Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

கொஞ்ச‌க் கால‌ம் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி இருந்த‌ நான் தாத்தா , த‌மிழீழ‌த்தையும் எங்க‌ட‌ போராட்ட‌த்தையும் நினைச்சா ம‌ன‌ம் வ‌லிக்கும் , 
பேஸ்வுக் ம‌ட்டும் தான் பாவிச்ச‌ நான் , செய்திக‌ள் அதில் வ‌ரும் ,

அன்மையில் ஜ‌முனா கூட‌ க‌தைச்ச‌ன் போனில் , ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , உங்க‌ளை ப‌ற்றி க‌தைச்சு சிரிச்சோம் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் நீங்க‌ள் என்னையும் ஜ‌முனாவையும் ப‌ற்றி எழுதின‌த‌ ப‌ற்றி / 

உங்க‌ளை நாங்க‌ள் ம‌ற‌க்க‌ வில்லை தாத்தா ப‌ழைய‌ அன்பு பாச‌ம் இப்ப‌வும் உங்க‌ள் மேல் இருக்கு , 

ச‌ரி தாத்தா ஆறுத‌லா எழுதுவோம் , 


 

நீங்கள்  திரும்பி வந்து மனம் விட்டு கதைச்சதே பெரிய சந்தோசம் ராசா......👏

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வலது சாரி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் கிருபன்? 

பொருளாதாரத்தை பொறுத்தவரை அவர் சொல்வதெல்லாமே, மாடு மேய்பவனுக்கு அரசுவேலை, மீன்பிடிப்பவனுக்கு அரசவேலை என்று போல் பொட் தனமான அதிதீவிர இடதுசாரிக் கொள்கைகள்.

நீங்கள் extreme right ஐயும் extreme left குழப்பிக் கொள்கிறீர்கள்.

வலதுசாரிக் கொள்கைகள், கடும்போக்கு தேசியவாதத்துடன் இணையும் போது right wing nationalism ஆகிறது. இதுவே இடதுசாரிக் கொள்கைகள் கடும்போக்கு தேசியவாததுடன் இணையும் போது அவை left wing nationalism ஆகிறது. 

சீமானையும், நா.த வையும் மேரி லெபென்னின் கட்சி, பிரெக்சிட் பார்டி, AFD யுடன் ஓப்பிடுவதை விட, சின்பெயின், பார்ட்டி கியூபேக்சுவா,  ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடன் ஒப்பிடுவதே பொருத்தமானது.

தமிழ் தேசிய அரசியல் தமிழகத்தில் வேறூன்றுவது எமது (அகண்ட) தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்கு உகந்தது மட்டுமல்ல, இன்றியமையாததும் கூட.

பெரியார் இப்போது இருந்திருந்தால் அவரே ஒரு தமிழ் தேசியவாதியாகத் இருந்திருப்பார். 

திராவிடக் கொள்கை என்பது தனியே தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், துளுவர் என்போரை இணைக்கும் திராவிட-நாடு கொள்கை மட்டுமில்லை. சாதிய மறுப்பு, இட ஒதுக்கீடு, பிராமணிய அடக்குமுறை எதிர்ப்பு, பெண்ணுரிமை, மதச்சார்பின்மை இப்படி பட்ட, பன்முக  திராவிடக் கொள்கையின் ஒரு அங்கம் மட்டுமே திராவிட-நாடுக் கொள்கை.

திராவிடக் கொள்கையை,  அவர் பின் வந்தவர்கள் செல்லரிக்க வைத்து விட்டார்கள். ஊழல் மயப்படுத்தி விட்டார்கள். தவிர மொழிவழி மாநில பிரிபுக்கு பின் திராவிட-நாடுக் கொள்கையும் காலாவதியாகி விட்டது

இதை தமிழ் தேசிய கொள்கைதான் பிரதியீடு செய்திருக்க வேண்டும்.

சீமான் செய்திருக்க வேண்டியது, திராவிடக் கொள்கையை , தமிழ் தேசியம் கலந்து புதுப்பித்தல் ( reform). ஆனால் அவர், “கழுவிய தண்ணீரோடு குழந்தையையும் தூக்கி எறி” என்பதாக, திராவிடநாட்டுக் கொள்கையுடன் திராவிடக் கொள்கையையும் தூக்கி எறி என்கிறார். இதுவே அவரின் மிகப்பெரிய கொள்கை வழு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

பொருளாதாரத்தை பொறுத்தவரை அவர் சொல்வதெல்லாமே, மாடு மேய்பவனுக்கு அரசுவேலை, மீன்பிடிப்பவனுக்கு அரசவேலை என்று போல் பொட் தனமான அதிதீவிர இடதுசாரிக் கொள்கைகள்

சீமான் சொல்வது, நிறுவனமயப்படுத்தலை அடித்தளமாக கொண்டது என்பதே எனது புரிதல்.

நிறுவனமயப்படுத்தும் போது, அரசியல் மற்றும் பொருளாதார பிரதிநித்துவமும் கிடைப்பதற்கு மிகுந்த வாய்ப்புகள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

 

தலைவருக்காய் உயிரை கொடுத்த நீங்கள் தற்போது சீமானுக்காய் உயிரை கொடுக்க கிளம்பிட்டீங்கள்...ஆனால் சீமானுக்கு கொடுக்கும் அதே மரியாதை எனக்கும் கொடுப்பீங்கள் என்று கொஞ்சம் கூட   எதிர் பார்க்கவேயில்லை...மிக்க நன்றி 

 

ரதி, நாங்கள் யாரும் சீமானுக்காக உயிர்கொடுக்க கிளம்பவில்லை. அவர் பாட்டுக்கு தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் ஏதாவது நல்லது செய்வம் என்று பாடுபடுகிறார். அவரை தேவையில்லாமல் விமர்சிப்பதை தவிர்த்து அவரை அவர் பாட்டிற்கு அவரது அரசியலை முன்னகர்த்தி செல்ல விடலாமே என்பதுதான். அவரால் எமது தாயக மக்களுக்கு எந்தவித தொல்லையோ, தீமையோ இல்லைதானே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

சீமான் வலது சாரி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் கிருபன்? 

பொருளாதாரத்தை பொறுத்தவரை அவர் சொல்வதெல்லாமே, மாடு மேய்பவனுக்கு அரசுவேலை, மீன்பிடிப்பவனுக்கு அரசவேலை என்று போல் பொட் தனமான அதிதீவிர இடதுசாரிக் கொள்கைகள்.

நீங்கள் extreme right ஐயும் extreme left குழப்பிக் கொள்கிறீர்கள்.

வலதுசாரிக் கொள்கைகள், கடும்போக்கு தேசியவாதத்துடன் இணையும் போது right wing nationalism ஆகிறது. இதுவே இடதுசாரிக் கொள்கைகள் கடும்போக்கு தேசியவாததுடன் இணையும் போது அவை left wing nationalism ஆகிறது. 

சீமானையும், நா.த வையும் மேரி லெபென்னின் கட்சி, பிரெக்சிட் பார்டி, AFD யுடன் ஓப்பிடுவதை விட, சின்பெயின், பார்ட்டி கியூபேக்சுவா,  ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடன் ஒப்பிடுவதே பொருத்தமானது.

தமிழ் தேசிய அரசியல் தமிழகத்தில் வேறூன்றுவது எமது (அகண்ட) தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்கு உகந்தது மட்டுமல்ல, இன்றியமையாததும் கூட.

பெரியார் இப்போது இருந்திருந்தால் அவரே ஒரு தமிழ் தேசியவாதியாகத் இருந்திருப்பார். 

திராவிடக் கொள்கை என்பது தனியே தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், துளுவர் என்போரை இணைக்கும் திராவிட-நாடு கொள்கை மட்டுமில்லை. சாதிய மறுப்பு, இட ஒதுக்கீடு, பிராமணிய அடக்குமுறை எதிர்ப்பு, பெண்ணுரிமை, மதச்சார்பின்மை இப்படி பட்ட, பன்முக  திராவிடக் கொள்கையின் ஒரு அங்கம் மட்டுமே திராவிட-நாடுக் கொள்கை.

திராவிடக் கொள்கையை,  அவர் பின் வந்தவர்கள் செல்லரிக்க வைத்து விட்டார்கள். ஊழல் மயப்படுத்தி விட்டார்கள். தவிர மொழிவழி மாநில பிரிபுக்கு பின் திராவிட-நாடுக் கொள்கையும் காலாவதியாகி விட்டது

இதை தமிழ் தேசிய கொள்கைதான் பிரதியீடு செய்திருக்க வேண்டும்.

சீமான் செய்திருக்க வேண்டியது, திராவிடக் கொள்கையை , தமிழ் தேசியம் கலந்து புதுப்பித்தல் ( reform). ஆனால் அவர், “கழுவிய தண்ணீரோடு குழந்தையையும் தூக்கி எறி” என்பதாக, திராவிடநாட்டுக் கொள்கையுடன் திராவிடக் கொள்கையையும் தூக்கி எறி என்கிறார். இதுவே அவரின் மிகப்பெரிய கொள்கை வழு.

