக்கா வேணும் என்பதால். 

மேலே கட்டுரை எழுதுபவர் கொத்துரொட்டி கடை வாசம் உடையவர் 
இவர் இல்லை தமிழில் இன்று எழுதும் 95% ஆனவர்கள் கொத்துரொட்டி கட்டுரை எழுதுபவர்கள்தான் 
எந்த ஆதாரமும் தேவை இல்லை ...
எதுக்கும் தொடர்பு இருக்க தேவை இல்லை ...
எது பற்றியும் அறிவு அடிப்படை கூட தேவை இல்லை 
ஏன் தமிழ் கூட 234  எழுத்தாவது தெரிந்தால் போதும். 

விஜயகாந்த் வெற்றி
கமல்/சீமான் தோல்வி எந்த தொகுதியில் நடந்து என்று கூட இவருக்கு தேவை இல்லை.

இன்று மக்கள் முன்பு இருந்த முக்கிய விடயம் என்ன?
தமிழக அரசியல் என்ன மாற்றத்தை உண்டு பண்ணுகிறது? ஏதும் தேவை இல்லை. 

கடல் முகிலாகிறது 
முகில் மழையாகிறது 
நேற்று வெயில்  ஆதலால் நாள் மழை.
என்ற விசுக்கோத்து ப்ரோட்டாவை நீங்கள் மேற்கோள் காட்டி 
உங்களை தரம் தாழ்த்துகிறீர்களோ என்று கவலை அடைகிறேன். 

1987களில் இந்தியாவுக்கு தண்ணி காட்டிய புலிகள் 
2009இல் இந்தியாவால் தோற்கடிக்க பட்ட்துக்கு 
புறநிலை தொழில்நுட்ப வளர்ச்சிதான் முன்னிலை காரணி.
கெரில்லா போராளிகளுக்கும்   தமிழ் ஈழ இராணுவத்துக்கும் 
இடையில் இருந்த வேறுபாடுதான் முக்கிய காரணம். 
இது கால வளர்ச்சி இதுக்கு யாரும் முகம் கொடுத்தே ஆகவேண்டும் 
சீமான் இதுக்கு விதிவிலக்கு இல்லை..... 

கப்பிடலிசம் மீது அமெரிக்கர்கள் நம்பிக்கை இழக்கும் 
நிலைமையை நான் நேரில் பாக்கிறேன் ... 
இது சீன வளர்ச்சியின் தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் பபுற  சூழல்.

Link to comment
Share on other sites

37 minutes ago, கிருபன் said:

பையனை யாழில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி!

மேலே இணைத்த கட்டுரையில் உள்ளதன் சாராம்சம்..

கமலோ, சீமானோ ஒரே ஒரு தொகுதியில்கூட வெல்லவும் இல்லை. கட்டுத்தொகையைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளவும் இல்லை.

விஜயகாந்த் அளவுக்குக்கூட இவர்களால் வாக்குகளை வாங்க முடியாமல் போக என்ன காரணம்?

ஒரே காரணம் நம்பகத்தன்மை.

 தமிழக அரசியலில் கமலோ, சீமானோ நம்பத்தகுந்த தலைவர்கள் அல்ல என்பதையே மக்கள் அளித்திருக்கும் இந்த வாக்குகள் காட்டுகின்றன.

 கமல் பாஜகவின் மாயக்குதிரையாகவும் சீமான் அதிமுக, பாஜக இரண்டுக்குமான அடியாளாகவுமே தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறார்கள். தனித்து இயங்கும் தலைமைகளாகப் பார்க்கப்படவில்லை

மாயக்குதிரைகள தமிழக மக்களே நம்பாதபோது தமிழீழத் தமிழர் நம்புவது வேடிக்கையாக உள்ளது😆

 