 

சரியான  பார்வையும் 

தேவையான  உரையாடலும்..

நன்றி  சகோ..

 

சீமான்  மீதான  எனது  ஆதரவு

இதற்காக  மட்டுமே..

தமிழ் தேசிய அரசியல் தமிழகத்தில் வேறூன்றுவது எமது (அகண்ட) தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்கு உகந்தது மட்டுமல்ல, இன்றியமையாததும் கூட.

ஒன்றுமே  இல்லாமற்  போவதைவிட

இருப்பதை கோர்த்து எழுவதுதான் கடைசி  முயற்ச்சி

(அகண்ட என்ற  விடயத்தை  நாம் பாவிக்கக்கூடாது

இது தான்  எம்மை  சிங்களமும் இந்தியும்

கொடூரமாக  அழிக்க  காரணம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நன்றி விசுகர். இந்த நன்றி இங்கே உங்கள் கருத்தை முன் வைத்ததிற்கு......
பையனை போன்றோர் உங்களை போன்றோர் சில கணம் ஒதுங்குவதால் இனம்புரியாத நபர்கள் சிலர் தாங்கள் சொல்வதெல்லாம்  வேதவாக்கு என்பது போல் மேதாவித்தனத்துடன் அலைகின்றார்கள். 
2009 க்கு பின் தமிழர் சார்பில் ஏதாவது முன்னேற்றம் வந்ததா என கேட்டுப்பாருங்கள். ஒரு மாதம் கோமாவுக்கு சென்று விடுவார்கள்.

நன்றியண்ணா

நான்  இங்கு  தான் நிற்கின்றேன்

எனது  அனுபவங்களின் அடிப்படையிலும்

காலத்தின்  தேவை  கருதியும்

எமது இனத்தின்  இன்றைய நிலையை  கருத்தில் கொண்டும்

வெளியிலும் வேறு இடங்களிலும்   எழுத வேண்டிய தேவை இருக்கிறது  அண்ணா

நீங்களும்  வெளியில்  எனது  எழுத்தை  பார்த்திருப்பீர்கள்

ஆனால்இந்த  கருத்தாடல் பயிற்ச்சியையும்

தமிழில்  எழுதும் திறமையையும் தந்தது  யாழ்  இணையம்

அதை  மறக்கவோ

மறைக்கவோ முடியாதண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

சீமான் செய்திருக்க வேண்டியது, திராவிடக் கொள்கையை , தமிழ் தேசியம் கலந்து புதுப்பித்தல் ( reform).

திராவிடக் கொள்கையை (அப்படி என்ற ஓர் கொள்கை செயல் முறை வடிவத்தில் பிரோயோகிக்க கூடிய நிலை இருக்குமாயினும்) சீமான் சீர்திருத்தம் செய்யவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

திராவிட நாடு இல்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் ஆரிய வழி என்கின்ற  போது, சீமானின் நிலைப்பாடு, தற்போதுள்ள நிலையில், திரவிடக் கொள்கையின் சீர்திருத்தத்தின் ஓர் வடிவமே.

திராவிடக் கொள்கையின் சமூக சீர்திருத்தங்களை சீமான் சில மற்றங்களோடு உள்வாங்கியுள்ளார். திராவிடக் கொள்கையின் மிக முக்கியமான சுயாட்சி பரிமாணத்தை, தமிழ் தேசியமாகவும், அந்தந்த மாநிலங்களை அவர்களேஆட்சி செய்ய வேண்டும் என்றும் புதிய பரிணாமக் கொள்கையை முன்னெடுத்துள் ளார்.    

எனது புரிதல் இது.

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ருணா அம்மான் என்ர‌ பெய‌ர் அவ‌ன் த‌ள‌ப‌தியாய் இருக்கும் போது அவ‌னுக்கு கிடைச்ச‌ க‌வுர‌வ‌ பெய‌ர் /

இப்போது அந்த‌ துரோகியின் பெய‌ர் ஆபாச‌ பெண்க‌ளுக்கு ம‌ய‌ங்கும் காம‌வெறிய‌ன் /

க‌ருணாவை துப்பாத‌ ஆட்க‌ளே இல்லை , 

கூட‌ இருந்து துரோக‌ம் செய்த‌வ‌ன் வ‌ன்ச‌க‌ம் இல்லா அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு , சிங்க‌ள‌வ‌ன் ட‌ங்கிள‌ஸ் தேவான‌ந்தாவை கூட அவ‌ங்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் எப்போதும் வைச்சு இருப்பாங்க‌ள் / கால‌ம் மாரும் போது க‌ருணாவை சிங்க‌ள‌வ‌னே  போட்டு த‌ல்லுவான் அதுக்கான‌ கால‌ம் வ‌ரும் / அது ம‌ட்டும் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டுக்கு விஸ்வாச‌மாய் இருக்க‌ட்டும் அந்த‌ துரோகி/ 
க‌ருணாவுக்கு முட்டு குடுத்து அவ‌னை புக‌ழ் பாடுவ‌ர்க‌ளும் த‌மிழ் இன‌த்தில் இருக்க‌ த‌குதி அற்ற‌வ‌ர்க‌ள் /

ஒரு இட‌த்தில் ஒழுங்காய் கையை வைச்சு ஒரு காணொளி போதும் க‌ருணாவை ந‌ர‌க‌த்துக்கு அனுப்புவில் /

ப‌ல‌ரின் ம‌ன‌ம் குமுறிட்டு தான்
இருக்குது , ஆனால் அது வெளியில் தெரிவ‌து இல்லை அது  தான் த‌மிழீழ‌ ப‌ற்று  👏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழ்த்தேசியம் என்ற சித்தாந்தை முன்வைக்கிறார் .அத்துடன் அனைத்து உயிர்களிக்குமான அரசியல் என்பதனையும் முன்வைக்கிறார் .நல்லதோ கெட்டதோ்தடுமாற்றமில்லாத தெளிவான சிந்தாந்தம்.திமுக அதிமுக,காங்கிரஸ்,தேமுதிக,மதிமுக,அம்முக,பாமக,மநீமய்யம்,ஏன் கம்மனிஸட்டுகள் கூட ஒரு தெளிவான சித்தாந்தத்தையோ,கொள்கையோ வைத்திருக்கவில்லை.வாக்கு அரசியலுக்காக மாறி கூட்டணி வைப்பவர்கள். மக்கள் நலனையோ நாட்டு நலனையோ சிந்திப்பார்கள் என்பது மடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

அகண்ட என்ற  விடயத்தை  நாம் பாவிக்கக்கூடாது

இது தான்  எம்மை  சிங்களமும் இந்தியும்

கொடூரமாக  அழிக்க  காரணம்

உண்மைதான்.
முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி Slobodan Miloservic ம் அகண்ட சேர்பிய குடியரசை அமைப்போம் என் அறிவித்ததின் பின்னரே சகல பிரச்சனைகளும் ஆரம்பமாகி அனைத்து குடியரசுகளும் பிரிந்து சென்றன.அதன் பின் அந்த சேர்பிய இனத்தை தனிமைப்படுத்தி விட்டார்கள். சும்மா இருந்த கோசவோவைக்கூட பிரித்தெடுத்து விட்டார்கள்.இன்று பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அவர்களால் மீளமுடியவில்லை.எல்லாவற்றுக்கும் காரணம் அவர் கூறய அகண்ட செர்பிய குடியரசு...

சேர்பிய  இனம் ரஷ்யாவின் சகோதர இனம் என கூறுவார்கள். மத ரீதியில் கூட ஒரே மதத்தை கொண்டவர்கள்.மொழி ...எழுத்துக்கள் அனைத்தும் ரஷ்யர்களைப்போலவே இருக்கும். இருந்தும் ரஷ்யாவால் கூட  சேர்பியர்களை வளமாக வைத்திருக்க முடியவில்லை. உதவ முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2019 at 11:55 PM, goshan_che said:

சீமான் வலது சாரி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் கிருபன்? 

 பொருளாதாரத்தை பொறுத்தவரை அவர் சொல்வதெல்லாமே, மாடு மேய்பவனுக்கு அரசுவேலை, மீன்பிடிப்பவனுக்கு அரசவேலை என்று போல் பொட் தனமான அதிதீவிர இடதுசாரிக் கொள்கைகள்.

நீங்கள் extreme right ஐயும் extreme left குழப்பிக் கொள்கிறீர்கள்

 

ராஜன் குறை நீண்ட கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியுள்ளார். அதில் வெகுஜனவியம், பாஸிஸம் இரண்டுக்குமான வேறுபாடுகளையும், சீமானின் பாஸிஸச் செயற்பாடுகளின் ஆபத்தையும் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

 

சில  முக்கிய பந்திகள் கீழே..

 

லக்லாவின்சிந்தனையிலிருந்துநாம்புரிந்துகொள்ளவேண்டியதுவெகுஜனவியத்திற்கும்பாசிசத்திற்கும்உள்ளவேறுபாடுஎன்னஎன்பதேயாகும்அதற்குமுன்னால்வெகுஜனவியம்என்பதற்குஇன்றையஊடகஅறிவுலகச்சொல்லாடல்களில்உள்ளபயன்என்னமதிப்புஎன்னஎன்பதைநாம்முதலில்புரிந்துகொள்ளவேண்டும்

 

உலகநடப்பும்நாட்டுநடப்பும்சரிவரஅறியஇயலாதபோதுமானகல்வியும்பொதுஅறிதலும்அற்றபெரும்பான்மைஉழைக்கும்உதிரிபாட்டாளிவர்க்கமக்களைஈர்க்கும்விதமாகஅரசியல்செய்வதுஎன்பதுவெகுஜனவியம்எனப்படுகிறது.

 

இவ்விதம்செய்பவர்கள்மக்களிடம்உள்ளஅடையாளம்சார்ந்தஅச்சங்களைகற்பிதங்களைத்தூண்டிவிட்டுஅவர்கள்ஆதரவைப்பெறுவதால்இதுஉண்மையானமக்களாட்சிக்குஎதிரானதுபாசிசஅம்சங்கள்கொண்டதுஎன்றுகருதுவதாலேயேமேற்கத்தியஊடகங்கள்பாபுலிசம்என்றவெகுஜனவியத்தைஇழிவானவிஷயமாகப்பார்க்கின்றன.

 

முற்போக்குஅல்லதுஇடதுசாரிவெகுஜனவியம்

நகரும்உள்முகஎல்லைமிதக்கும்வெற்றுக்குறியீடுஆகியவற்றின்மூலம்பல்வேறுகோரிக்கைகளைக்கொண்டமக்கள்தொகுதிகளைஒருங்கிணத்துசமூகமுரண்களைசமன்செய்துசமூகநீதியினைசெயல்படுத்துவதேவெகுஜனஅரசியல்.

 

வெகுஜனவியம்பாசிசமாவதுஎப்படிஎன்பதையும்நாம்பிரித்துப்பார்த்துஅணுகலாம்வெகுஜனவியம்உள்முகஎல்லைஎன்பதைநெகிழ்வாகவும்நகரக்கூடியதாகவும்வைத்துள்ளதுபாசிசம்அதைஇறுக்கமாகநிலைப்படுத்துகிறதுஎன்பதுமுதல்அம்சம்இரண்டாவதுஅம்சம்பல்வேறுமக்கள்கோரிக்கைகளைசமப்படுத்திஒருங்கிணைக்கும்வெற்றுக்குறியீட்டைமிதக்கும்குறியீடாகவைத்துக்கொள்வதுஎன்பதும்முக்கியமானது.

 

திராவிடமுன்னேற்றகழகத்தைப்பரிசீலித்தால்அதன்முற்போக்கானவெகுஜனவியஅரசியலைப்புரிந்துகொள்ளலாம்அதன்உள்முகஎல்லைஎன்பதுஆரியத்தைதிராவிடத்திலிருந்துபிரிப்பதுபார்ப்பனர்கள்ஆரியர்கள்எனஅடையாளப்படுத்தப்பட்டதால்பார்ப்பனரல்லாதோர்இயக்கமாகவேநீதிக்கட்சிசுயமரியாதைஇயக்கம்ஆகியவற்றின்தொடர்ச்சியாகதிராவிடமுன்னேற்றக்கழகமும்செயல்பட்டதுஆனால்இந்தஆரியதிராவிடவேறுபாடுகருத்தியல்மேலாதிக்கம்தொடர்பானமுரணாகவேகருதப்பட்டதேதவிரபார்ப்பனர்களைத்தனிப்பட்டமுறையில்வெறுப்பதுஎன்பதுமுன்னெடுக்கப்படவில்லைஆரியபார்ப்பனீயகருத்தியல்என்பதுஜாதீயகருத்தியலாககொள்ளப்பட்டதுதிராவிடகருத்தியல்என்பதுஜாதிஏற்றத்தாழ்வைக்கருதாதசமத்துவம்சார்ந்தகருத்தியலாகமுன்வைக்கப்பட்டது.

 

பார்ப்பனர்கள்அல்லபார்ப்பனீயமேஎதிரிஎன்பதைபெரியாரும்தி.மு.-.வும்பலமுறைதெளிவுபடுத்தியுள்ளார்கள்நடைமுறையிலும்நிகழ்த்திக்காட்டியுள்ளார்கள்ஆனாலும்தமிழகத்தில்உள்ளமேட்டுக்குடிபார்ப்பனர்களும்சரிவெளிமாநிலத்தில்குடியேறியபார்ப்பனர்களும்சரிஅவர்கள்தரும்சித்திரத்தைநம்பும்அமெரிக்கஐரோப்பியகல்வியாளர்களும்சரிபெரியாரும்தி.மு.-.வும்பார்ப்பனர்களைவெறுத்தகட்சிகள்இயக்கங்கள்என்றுஇன்றளவும்கூறுகிறார்கள்தமிழகத்தில்ஜெயமோகன்என்றபார்ப்பனரல்லாதஇந்துத்துவவாதிஇதைத்தொடர்ந்துகூறிவருகிறார்.

 

தி.மு.ஆட்சியில்பார்ப்பனர்களான..எஸ்., .பி.எஸ்அதிகாரிகள்மோசமாகநடத்தப்பட்டார்களாவருவாய்த்துறைஅதிகாரிகள்பார்ப்பனர்கள்என்பதற்காகப்பழிவாங்கப்பட்டார்களாதிரைத்துறையிலும்ஊடகத்துறையிலும்தொழில்துறையிலும்பார்ப்பனர்கள்ஏதேனும்பெரியசிக்கல்களைசந்தித்தார்களாஅவர்களுக்குஎதிராகதிராவிடமுன்னேற்றக்கழகம்கட்சியாகவோஆட்சியிலோஏதேனும்தீமைகள்புரிந்ததாசோராமசாமியோகே.பாலசந்தரோஏதெனும்நெருக்கடிக்குஉள்ளானார்களாசங்கரமடம்ஏதேனும்நலிவையோநெருக்கடியையோசந்தித்ததா?

எதற்காகஇதனைவலியுறுத்தவேண்டியுள்ளதுஎன்றால்ஆரியர்– திராவிடர்பார்ப்பனர்– பார்ப்பனரல்லாதோர்என்றஉள்முகஎல்லைக்கருத்தியல்மேலாதிக்கம்சார்ந்தமுரணாகவகுக்கப்பட்டதேயல்லாமல்அடையாளம்சார்ந்தவெறுப்பாகமாற்றப்படவில்லை.

 

மற்றொருபெரியஆபத்துசீமானின்நாம்தமிழர்கட்சிஇதன்முன்னெடுப்பும்கருத்தியல்சார்ந்ததாகஇல்லாமல்அடையாளம்சார்ந்ததாகவேஇருக்கிறதுமுக்கியமாகஇதுகலப்பற்றதமிழ்அடையாளத்தைக்கோருகிறதுஅதாவதுஎல்லாகாலங்களிலும்தமிழ்மட்டுமேபேசியவர்களேதமிழர்கள்மற்றவர்கள்வந்தேறிகள்என்றுகூறுகிறது.

 

தி.மு.தமிழைஒருமிதக்கும்வெற்றுக்குறியீடாகக்கொண்டதால்வேறுமொழிகள்பேசுபவர்கள்கூடதமிழர்அரசியலில்பங்கெடுப்பதுசாத்தியமாயிற்றுகுறிப்பாகதெலுங்குமொழிபேசும்சமூகத்தினர்தமிழ்தேசியஅரசியலில்தீவிரபங்கெடுப்பதைஅனைவரும்அறிவார்கள்அறுபத்தைந்தாம்ஆண்டுஇந்திஎதிர்ப்புப்போரில்இந்திபேசும்மார்வாரிஇளைஞர்களும்பங்குகொண்டார்கள்என்பதுகளஆய்வில்அறியக்கிடைக்கிறதுஇங்கேதமிழ்என்பதுஒருநிலப்பகுதியின்மக்கள்உரிமைக்கானகுறியீடாகவிளங்குகிறது.

ஆனால்நாம்தமிழர்கட்சிதமிழ்அடையாளத்தைஒருஆதிஅடையாளமாகஆதிமூலச்சொல்லாடலாக(Originary Discourse) மாற்றுகிறதுபுலம்பெயர்தொழிலாளர்களுக்குஎதிரானடொனால்ட்டிரம்ப்பின்முழக்கங்களுக்கும்சீமானின்வந்தேறிகள்குறித்தமுழக்கங்களுக்கும்வேறுபாடுகிடையாதுஅந்தவகையில்தமிழின்முதல்பாசிசக்கட்சியாகவிளங்குகிறதுநாம்தமிழர்கட்சி.