சீமானும் விஜயகாந்தும் முன்னெடுப்பது ஒரே கருத்தியல் இல்லை. நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் சாதிமதத்தை கடந்த இன ஒற்றுமை , திராவிடம் ஆரியம் என்பதை கடந்த தமிழ் இனம் என்ற அடயாம். இந்துதுவாவுக்கு எதிரான சைவம் வீரத்தமிழர் முன்னணி என்ற புதிய அணுகுமுறை. தமிழ் நாட்டை தமிழர் ஆழவேண்டும். தமிழ் நாட்டின் வளங்கள் சுரண்டுவதற்கு எதிரான அரசியல். இதற்கும் விஜயகாந்துக்கும் என்ன சம்மந்தம் ? நீங்கள் சீமான் தொகுதியில் வெல்வதும் கட்டுப்பணம் இழப்பதும் பற்றியே கவலைப்படுகின்றீர்கள் ஆனால் இந்த கருத்தியல் ஒரு வீதத்தில் இருந்து மேல் நோக்கி வளர்ந்துள்ளது என்பதுதான் முக்கியமானது தவிர தொகுதி வெற்றியும் கட்டுப்பணமும் அல்ல. 

நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் அது சார்ந்த கருத்தியல் ஒவ்வொன்றும் வாக்கை எளிதில் பெற்றுவிட முடியாதவை ஏனெனில் இதற்கு எதிராகவே தமிழகம் இயங்குகின்றது. நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஒரு போராட்ட அரசியல். அதற்கு விழும் ஓட்டும் ஏனைய கட்சிகளுக்கு விழும் ஒட்டும் ஒன்றல்ல. 

இனதேசீய கருத்தியலும் கொள்கையும் இல்லாவிடில் யாழ் இணையத்தில் சீமானுக்கும் விஜயாந்து அளவு கவனிப்பே இருந்திருக்கும். 

மாயக் குதிரைகளை தெரிந்தவர்கள் உண்மைக் குதிரைகளை சுட்டிகாட்டுங்கள். இது பொய் என்று சொல்லும் போது உண்மை எதுவென்றும் சொல்லிவிடுங்கள்.இல்லாத பட்சத்தில் கருத்தியலை சூனியத்தை நோக்கி நகர்த்துவதாகவோ இல்லை இனத் தேசீயத்துக்கு எதிரானவர்களை ஆதரிப்பதாகவோதான் அர்த்தமாகும்.

புலிகளின் முடிவுக்கு பின்னர் இனத்தேசீய அரசியல் அது சார்ந்த கருத்தியல்  எங்கு உயிர்ப்புடன் இருக்க முயற்சி எடுக்கப்படுகின்றதோ வளர்க்க  முயற்சி எடுக்கப் படுகின்றதோ அந்த இடங்கள் கவனிக்கப்படுவது இயல்பானது. இவ் இயல்பை மிகைப்படுத்துவதும், திசை திருப்புவதும் காழ்புணர்வை வெளிப்படுத்துவதும் ஒரு தரப்பு புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்து செய்யப்படுகின்றது. இதை ஏன் அவர்கள் செய்கின்றார்கள் என்பதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

ட‌ங்கு அண்ணா
குமுராசாமி தாத்தா
விசுகு அண்ணா
த‌மிழ் சிறி அண்ணா
நெருங்கால‌ போவான் அண்ணா

எல்லாரும் நல‌மா /

நீங்க‌ள் ஜ‌ந்து பேரும் எழுதின‌ ப‌திவுக‌ளை வாசித்தேன் , அன்றில் இருந்து இன்று வ‌ர‌ நீங்க‌ள் எல்லாரும் கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிப்ப‌து ம‌கிழ்ச்சி  / 

விம‌ர்ச‌ன‌ம் என்ர‌ பெய‌ரில் கேலியுன் கிண்ட‌லும் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு நெடுங்கால‌ போவான் அண்ணா நெத்தி அடி குடுத்து இருக்கிறார் / 

அண்ண‌ன் சீமான் சீறும் புலி , வெற்றியோ தோல்வியோ ஒரு போதும் சோர்ந்து போகும் ஆள் இல்லை அண்ண‌ன் சீமான் / 

அண்ண‌ன் சீமான் நேர்மையான‌ பாதையில் ப‌ய‌ணிக்கிறார் , அது தான் இளைஞ்ர்க‌ள் ப‌ட்டால‌ம் அவ‌ர் பின்னால் /

ஒற்றுமையாய் ப‌ய‌ணிப்போம்
வெற்றி ந‌ம‌தே ,💪


 

இவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா??????
கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே.

1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம்.

2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை  கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே. 

4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே.

5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

 

1987களில் இந்தியாவுக்கு தண்ணி காட்டிய புலிகள் 

 

உண்மையிலேயும் மனதறிந்து தான் சொல்கிறீர்களா, அல்லது தவறி விழுந்து விட்ட எழுத்தா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் நாம் தமிழர் அரசியல் கொள்கைகள் ஒரு தீவிர வலதுசாரி அமைப்பின் கொள்கைகள்.

தமிழின மீட்சியே முதன்மை நோக்கம் என்ற கோஷம் பிரித்தானியாவின் UK independent party, Brexit party போன்ற கடுந்தேசிய கட்சிகளின் நிலைப்பாடு போன்றது. பிற இனங்களை அச்சமுறுத்தும் பேச்சுக்கள் மூலம் தேசிய உணர்வை 35-40% மக்களிடம் கொண்டுவரமுடியாது. 

தமிழகத்தில் மூன்றாவது தலைமைக்கு வாய்ப்புக்கள் இருந்தும் நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் நாம் தமிழர் கட்சி ஐந்து  வீதம்கூட பெறவில்லை. இந்த நம்பகத்தன்மையை இனி rebrand செய்தும் கொண்டுவரமுடியாது.

தமிழீழத் தனியரசுக்காக சீமான் போராடுவார், மத்திக்கு அழுத்தம் கொடுப்பார் என்று நம்பிக்கை கொள்வதில் தவறில்லை. ஆனால் சிறிலங்காவில் தமிழர்களுக்கான தீர்வு தனியரசாக அமையப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

இதற்கு மேல் இந்தத் திரியில் சொல்ல ஏதும் இல்லை (அடுத்த தேர்தல் தமிழகத்தில் வரும்வரை)😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

தமிழின மீட்சியே முதன்மை நோக்கம் என்ற கோஷம் பிரித்தானியாவின் UK independent party, Brexit party போன்ற கடுந்தேசிய கட்சிகளின் நிலைப்பாடு போன்றது. பிற இனங்களை அச்சமுறுத்தும் பேச்சுக்கள் மூலம் தேசிய உணர்வை 35-40% மக்களிடம் கொண்டுவரமுடியாது. 

இப்படி நீங்கள் சொல்லுறீங்கள். இன்று பிரக்சிட் பார்டி தான் எல்லாம் கட்சிகளையும் பிந்தள்ளி முன்னுக்கு வந்துள்ளது.

எந்த நாட்டு இனமும்.. தன் சொந்த இனம் சிறப்புறுவதையே தான் விரும்பும். வந்தேறிகள் பற்றிப் பேசுவது இரண்டாம் பட்சம். உங்களை அவங்கள் வரச்சொன்னாங்களா. உங்களுக்கு உங்கள் தேசத்தை மீட்டு கட்டியமைக்க முடியல்ல.. என்பதற்காக.. அவர்கள் தாம் தியாகம் செய்து கட்டி வளர்த்த தேசத்தை மற்றவர்களிடம் இனாமாக கையளிக்க எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

தன் நிலத்தில் தன் இனம் சிறப்புறுவதை.. சுதந்திரத்தை அனுபவிப்பதை கோருவது.. அது தீவிரவாதம் கிடையாது. அதுதான் தேசியவாதம். 