 

சீமானின்தலைமைபிம்பம்அவரதுபகுத்தறிவுக்குப்பொருந்தாதபேச்சுஅதன்உணர்ச்சிகரமானஈர்ப்புஎனபலஆபத்தானபாசிசக்கூறுகள்இருந்தாலும்தமிழ்நாட்டின்பொதுப்பிரச்சினைகள்பலவற்றில்அவர்உரக்கக்குரல்கொடுப்பதால்அவரைஒருமுற்போக்குஅரசியல்சக்தியாகஇளைஞர்கள்கருதுகிறார்கள்இதுமிகவும்ஆபத்தானது.

 

சீமானின்அரசியலின்அச்சாணியாகஇருப்பதுவிடுதலைப்புலிகளுடன்அவருக்குஇருந்ததாகசொல்லப்படும்தொடர்புஇலங்கையில்நிகழ்ந்ததுயரம்நம்எல்லோரையும்உணர்வுரீதியாகபாதித்ததுஆனால்எவ்வளவுதான்தமிழ்ஈழஅனுதாபியாகஇருந்தாலும்விடுதலைப்புலிகள்பின்பற்றியகற்பனாவாதஅணுகுமுறையைவிமர்சிக்காமல்பாராட்டுவதுஆபத்தானதுஅரசியலைப்போராகமாற்றியபிறகுபோரையதார்த்தசூழல்களைக்கணக்கில்கொள்ளாமல்கற்பனாவாதநோக்கில்நடத்தினால்எப்படிப்பட்டதுயரைசந்திக்கவேண்டிவரும்என்பதற்கானபாடமேஇலங்கையில்நடந்ததுஅந்தரொமாண்டிசிசம்என்றகற்பனாவாதத்தின்உச்சகட்டவெளிப்பாடேசீமான்இறுதிக்கட்டபோரின்போதுஅவர்பேசியஉரைஒன்றின்காணொளியைக்கண்டேன்அதில்அவர்போர்நிறுத்தம்கோருவதுதமிழர்களைக்காப்பாற்றுவதற்குஅல்லசிங்களமக்களைஅழிவிலிருந்துகாப்பாற்றவேபோர்நிறுத்தம்கேட்கிறோம்என்றுஆவேசமாகப்பேசினார்அதற்கும்மக்கள்கைதட்டினார்கள்.

 

என்னுடையநண்பர்களானபிறஇந்தியமாநிலங்களைச்சேர்ந்தஅறிஞர்களெல்லாம்போர்நிறுத்தம்நிகழாவிட்டால்ஆயுதமேந்தாதஈழத்தமிழ்குடிமக்கள்எவ்வளவுஅழிவைசந்திக்கவேண்டியிருக்குமோஎன்றுஎண்ணிப்பதறிக்கொண்டிருக்கையில்தமிழர்நலனுக்காகஅரசியல்பேசும்ஒருவர்இப்படிஒருகற்பனாவாதஆவேசஉரையைநிகழ்த்துவதைக்கண்டபோதுஎப்படிப்பட்டஒருஆபத்தினைதமிழர்அரசியலின்எதிர்காலம்சந்திக்கப்போகிறதுஎன்றுஎண்ணிஅஞ்சாமல்இருக்கமுடியவில்லை.

 

அந்தக்கற்பனாவாதமும்அடையாளவாதமும்தமிழகத்தில்வேரூன்றாதுஎன்றுதான்நம்புகிறேன்அதன்பொருட்டேதிராவிடமுன்னேற்றக்கழகம்அரசியல்வலுவுடன்அதன்வெகுஜனவியஅரசியலைத்தொடர்ந்துமுன்னெடுக்கவேண்டும்என்றும்விரும்புகிறேன்ஆனால்தேர்தல்அரசியல்சமரசங்கள்இல்லாதஅரசியல்தூய்மைஎன்றபெயரில்பாசிசம்உள்நுழையும்சாத்தியங்களைஅலட்சியப்படுத்தக்கூடாதுஅதைநாம்கருத்தியல்ரீதியாகஎதிர்த்துப்போரிடவேண்டும்அதற்கானசிறுபங்களிப்பாகஇந்தக்கட்டுரைஅமையும்எனநம்புகிறேன்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா, நான் அகண்ட என்று சொன்னதுக்கான அர்த்தம் அதுவல்ல.

அகண்ட என்பது greater என்ற ஆங்கில சொலாடலின் தமிழ் வடிவம். அகண்ட தமிழ் இனம் என நான் சொல்லியது greater Tamil Nation. என்ற அர்த்ததில். அதாவது, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, வட அமெரிக்கா எங்கணும் சிதறி வாழும் அத்தனை தமிழர்களின் நலனுக்கும், தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் வேரூன்றுவது அவசியமாகிறது. என்பதே நான் சொல்வது.

நீங்கள் நினைக்கும் அகண்ட தமிழ் நிலப்பரப்பு (இலங்கையின் வடகிழக்கு+தமிழ்நாடு) அல்ல.

மிலோசவிச் - அகண்ட சேர்பியா கொள்கையை மட்டும் கொண்டிருக்கவில்லை.சேர்பியர் அதிகம் இல்லாத குரோசியாவையும், மசிடோனியாவையும், சேர்த்து அகண்ட சேர்பியா அமைக்க முயன்றதே அவரின் வீழ்ச்சிக்கு காரணம். கூடவே பொஸ்னியாவில் நடந்த அத்து மீறல்.

கொசோவோ சேர்பியாவின் ஒரு பகுதி, ஆனால், மணாலாறு போல, பல நூற்றாண்டுகளாய் ஒட்டமன் சாம்ராஜய காலந்தொட்டு, அல்பேனியர்கள் குடியேறி அதை அல்பேனிய பெரும்பான்மை நிலமாக்கி விட்டார்கள்.

இன்றும் சேர்பியர்களின் புனித தலங்கள் பல கொசோவோவில் உண்டு.

மார்ஷல் டிட்டோவின் யூகோஸ்லாவியா என்பது, சோசலிச கொள்கை அடிப்படையில் பல தேசங்கள் அமைத்த கூட்டு. அதை அப்படியே சேர்பியாவாக மாற்ற முனைந்ததுதான் மிலோசவிச்சின் மடமை.

சேஎபியா மற்ற எல்லா நாடுகளையும் இழந்து நின்ற போதும், கொசோவா சேர்பியாவின் ஒரு அங்கம் எனும் நிலைப்பாட்டில்தான் மேற்கு 1997 வரை இருந்தது. ஆனால் தன் கடும் போக்கால், கொசொவோவின் கொஞ்ச நஞ்ச சுயாஆட்சியையும் பறித்து, ராணுவத்தை ஏவி, கொசவோ விடுதலைக்கு தானே வழிகோலினார் மிலோசவிச்.

சேர்பியர்களை மேற்கு ஒதுக்கிவைக்கிறது எனும் வாதமும் பிழை. மொண்டி நீக்ரோ, சேர்பிய பெரும்பான்மை நாடு, ஆனால் மிக விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையப்போகிறது.

மிலோசவிச்சுக்கு பின் வந்த சேர்பிய தலைமை மேற்க்குக் நேசாமாகவே இருந்தது.  ஆனால் அடுத்து வந்த தேர்தல்களில் ரஸ்யாவில் பூட்டின் வலிமை பெற, சேர்பியாவும் ரஸ்யாவின் வட்டத்துக்குள் போய்விட்டது.

32 minutes ago, கிருபன் said:

 

ராஜன் குறை நீண்ட கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியுள்ளார். அதில் வெகுஜனவியம், பாஸிஸம் இரண்டுக்குமான வேறுபாடுகளையும், சீமானின் பாஸிஸச் செயற்பாடுகளின் ஆபத்தையும் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

 

சில  முக்கிய பந்திகள் கீழே..

 

லக்லாவின்சிந்தனையிலிருந்துநாம்புரிந்துகொள்ளவேண்டியதுவெகுஜனவியத்திற்கும்பாசிசத்திற்கும்உள்ளவேறுபாடுஎன்னஎன்பதேயாகும்அதற்குமுன்னால்வெகுஜனவியம்என்பதற்குஇன்றையஊடகஅறிவுலகச்சொல்லாடல்களில்உள்ளபயன்என்னமதிப்புஎன்னஎன்பதைநாம்முதலில்புரிந்துகொள்ளவேண்டும்

 

உலகநடப்பும்நாட்டுநடப்பும்சரிவரஅறியஇயலாதபோதுமானகல்வியும்பொதுஅறிதலும்அற்றபெரும்பான்மைஉழைக்கும்உதிரிபாட்டாளிவர்க்கமக்களைஈர்க்கும்விதமாகஅரசியல்செய்வதுஎன்பதுவெகுஜனவியம்எனப்படுகிறது.