உங்களுக்கு யார் சொன்னது தமிழீழம் சாத்தியமில்லை என்று. தமிழீழத்துக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும் போது சாத்தியமில்லை என்பது வெறும் முயற்சி அற்றவர்களின் வெற்றுப் பிதட்டல்.

உதாரணம்.. ஈழத்துக் காந்தி.. தமிழீழம் தான் தீர்வு என்ற போது.. அது சாத்தியப்படாது என்றவர்கள் முன் ஒரு தமிழீழ நிழல் அரசை உருவாக்கிக் காட்டியவர்.. பிரபாகரன். அங்கு சாத்தியப்பாட்டை அவர் பார்க்கவில்லை. தமிழ் மக்களின் தேவையை முன்னிறுத்தினார்.. அதுக்கு மேல்.. செயற்பட்டார். அந்த தேவையின் பால் செயற்பட்டார். 

எல்லாமே தேவையில் இருந்துதான் பிறக்கிறது. சாத்தியத்தில் இருந்தல்ல. 

தமிழ் மக்கள் எப்போது உணர்கிறார்களோ தமக்கு தமிழீழம் தேவை இல்லை என்று அப்போது தான் அது சாத்தியப்படாது. மற்றும்படி.. அது சாத்தியப்பட்டுக் கொண்டே இருக்கும். ஏனெனில்.. தமிழ் மக்களுக்கு அது தேவை என்பது தெளிவாக உணரப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

நான்,சீமானை ஒரு மனிசனாய் கூட மதிப்பதில்லை ...அவர் அம்மானை பற்றி சொன்னால் என்ன? தலைவரைப் பற்றி சொன்னால் என்ன? அதை எல்லாம் இருந்து பொறுமையாய் கேட்க உங்களுக்கு நேரம் இருக்கு எனக்கு இல்லை.

உங்களிடம் விளக்கம் கேட்டு எழுகிற நிலைமைக்கு நான் இன்னும் வரேல்லை  நேரம் பொன்னானது...நன்றி...வணக்கம் 

சிலருக்கு  தாங்கள் லண்டனில மேயர் பதவியில் இருக்கிறமாரி நினைப்பு. சும்மா தேம்ஸ் நதிக்கரையில் மீன் பிடிக்கிற நேரத்துக்கு சில ஆக்கபூர்வமான பதிவுகளை வாசித்தாவது அறிவை வளர்ப்பம் எண்ட  நினைப்பும் இல்லை. எதோ தாங்கள்தான் எல்லாம் அறிந்தவர் மற்றவனெல்லாம் மடையன் என்ற நினைப்பு.

உங்கடை கொம்மானையும், ஏன்  உங்களையுமே  நான் மனிசராய் நினைப்பதில்லை என்றும் எழுதலாம்தானே. பொதுவெளியில் எழுதும்போது கொஞ்சம் இங்கிதம் வேண்டும்.

தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு தங்களை பற்றி கவலைப்படவே நேரமில்லை இந்த லட்சணத்தில் சீமானை பற்றியெல்லாம் அவர்கள் என் நினைக்க போகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா??????
கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍

கொஞ்ச‌க் கால‌ம் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி இருந்த‌ நான் தாத்தா , த‌மிழீழ‌த்தையும் எங்க‌ட‌ போராட்ட‌த்தையும் நினைச்சா ம‌ன‌ம் வ‌லிக்கும் , 
பேஸ்வுக் ம‌ட்டும் தான் பாவிச்ச‌ நான் , செய்திக‌ள் அதில் வ‌ரும் ,

அன்மையில் ஜ‌முனா கூட‌ க‌தைச்ச‌ன் போனில் , ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , உங்க‌ளை ப‌ற்றி க‌தைச்சு சிரிச்சோம் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் நீங்க‌ள் என்னையும் ஜ‌முனாவையும் ப‌ற்றி எழுதின‌த‌ ப‌ற்றி / 

உங்க‌ளை நாங்க‌ள் ம‌ற‌க்க‌ வில்லை தாத்தா ப‌ழைய‌ அன்பு பாச‌ம் இப்ப‌வும் உங்க‌ள் மேல் இருக்கு , 

ச‌ரி தாத்தா ஆறுத‌லா எழுதுவோம் , 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சாமானியன் said:

உண்மையிலேயும் மனதறிந்து தான் சொல்கிறீர்களா, அல்லது தவறி விழுந்து விட்ட எழுத்தா ?

மனதறிந்துதான் சொல்கிறேன் 
இதில் தவறி விழ என்ன இருக்கு?
 எல்லாம் எம் கண் முன்னே விழுந்ததுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இப்படி நீங்கள் சொல்லுறீங்கள். இன்று பிரக்சிட் பார்டி தான் எல்லாம் கட்சிகளையும் பிந்தள்ளி முன்னுக்கு வந்துள்ளது.

எந்த நாட்டு இனமும்.. தன் சொந்த இனம் சிறப்புறுவதையே தான் விரும்பும். வந்தேறிகள் பற்றிப் பேசுவது இரண்டாம் பட்சம். உங்களை அவங்கள் வரச்சொன்னாங்களா. உங்களுக்கு உங்கள் தேசத்தை மீட்டு கட்டியமைக்க முடியல்ல.. என்பதற்காக.. அவர்கள் தாம் தியாகம் செய்து கட்டி வளர்த்த தேசத்தை மற்றவர்களிடம் இனாமாக கையளிக்க எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

தன் நிலத்தில் தன் இனம் சிறப்புறுவதை.. சுதந்திரத்தை அனுபவிப்பதை கோருவது.. அது தீவிரவாதம் கிடையாது. அதுதான் தேசியவாதம். 

உங்களுக்கு யார் சொன்னது தமிழீழம் சாத்தியமில்லை என்று. தமிழீழத்துக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும் போது சாத்தியமில்லை என்பது வெறும் முயற்சி அற்றவர்களின் வெற்றுப் பிதட்டல்.

உதாரணம்.. ஈழத்துக் காந்தி.. தமிழீழம் தான் தீர்வு என்ற போது.. அது சாத்தியப்படாது என்றவர்கள் முன் ஒரு தமிழீழ நிழல் அரசை உருவாக்கிக் காட்டியவர்.. பிரபாகரன். அங்கு சாத்தியப்பாட்டை அவர் பார்க்கவில்லை. தமிழ் மக்களின் தேவையை முன்னிறுத்தினார்.. அதுக்கு மேல்.. செயற்பட்டார். அந்த தேவையின் பால் செயற்பட்டார். 

எல்லாமே தேவையில் இருந்துதான் பிறக்கிறது. சாத்தியத்தில் இருந்தல்ல. 

தமிழ் மக்கள் எப்போது உணர்கிறார்களோ தமக்கு தமிழீழம் தேவை இல்லை என்று அப்போது தான் அது சாத்தியப்படாது. மற்றும்படி.. அது சாத்தியப்பட்டுக் கொண்டே இருக்கும். ஏனெனில்.. தமிழ் மக்களுக்கு அது தேவை என்பது தெளிவாக உணரப்படுகிறது. 


  2000 ஆம் ஆண்டளவில் இருந்த குர்திஷ் இன  மக்களின் நிலைமையும் 
இன்றைய குர்திஸ் இன மக்களின் நிலைமையும் நேர் எதிராக மாறி இருக்கிறது 
கணிசமான நிலப்பரப்பை மீண்டும் தமது கட்டுபாட்டில் வைத்திருக்கிறர்கள். 

 

2017 Iraqi Kurdistan independence referendum

From Wikipedia, the free encyclopedia
 
 
Jump to navigationJump to search
Ambox current red.svg
This article needs to be updated. Please update this to reflect recent events or newly available information. (February 2019)
Iraqi Kurdistan independence referendum
“Do you want the Kurdistan Region and the Kurdistani areas outside the administration of the Region to become an independent state?”
Iraqi Kurdistan September 2017.svg
Location of Kurdistan in Iraq in September 2017.