 

இவ்விதம்செய்பவர்கள்மக்களிடம்உள்ளஅடையாளம்சார்ந்தஅச்சங்களைகற்பிதங்களைத்தூண்டிவிட்டுஅவர்கள்ஆதரவைப்பெறுவதால்இதுஉண்மையானமக்களாட்சிக்குஎதிரானதுபாசிசஅம்சங்கள்கொண்டதுஎன்றுகருதுவதாலேயேமேற்கத்தியஊடகங்கள்பாபுலிசம்என்றவெகுஜனவியத்தைஇழிவானவிஷயமாகப்பார்க்கின்றன.

 

முற்போக்குஅல்லதுஇடதுசாரிவெகுஜனவியம்

நகரும்உள்முகஎல்லைமிதக்கும்வெற்றுக்குறியீடுஆகியவற்றின்மூலம்பல்வேறுகோரிக்கைகளைக்கொண்டமக்கள்தொகுதிகளைஒருங்கிணத்துசமூகமுரண்களைசமன்செய்துசமூகநீதியினைசெயல்படுத்துவதேவெகுஜனஅரசியல்.

 

வெகுஜனவியம்பாசிசமாவதுஎப்படிஎன்பதையும்நாம்பிரித்துப்பார்த்துஅணுகலாம்வெகுஜனவியம்உள்முகஎல்லைஎன்பதைநெகிழ்வாகவும்நகரக்கூடியதாகவும்வைத்துள்ளதுபாசிசம்அதைஇறுக்கமாகநிலைப்படுத்துகிறதுஎன்பதுமுதல்அம்சம்இரண்டாவதுஅம்சம்பல்வேறுமக்கள்கோரிக்கைகளைசமப்படுத்திஒருங்கிணைக்கும்வெற்றுக்குறியீட்டைமிதக்கும்குறியீடாகவைத்துக்கொள்வதுஎன்பதும்முக்கியமானது.

 

திராவிடமுன்னேற்றகழகத்தைப்பரிசீலித்தால்அதன்முற்போக்கானவெகுஜனவியஅரசியலைப்புரிந்துகொள்ளலாம்அதன்உள்முகஎல்லைஎன்பதுஆரியத்தைதிராவிடத்திலிருந்துபிரிப்பதுபார்ப்பனர்கள்ஆரியர்கள்எனஅடையாளப்படுத்தப்பட்டதால்பார்ப்பனரல்லாதோர்இயக்கமாகவேநீதிக்கட்சிசுயமரியாதைஇயக்கம்ஆகியவற்றின்தொடர்ச்சியாகதிராவிடமுன்னேற்றக்கழகமும்செயல்பட்டதுஆனால்இந்தஆரியதிராவிடவேறுபாடுகருத்தியல்மேலாதிக்கம்தொடர்பானமுரணாகவேகருதப்பட்டதேதவிரபார்ப்பனர்களைத்தனிப்பட்டமுறையில்வெறுப்பதுஎன்பதுமுன்னெடுக்கப்படவில்லைஆரியபார்ப்பனீயகருத்தியல்என்பதுஜாதீயகருத்தியலாககொள்ளப்பட்டதுதிராவிடகருத்தியல்என்பதுஜாதிஏற்றத்தாழ்வைக்கருதாதசமத்துவம்சார்ந்தகருத்தியலாகமுன்வைக்கப்பட்டது.

 

பார்ப்பனர்கள்அல்லபார்ப்பனீயமேஎதிரிஎன்பதைபெரியாரும்தி.மு.-.வும்பலமுறைதெளிவுபடுத்தியுள்ளார்கள்நடைமுறையிலும்நிகழ்த்திக்காட்டியுள்ளார்கள்ஆனாலும்தமிழகத்தில்உள்ளமேட்டுக்குடிபார்ப்பனர்களும்சரிவெளிமாநிலத்தில்குடியேறியபார்ப்பனர்களும்சரிஅவர்கள்தரும்சித்திரத்தைநம்பும்அமெரிக்கஐரோப்பியகல்வியாளர்களும்சரிபெரியாரும்தி.மு.-.வும்பார்ப்பனர்களைவெறுத்தகட்சிகள்இயக்கங்கள்என்றுஇன்றளவும்கூறுகிறார்கள்தமிழகத்தில்ஜெயமோகன்என்றபார்ப்பனரல்லாதஇந்துத்துவவாதிஇதைத்தொடர்ந்துகூறிவருகிறார்.

 

தி.மு.ஆட்சியில்பார்ப்பனர்களான..எஸ்., .பி.எஸ்அதிகாரிகள்மோசமாகநடத்தப்பட்டார்களாவருவாய்த்துறைஅதிகாரிகள்பார்ப்பனர்கள்என்பதற்காகப்பழிவாங்கப்பட்டார்களாதிரைத்துறையிலும்ஊடகத்துறையிலும்தொழில்துறையிலும்பார்ப்பனர்கள்ஏதேனும்பெரியசிக்கல்களைசந்தித்தார்களாஅவர்களுக்குஎதிராகதிராவிடமுன்னேற்றக்கழகம்கட்சியாகவோஆட்சியிலோஏதேனும்தீமைகள்புரிந்ததாசோராமசாமியோகே.பாலசந்தரோஏதெனும்நெருக்கடிக்குஉள்ளானார்களாசங்கரமடம்ஏதேனும்நலிவையோநெருக்கடியையோசந்தித்ததா?

எதற்காகஇதனைவலியுறுத்தவேண்டியுள்ளதுஎன்றால்ஆரியர்– திராவிடர்பார்ப்பனர்– பார்ப்பனரல்லாதோர்என்றஉள்முகஎல்லைக்கருத்தியல்மேலாதிக்கம்சார்ந்தமுரணாகவகுக்கப்பட்டதேயல்லாமல்அடையாளம்சார்ந்தவெறுப்பாகமாற்றப்படவில்லை.

 

மற்றொருபெரியஆபத்துசீமானின்நாம்தமிழர்கட்சிஇதன்முன்னெடுப்பும்கருத்தியல்சார்ந்ததாகஇல்லாமல்அடையாளம்சார்ந்ததாகவேஇருக்கிறதுமுக்கியமாகஇதுகலப்பற்றதமிழ்அடையாளத்தைக்கோருகிறதுஅதாவதுஎல்லாகாலங்களிலும்தமிழ்மட்டுமேபேசியவர்களேதமிழர்கள்மற்றவர்கள்வந்தேறிகள்என்றுகூறுகிறது.

 

தி.மு.தமிழைஒருமிதக்கும்வெற்றுக்குறியீடாகக்கொண்டதால்வேறுமொழிகள்பேசுபவர்கள்கூடதமிழர்அரசியலில்பங்கெடுப்பதுசாத்தியமாயிற்றுகுறிப்பாகதெலுங்குமொழிபேசும்சமூகத்தினர்தமிழ்தேசியஅரசியலில்தீவிரபங்கெடுப்பதைஅனைவரும்அறிவார்கள்அறுபத்தைந்தாம்ஆண்டுஇந்திஎதிர்ப்புப்போரில்இந்திபேசும்மார்வாரிஇளைஞர்களும்பங்குகொண்டார்கள்என்பதுகளஆய்வில்அறியக்கிடைக்கிறதுஇங்கேதமிழ்என்பதுஒருநிலப்பகுதியின்மக்கள்உரிமைக்கானகுறியீடாகவிளங்குகிறது.

ஆனால்நாம்தமிழர்கட்சிதமிழ்அடையாளத்தைஒருஆதிஅடையாளமாகஆதிமூலச்சொல்லாடலாக(Originary Discourse) மாற்றுகிறதுபுலம்பெயர்தொழிலாளர்களுக்குஎதிரானடொனால்ட்டிரம்ப்பின்முழக்கங்களுக்கும்சீமானின்வந்தேறிகள்குறித்தமுழக்கங்களுக்கும்வேறுபாடுகிடையாதுஅந்தவகையில்தமிழின்முதல்பாசிசக்கட்சியாகவிளங்குகிறதுநாம்தமிழர்கட்சி.

 

சீமானின்தலைமைபிம்பம்அவரதுபகுத்தறிவுக்குப்பொருந்தாதபேச்சுஅதன்உணர்ச்சிகரமானஈர்ப்புஎனபலஆபத்தானபாசிசக்கூறுகள்இருந்தாலும்தமிழ்நாட்டின்பொதுப்பிரச்சினைகள்பலவற்றில்அவர்உரக்கக்குரல்கொடுப்பதால்அவரைஒருமுற்போக்குஅரசியல்சக்தியாகஇளைஞர்கள்கருதுகிறார்கள்இதுமிகவும்ஆபத்தானது.

 

சீமானின்அரசியலின்அச்சாணியாகஇருப்பதுவிடுதலைப்புலிகளுடன்அவருக்குஇருந்ததாகசொல்லப்படும்தொடர்புஇலங்கையில்நிகழ்ந்ததுயரம்நம்எல்லோரையும்உணர்வுரீதியாகபாதித்ததுஆனால்எவ்வளவுதான்தமிழ்ஈழஅனுதாபியாகஇருந்தாலும்விடுதலைப்புலிகள்பின்பற்றியகற்பனாவாதஅணுகுமுறையைவிமர்சிக்காமல்பாராட்டுவதுஆபத்தானதுஅரசியலைப்போராகமாற்றியபிறகுபோரையதார்த்தசூழல்களைக்கணக்கில்கொள்ளாமல்கற்பனாவாதநோக்கில்நடத்தினால்எப்படிப்பட்டதுயரைசந்திக்கவேண்டிவரும்என்பதற்கானபாடமேஇலங்கையில்நடந்ததுஅந்தரொமாண்டிசிசம்என்றகற்பனாவாதத்தின்உச்சகட்டவெளிப்பாடேசீமான்இறுதிக்கட்டபோரின்போதுஅவர்பேசியஉரைஒன்றின்காணொளியைக்கண்டேன்அதில்அவர்போர்நிறுத்தம்கோருவதுதமிழர்களைக்காப்பாற்றுவதற்குஅல்லசிங்களமக்களைஅழிவிலிருந்துகாப்பாற்றவேபோர்நிறுத்தம்கேட்கிறோம்என்றுஆவேசமாகப்பேசினார்அதற்கும்மக்கள்கைதட்டினார்கள்.

 

என்னுடையநண்பர்களானபிறஇந்தியமாநிலங்களைச்சேர்ந்தஅறிஞர்களெல்லாம்போர்நிறுத்தம்நிகழாவிட்டால்ஆயுதமேந்தாதஈழத்தமிழ்குடிமக்கள்எவ்வளவுஅழிவைசந்திக்கவேண்டியிருக்குமோஎன்றுஎண்ணிப்பதறிக்கொண்டிருக்கையில்தமிழர்நலனுக்காகஅரசியல்பேசும்ஒருவர்இப்படிஒருகற்பனாவாதஆவேசஉரையைநிகழ்த்துவதைக்கண்டபோதுஎப்படிப்பட்டஒருஆபத்தினைதமிழர்அரசியலின்எதிர்காலம்சந்திக்கப்போகிறதுஎன்றுஎண்ணிஅஞ்சாமல்இருக்கமுடியவில்லை.

 

அந்தக்கற்பனாவாதமும்அடையாளவாதமும்தமிழகத்தில்வேரூன்றாதுஎன்றுதான்நம்புகிறேன்அதன்பொருட்டேதிராவிடமுன்னேற்றக்கழகம்அரசியல்வலுவுடன்அதன்வெகுஜனவியஅரசியலைத்தொடர்ந்துமுன்னெடுக்கவேண்டும்என்றும்விரும்புகிறேன்ஆனால்தேர்தல்அரசியல்சமரசங்கள்இல்லாதஅரசியல்தூய்மைஎன்றபெயரில்பாசிசம்உள்நுழையும்சாத்தியங்களைஅலட்சியப்படுத்தக்கூடாதுஅதைநாம்கருத்தியல்ரீதியாகஎதிர்த்துப்போரிடவேண்டும்அதற்கானசிறுபங்களிப்பாகஇந்தக்கட்டுரைஅமையும்எனநம்புகிறேன்.

 

 

 

இந்த கட்டுரையும் இடதுசாரி வெகுஜனவியம் இருபதாய்தானே சொல்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

 

ராஜன் குறை நீண்ட கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியுள்ளார். அதில் வெகுஜனவியம், பாஸிஸம் இரண்டுக்குமான வேறுபாடுகளையும், சீமானின் பாஸிஸச் செயற்பாடுகளின் ஆபத்தையும் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

 

சில  முக்கிய பந்திகள் கீழே..

 

லக்லாவின்சிந்தனையிலிருந்துநாம்புரிந்துகொள்ளவேண்டியதுவெகுஜனவியத்திற்கும்பாசிசத்திற்கும்உள்ளவேறுபாடுஎன்னஎன்பதேயாகும்அதற்குமுன்னால்வெகுஜனவியம்என்பதற்குஇன்றையஊடகஅறிவுலகச்சொல்லாடல்களில்உள்ளபயன்என்னமதிப்புஎன்னஎன்பதைநாம்முதலில்புரிந்துகொள்ளவேண்டும்

 

உலகநடப்பும்நாட்டுநடப்பும்சரிவரஅறியஇயலாதபோதுமானகல்வியும்பொதுஅறிதலும்அற்றபெரும்பான்மைஉழைக்கும்உதிரிபாட்டாளிவர்க்கமக்களைஈர்க்கும்விதமாகஅரசியல்செய்வதுஎன்பதுவெகுஜனவியம்எனப்படுகிறது.

 

இவ்விதம்செய்பவர்கள்மக்களிடம்உள்ளஅடையாளம்சார்ந்தஅச்சங்களைகற்பிதங்களைத்தூண்டிவிட்டுஅவர்கள்ஆதரவைப்பெறுவதால்இதுஉண்மையானமக்களாட்சிக்குஎதிரானதுபாசிசஅம்சங்கள்கொண்டதுஎன்றுகருதுவதாலேயேமேற்கத்தியஊடகங்கள்பாபுலிசம்என்றவெகுஜனவியத்தைஇழிவானவிஷயமாகப்பார்க்கின்றன.

 

முற்போக்குஅல்லதுஇடதுசாரிவெகுஜனவியம்

நகரும்உள்முகஎல்லைமிதக்கும்வெற்றுக்குறியீடுஆகியவற்றின்மூலம்பல்வேறுகோரிக்கைகளைக்கொண்டமக்கள்தொகுதிகளைஒருங்கிணத்துசமூகமுரண்களைசமன்செய்துசமூகநீதியினைசெயல்படுத்துவதேவெகுஜனஅரசியல்.

 

வெகுஜனவியம்பாசிசமாவதுஎப்படிஎன்பதையும்நாம்பிரித்துப்பார்த்துஅணுகலாம்வெகுஜனவியம்உள்முகஎல்லைஎன்பதைநெகிழ்வாகவும்நகரக்கூடியதாகவும்வைத்துள்ளதுபாசிசம்அதைஇறுக்கமாகநிலைப்படுத்துகிறதுஎன்பதுமுதல்அம்சம்இரண்டாவதுஅம்சம்பல்வேறுமக்கள்கோரிக்கைகளைசமப்படுத்திஒருங்கிணைக்கும்வெற்றுக்குறியீட்டைமிதக்கும்குறியீடாகவைத்துக்கொள்வதுஎன்பதும்முக்கியமானது.

 

திராவிடமுன்னேற்றகழகத்தைப்பரிசீலித்தால்அதன்முற்போக்கானவெகுஜனவியஅரசியலைப்புரிந்துகொள்ளலாம்அதன்உள்முகஎல்லைஎன்பதுஆரியத்தைதிராவிடத்திலிருந்துபிரிப்பதுபார்ப்பனர்கள்ஆரியர்கள்எனஅடையாளப்படுத்தப்பட்டதால்பார்ப்பனரல்லாதோர்இயக்கமாகவேநீதிக்கட்சிசுயமரியாதைஇயக்கம்ஆகியவற்றின்தொடர்ச்சியாகதிராவிடமுன்னேற்றக்கழகமும்செயல்பட்டதுஆனால்இந்தஆரியதிராவிடவேறுபாடுகருத்தியல்மேலாதிக்கம்தொடர்பானமுரணாகவேகருதப்பட்டதேதவிரபார்ப்பனர்களைத்தனிப்பட்டமுறையில்வெறுப்பதுஎன்பதுமுன்னெடுக்கப்படவில்லைஆரியபார்ப்பனீயகருத்தியல்என்பதுஜாதீயகருத்தியலாககொள்ளப்பட்டதுதிராவிடகருத்தியல்என்பதுஜாதிஏற்றத்தாழ்வைக்கருதாதசமத்துவம்சார்ந்தகருத்தியலாகமுன்வைக்கப்பட்டது.

 

பார்ப்பனர்கள்அல்லபார்ப்பனீயமேஎதிரிஎன்பதைபெரியாரும்தி.மு.-.வும்பலமுறைதெளிவுபடுத்தியுள்ளார்கள்நடைமுறையிலும்நிகழ்த்திக்காட்டியுள்ளார்கள்ஆனாலும்தமிழகத்தில்உள்ளமேட்டுக்குடிபார்ப்பனர்களும்சரிவெளிமாநிலத்தில்குடியேறியபார்ப்பனர்களும்சரிஅவர்கள்தரும்சித்திரத்தைநம்பும்அமெரிக்கஐரோப்பியகல்வியாளர்களும்சரிபெரியாரும்தி.மு.-.வும்பார்ப்பனர்களைவெறுத்தகட்சிகள்இயக்கங்கள்என்றுஇன்றளவும்கூறுகிறார்கள்தமிழகத்தில்ஜெயமோகன்என்றபார்ப்பனரல்லாதஇந்துத்துவவாதிஇதைத்தொடர்ந்துகூறிவருகிறார்.