     Recognized territory of the Kurdistan Region where the referendum was held     Disputed territory of the Kurdistan Region where the referendum was held; Iraq recaptured much of this territory after the referendum

     Rest of Iraq
Location 23px-Flag_of_Kurdistan.svg.png Kurdistan Region, Iraq
Date 25 September 2017
Results
  Votes %
14px-Yes_check.svg.png Yes 2,861,471 92.73%
14px-X_mark.svg.png No 224,464 7.27%
Valid votes 3,085,935 93.35%
Invalid or blank votes 219,990 6.65%
Total votes 3,305,925 100.00%
Registered voters/turnout 4,581,255 72.16%
KHEC

An independence referendum for Iraqi Kurdistan was held on 25 September 2017, with preliminary results showing approximately 93.25 percent of votes cast in favour of independence. Despite reporting that the independence referendum would be non-binding, the autonomous Kurdistan Regional Government (KRG) characterised it as binding,[1][2][3][4] although they claimed that an affirmative result would trigger the start of state building and negotiations with Iraq rather than an immediate declaration of independence of Kurdistan.[5] The referendum's legality was rejected by the federal government of Iraq.

It was originally planned to be held in 2014 amidst controversy and dispute between the regional and federal governments.[6] Calls for Kurdish independence had been going on for years, with an unofficial 2005 referendum resulting in 98% voting in favor of independence.[7] These longstanding calls gained impetus following the Northern Iraq offensive by Islamic State in Iraq and the Levant during the Iraqi Civil War in which Baghdad-controlled forces abandoned some areas, which were then taken by the Peshmerga and controlled de facto by the Kurds.

The referendum was announced and delayed on several occasions[8][9] as Kurdish forces co-operated with the Iraqi central government for the liberation of Mosul,[10] but by April 2017, it was being seen as happening some time in 2017.[11] On 7 June 2017, Kurdish President Masoud Barzani held a meeting with the Kurdistan Democratic Party (KDP), the Patriotic Union of Kurdistan (PUK), and other ruling parties, where the independence referendum was confirmed to be held on 25 September 2017.[12]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

சீமானின் நாம் தமிழர் அரசியல் கொள்கைகள் ஒரு தீவிர வலதுசாரி அமைப்பின் கொள்கைகள்.

தமிழின மீட்சியே முதன்மை நோக்கம் என்ற கோஷம் பிரித்தானியாவின் UK independent party, Brexit party போன்ற கடுந்தேசிய கட்சிகளின் நிலைப்பாடு போன்றது. பிற இனங்களை அச்சமுறுத்தும் பேச்சுக்கள் மூலம் தேசிய உணர்வை 35-40% மக்களிடம் கொண்டுவரமுடியாது. 

தமிழகத்தில் மூன்றாவது தலைமைக்கு வாய்ப்புக்கள் இருந்தும் நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் நாம் தமிழர் கட்சி ஐந்து  வீதம்கூட பெறவில்லை. இந்த நம்பகத்தன்மையை இனி rebrand செய்தும் கொண்டுவரமுடியாது.

தமிழீழத் தனியரசுக்காக சீமான் போராடுவார், மத்திக்கு அழுத்தம் கொடுப்பார் என்று நம்பிக்கை கொள்வதில் தவறில்லை. ஆனால் சிறிலங்காவில் தமிழர்களுக்கான தீர்வு தனியரசாக அமையப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

இதற்கு மேல் இந்தத் திரியில் சொல்ல ஏதும் இல்லை (அடுத்த தேர்தல் தமிழகத்தில் வரும்வரை)😀

சரி

ஒரு   உண்மையை  மட்டும் சொல்லி விட்டுச்செல்லுங்கள்

தமிழர்கள் இப்படியே  அழிந்துபோக  வேண்டியது தானா??

 

10 hours ago, கிருபன் said:

.

தமிழின மீட்சியே முதன்மை நோக்கம் என்ற கோஷம் பிரித்தானியாவின் UK independent party, Brexit party போன்ற கடுந்தேசிய கட்சிகளின் நிலைப்பாடு போன்றது. பிற இனங்களை அச்சமுறுத்தும் பேச்சுக்கள் மூலம் தேசிய உணர்வை 35-40% மக்களிடம் கொண்டுவரமுடியாது.

பிரான்சிலும்

அதி தீவிர  வலசாரிகளே  முதன்மை இடத்திலிருக்கிறார்கள்

இதற்கும் இந்த  திரிக்கும் ஒரு  தொடர்புண்டு

பிரான்சில்  அதி தீவிர  வலசாரிகள்  முதன்மையிடத்துக்கு  வருவதற்கு

ஏற்கனவே இருக்கும் கட்சிகள்  விட்ட  தவறுகளே  காரணம்

சீமானுக்கும்   அப்படித்தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

சிலருக்கு  தாங்கள் லண்டனில மேயர் பதவியில் இருக்கிறமாரி நினைப்பு. சும்மா தேம்ஸ் நதிக்கரையில் மீன் பிடிக்கிற நேரத்துக்கு சில ஆக்கபூர்வமான பதிவுகளை வாசித்தாவது அறிவை வளர்ப்பம் எண்ட  நினைப்பும் இல்லை. எதோ தாங்கள்தான் எல்லாம் அறிந்தவர் மற்றவனெல்லாம் மடையன் என்ற நினைப்பு.

உங்கடை கொம்மானையும், ஏன்  உங்களையுமே  நான் மனிசராய் நினைப்பதில்லை என்றும் எழுதலாம்தானே. பொதுவெளியில் எழுதும்போது கொஞ்சம் இங்கிதம் வேண்டும்.

தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு தங்களை பற்றி கவலைப்படவே நேரமில்லை இந்த லட்சணத்தில் சீமானை பற்றியெல்லாம் அவர்கள் என் நினைக்க போகிறார்கள் 

 

தலைவருக்காய் உயிரை கொடுத்த நீங்கள் தற்போது சீமானுக்காய் உயிரை கொடுக்க கிளம்பிட்டீங்கள்...ஆனால் சீமானுக்கு கொடுக்கும் அதே மரியாதை எனக்கும் கொடுப்பீங்கள் என்று கொஞ்சம் கூட   எதிர் பார்க்கவேயில்லை...மிக்க நன்றி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

சரி

ஒரு   உண்மையை  மட்டும் சொல்லி விட்டுச்செல்லுங்கள்

தமிழர்கள் இப்படியே  அழிந்துபோக  வேண்டியது தானா??

 

பிரான்சிலும்

அதி தீவிர  வலசாரிகளே  முதன்மை இடத்திலிருக்கிறார்கள்

இதற்கும் இந்த  திரிக்கும் ஒரு  தொடர்புண்டு

பிரான்சில்  அதி தீவிர  வலசாரிகள்  முதன்மையிடத்துக்கு  வருவதற்கு

ஏற்கனவே இருக்கும் கட்சிகள்  விட்ட  தவறுகளே  காரணம்

சீமானுக்கும்   அப்படித்தான்...

நன்றி விசுகர். இந்த நன்றி இங்கே உங்கள் கருத்தை முன் வைத்ததிற்கு......
பையனை போன்றோர் உங்களை போன்றோர் சில கணம் ஒதுங்குவதால் இனம்புரியாத நபர்கள் சிலர் தாங்கள் சொல்வதெல்லாம்  வேதவாக்கு என்பது போல் மேதாவித்தனத்துடன் அலைகின்றார்கள். 
2009 க்கு பின் தமிழர் சார்பில் ஏதாவது முன்னேற்றம் வந்ததா என கேட்டுப்பாருங்கள். ஒரு மாதம் கோமாவுக்கு சென்று விடுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.