 

தி.மு.ஆட்சியில்பார்ப்பனர்களான..எஸ்., .பி.எஸ்அதிகாரிகள்மோசமாகநடத்தப்பட்டார்களாவருவாய்த்துறைஅதிகாரிகள்பார்ப்பனர்கள்என்பதற்காகப்பழிவாங்கப்பட்டார்களாதிரைத்துறையிலும்ஊடகத்துறையிலும்தொழில்துறையிலும்பார்ப்பனர்கள்ஏதேனும்பெரியசிக்கல்களைசந்தித்தார்களாஅவர்களுக்குஎதிராகதிராவிடமுன்னேற்றக்கழகம்கட்சியாகவோஆட்சியிலோஏதேனும்தீமைகள்புரிந்ததாசோராமசாமியோகே.பாலசந்தரோஏதெனும்நெருக்கடிக்குஉள்ளானார்களாசங்கரமடம்ஏதேனும்நலிவையோநெருக்கடியையோசந்தித்ததா?

எதற்காகஇதனைவலியுறுத்தவேண்டியுள்ளதுஎன்றால்ஆரியர்– திராவிடர்பார்ப்பனர்– பார்ப்பனரல்லாதோர்என்றஉள்முகஎல்லைக்கருத்தியல்மேலாதிக்கம்சார்ந்தமுரணாகவகுக்கப்பட்டதேயல்லாமல்அடையாளம்சார்ந்தவெறுப்பாகமாற்றப்படவில்லை.

 

மற்றொருபெரியஆபத்துசீமானின்நாம்தமிழர்கட்சிஇதன்முன்னெடுப்பும்கருத்தியல்சார்ந்ததாகஇல்லாமல்அடையாளம்சார்ந்ததாகவேஇருக்கிறதுமுக்கியமாகஇதுகலப்பற்றதமிழ்அடையாளத்தைக்கோருகிறதுஅதாவதுஎல்லாகாலங்களிலும்தமிழ்மட்டுமேபேசியவர்களேதமிழர்கள்மற்றவர்கள்வந்தேறிகள்என்றுகூறுகிறது.

 

தி.மு.தமிழைஒருமிதக்கும்வெற்றுக்குறியீடாகக்கொண்டதால்வேறுமொழிகள்பேசுபவர்கள்கூடதமிழர்அரசியலில்பங்கெடுப்பதுசாத்தியமாயிற்றுகுறிப்பாகதெலுங்குமொழிபேசும்சமூகத்தினர்தமிழ்தேசியஅரசியலில்தீவிரபங்கெடுப்பதைஅனைவரும்அறிவார்கள்அறுபத்தைந்தாம்ஆண்டுஇந்திஎதிர்ப்புப்போரில்இந்திபேசும்மார்வாரிஇளைஞர்களும்பங்குகொண்டார்கள்என்பதுகளஆய்வில்அறியக்கிடைக்கிறதுஇங்கேதமிழ்என்பதுஒருநிலப்பகுதியின்மக்கள்உரிமைக்கானகுறியீடாகவிளங்குகிறது.

ஆனால்நாம்தமிழர்கட்சிதமிழ்அடையாளத்தைஒருஆதிஅடையாளமாகஆதிமூலச்சொல்லாடலாக(Originary Discourse) மாற்றுகிறதுபுலம்பெயர்தொழிலாளர்களுக்குஎதிரானடொனால்ட்டிரம்ப்பின்முழக்கங்களுக்கும்சீமானின்வந்தேறிகள்குறித்தமுழக்கங்களுக்கும்வேறுபாடுகிடையாதுஅந்தவகையில்தமிழின்முதல்பாசிசக்கட்சியாகவிளங்குகிறதுநாம்தமிழர்கட்சி.

 

சீமானின்தலைமைபிம்பம்அவரதுபகுத்தறிவுக்குப்பொருந்தாதபேச்சுஅதன்உணர்ச்சிகரமானஈர்ப்புஎனபலஆபத்தானபாசிசக்கூறுகள்இருந்தாலும்தமிழ்நாட்டின்பொதுப்பிரச்சினைகள்பலவற்றில்அவர்உரக்கக்குரல்கொடுப்பதால்அவரைஒருமுற்போக்குஅரசியல்சக்தியாகஇளைஞர்கள்கருதுகிறார்கள்இதுமிகவும்ஆபத்தானது.

 

சீமானின்அரசியலின்அச்சாணியாகஇருப்பதுவிடுதலைப்புலிகளுடன்அவருக்குஇருந்ததாகசொல்லப்படும்தொடர்புஇலங்கையில்நிகழ்ந்ததுயரம்நம்எல்லோரையும்உணர்வுரீதியாகபாதித்ததுஆனால்எவ்வளவுதான்தமிழ்ஈழஅனுதாபியாகஇருந்தாலும்விடுதலைப்புலிகள்பின்பற்றியகற்பனாவாதஅணுகுமுறையைவிமர்சிக்காமல்பாராட்டுவதுஆபத்தானதுஅரசியலைப்போராகமாற்றியபிறகுபோரையதார்த்தசூழல்களைக்கணக்கில்கொள்ளாமல்கற்பனாவாதநோக்கில்நடத்தினால்எப்படிப்பட்டதுயரைசந்திக்கவேண்டிவரும்என்பதற்கானபாடமேஇலங்கையில்நடந்ததுஅந்தரொமாண்டிசிசம்என்றகற்பனாவாதத்தின்உச்சகட்டவெளிப்பாடேசீமான்இறுதிக்கட்டபோரின்போதுஅவர்பேசியஉரைஒன்றின்காணொளியைக்கண்டேன்அதில்அவர்போர்நிறுத்தம்கோருவதுதமிழர்களைக்காப்பாற்றுவதற்குஅல்லசிங்களமக்களைஅழிவிலிருந்துகாப்பாற்றவேபோர்நிறுத்தம்கேட்கிறோம்என்றுஆவேசமாகப்பேசினார்அதற்கும்மக்கள்கைதட்டினார்கள்.

 

என்னுடையநண்பர்களானபிறஇந்தியமாநிலங்களைச்சேர்ந்தஅறிஞர்களெல்லாம்போர்நிறுத்தம்நிகழாவிட்டால்ஆயுதமேந்தாதஈழத்தமிழ்குடிமக்கள்எவ்வளவுஅழிவைசந்திக்கவேண்டியிருக்குமோஎன்றுஎண்ணிப்பதறிக்கொண்டிருக்கையில்தமிழர்நலனுக்காகஅரசியல்பேசும்ஒருவர்இப்படிஒருகற்பனாவாதஆவேசஉரையைநிகழ்த்துவதைக்கண்டபோதுஎப்படிப்பட்டஒருஆபத்தினைதமிழர்அரசியலின்எதிர்காலம்சந்திக்கப்போகிறதுஎன்றுஎண்ணிஅஞ்சாமல்இருக்கமுடியவில்லை.

 

அந்தக்கற்பனாவாதமும்அடையாளவாதமும்தமிழகத்தில்வேரூன்றாதுஎன்றுதான்நம்புகிறேன்அதன்பொருட்டேதிராவிடமுன்னேற்றக்கழகம்அரசியல்வலுவுடன்அதன்வெகுஜனவியஅரசியலைத்தொடர்ந்துமுன்னெடுக்கவேண்டும்என்றும்விரும்புகிறேன்ஆனால்தேர்தல்அரசியல்சமரசங்கள்இல்லாதஅரசியல்தூய்மைஎன்றபெயரில்பாசிசம்உள்நுழையும்சாத்தியங்களைஅலட்சியப்படுத்தக்கூடாதுஅதைநாம்கருத்தியல்ரீதியாகஎதிர்த்துப்போரிடவேண்டும்அதற்கானசிறுபங்களிப்பாகஇந்தக்கட்டுரைஅமையும்எனநம்புகிறேன்.

 

 

 

1992 காலப்பகுதியில் சுவிஸ் நாட்டில் நடுநிலை 
சஞ்சிகை என்று கூறி "மனிதம்" என்ற பெயரில் தொடங்கினார்கள் 
எல்லாம் ஒரே புலிமயமாக இருக்கு என்று நானும் அதற்கு மிகுந்த ஆதரவு கொடுத்து 
அதை சிலரிடம் விற்று கொடுத்தேன் .... 
அதை  நடத்துபவர்களின் பின்புலம் முன்புலம் என்பது எனக்கு தெரியாது.
புலிசார்பு கார்கள் என்னை கண்டித்தார்கள் .. அவர்கள் புளட் காரர்கள் 
அவர்கள் நோக்கம் புலிவாந்தி தவிர நல்ல எண்ணம் என்று ஒன்றும் இல்லை அது இது என்று சொன்னார்கள்.

யார் என்ன செய்தாலும் இவங்கள் இப்படித்தானே .. எல்லாம் எமக்கு கீழே இருக்க வேண்டும் 
என்றுதான் இவர்கள் எண்ணுவார்கள் என்று விட்டு நானும் விக்கிற வேலையை விடவில்லை. 

பின்பு இரண்டாவது வெளியீடு வந்துது 
எடுத்து வாசித்தால்   6-7 கட்டுரை  எழுதும் பெயர்களை பார்த்தால் 
உலக பிரசித்தி பெற்ற எழுத்தர்கள் போல பெயர்கள். 
லெனின் டானியல்  ....... மன்னார் காஸ்ட்ரோ ....... ஈவி கவின் 
கட்டுரைகளை வாசித்தால் ........
புலிகள் குறுநில ஆடசியாளர்கள் ... உலக உழுங்கு புரியாது 
இரண்டாம் பக்கம் திருப்ப அதே கட்டுரைதான் தொடர்கிறது ....
ஏகபத்திய புலிகள் அமெரிக்க சார்பு நிலை கொண்டு அமெரிக்க வழியிலேயே 
மக்களை ஏய்க்கிறார்கள்   
இடை இடை யே ... மானே தேனே எல்லாம் போட்டுக்கோ ... என்பதுபோல்.
சர்வாதிகாரிகள் ...... பாசிஸ்ட்டுக்கள் ...... கொம்யூனிஸ்ட்டுக்கள் ...... காப்பிடலிஸ்ட்டவாதிகள் 
என்று எல்லாம் போட்டு கொத்தி 
ஒரு ப்ரோட்டா ரொட்டி   

அடுத்த கட்டுரை ... அதுக்கு அடுத்த கட்டுரை என்று போனால் எல்லாம் 
எல்லாமே கொத்துரொட்டிதான்.
நான் என்னிடம் விற்க தந்த புத்தகம் எல்லாம் தூக்கிக்கொண்டு சென்று அவர் வீட்டிலேயே 
போட்டுவிட்டு வந்தேன் அவர்கள் ஏன் என்று கேட்டார்கள்.
நடுநிலை என்று சொன்னீர்கள் .... உங்களுக்கு புலிகளுக்கு எதிராக கூட ஒரு பந்தி எழுத தெரியாது 
என்று சொல்லிவிட்டு வந்தேன். 

கிருபன் அண்ணா இணைத்த கட்டுரை அதைவிட கேவலம் ....
இந்த சேறடிப்பை கிருபன் அவர்கள் கொண்டுவந்து இணைக்கிறார் என்பது 
ஆச்சரியமாக இருக்கிறது. 

பாசிசத்துக்கும் 
சீமானுக்கும் என தொடர்பு? 
சீமானின் தமிழ்தேசியத்தை முளையிலேயே கிள்ளி 
தமிழ் நாட்டை தமிழ் இல்லாத நாடு ஆக்க எவ்வளவோ சக்திகள் 
வேலை செய்ய தொடக்கி இருக்கு.
நீங்கள் சீமானுக்கு எதிராக என்ற போர்வையில் தமிழ் இனத்துக்கு எதிராக 
கிளம்பி இருப்பது அநியாயம்.
சீமானின் கொள்கையில் எதிர்க்க எவ்ளவோ இருக்கு 
தமிழனே தமிழனை ஆளவேண்டும் என்பது பாசிசம் என்றால் 
உலகில் நாடுகளுக்கு எல்லை கோடுகள் என்ன வடிவுக்கா இருக்கு? 

தமிழ் மக்கள் சாகும்போது மற்ற மாநிலத்தவர்கள் துடித்தார்களாம் 
இவர் ஒத்தனம் கொடுத்து ஆற்றினாராம். நம் எல்லாம் இந்தியாவை நேற்றுதான் கேள்வி படுகிறோம் ஆக்கும். 
இங்கு இந்தியருக்கு நடுவில்தான் வாழ்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,

இண்டைக்கு ஒரு ரேடியோ நிகழ்சியிலும் இதை கதைத்தார்கள். இந்த பாசிஸ்ட் என்ற பதத்தை எவ்வளவு ஈசியாக பாவிக்கிரார்கள் என்பதை பற்றி.

டிரம், ஒரு வெகுஜனவியலாளியா? அல்லது பாசிஸ்டா என்ற கருத்தாடல் அது.

சீமானை இடதுசாரி வெகுஜனவியலாளி என்பதே பொருத்தமானது. ஆனால் அவரது கொள்கைகளுக்கு சொல்லுமாப்போல் வெகுஜன ஆதரவு இல்லை என்பது வேறு விடயம். 

சீமான் எதிர்கருத்தாளர் மீது வன்முறையை ஏவியதில்லை. வன்முறை அரசியல் செய்யவில்லை. என் இனமே மேலானது எனும் சுப்ரீமிசம் பேசவில்லை. ஆகவே இது எப்படி பாசிசம் ஆகிறது ?

சீமான் பேசுவது இடதுசாரி, வெகுஜனவியல்-கடும் தேசியவாதம்.

Leftist, populist, ultra nationalism. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

கிருபன் அண்ணா இணைத்த கட்டுரை அதைவிட கேவலம் ....
இந்த சேறடிப்பை கிருபன் அவர்கள் கொண்டுவந்து இணைக்கிறார் என்பது 
ஆச்சரியமாக இருக்கிறது. 

 பாசிசத்துக்கும் 
சீமானுக்கும் என தொடர்பு? 

நீண்ட கட்டுரையை வாசித்தால் புரியும்.

சொந்த இனத்தின் மீதான பற்றைக் காட்டுவதும் இன மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதும் இனப்பற்று, தேசியப்பற்று என்று சொல்லலாம். ஆனால் அதே இனப்பற்று பிற இனங்களின் மீதான வெறுப்பாகவும் வெகுமக்களை பிற இனங்களை வெறுக்க வைக்கச் செய்யும் பிரச்சாரங்களாகவும் மாறும்போது பாஸிஸமாக உருவெடுக்கின்றது.

விடுதலைப் புலிகள் பிற இனங்களை  வெறுக்கவில்லை, சொந்த இனத்தின் வாழ்வுக்காகவே போராடினார்கள். ஆனால் சீமான் அப்படியல்ல. புலிகளின் போராட்டத்தை தனது அரசியல் வளர்சிக்குப் பாவிக்கும் ஒருவர். அவ்வளவுதான்

புலம்பெயர்தொழிலாளர்களுக்குஎதிரானடொனால்ட்டிரம்ப்பின்முழக்கங்களுக்கும்சீமானின்வந்தேறிகள்குறித்தமுழக்கங்களுக்கும்வேறுபாடுகிடையாதுஅந்தவகையில்தமிழின்முதல்பாசிசக்கட்சியாகவிளங்குகிறதுநாம்தமிழர்கட்சி

12 hours ago, goshan_che said:

சீமான் பேசுவது இடதுசாரி, வெகுஜனவியல்-கடும் தேசியவாதம்.

Leftist, populist, ultra nationalism

இப்படிப் பார்த்தால் பிரித்தானியாவின் UKIP இல் இருந்து தற்போது Brexit party தலைவராக இருக்கும் Nigel Farage உம் Leftist என்றாகிவிடும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

இப்படிப் பார்த்தால் பிரித்தானியாவின் UKIP இல் இருந்து தற்போது Brexit party தலைவராக இருக்கும் Nigel Farage உம் Leftist என்றாகிவிடும்😂

இல்லையே? Farage ஒரு முன்னாள் stock broker. அன்று முதல் இன்றுவரை அவரினதும் யூகிப்பினதும் கொள்கைகள் முழுதும் சந்தை பொருளாதார, முதாலாளிதுவ அடிப்படையிலானதே. 

நைஜலும் யூகிப்பும் right wing, populist, ultra nationalists. 

டிரம்பும் இதுதான்.

ஸ்டீவ் பனன், டாமி ரோபின்சனை வேணுமெண்டால் பாசிஸ்ட் எனலாம்.

கீழே யூகிப்பின் விஞ்ஞாபனத்தின் சாரம்சம் உளது.

யூகிப் ஒரு tax cutting, low government spending வலதுசாரி என்பதை இது நன்கு கோடிகாட்டுகிறது.

 

http://www.bbc.com/news/election-2017-40042669 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நீண்ட கட்டுரையை வாசித்தால் புரியும்.

சொந்த இனத்தின் மீதான பற்றைக் காட்டுவதும் இன மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதும் இனப்பற்று, தேசியப்பற்று என்று சொல்லலாம். ஆனால் அதே இனப்பற்று பிற இனங்களின் மீதான வெறுப்பாகவும் வெகுமக்களை பிற இனங்களை வெறுக்க வைக்கச் செய்யும் பிரச்சாரங்களாகவும் மாறும்போது பாஸிஸமாக உருவெடுக்கின்றது.

விடுதலைப் புலிகள் பிற இனங்களை  வெறுக்கவில்லை, சொந்த இனத்தின் வாழ்வுக்காகவே போராடினார்கள். ஆனால் சீமான் அப்படியல்ல. புலிகளின் போராட்டத்தை தனது அரசியல் வளர்சிக்குப் பாவிக்கும் ஒருவர். அவ்வளவுதான்

புலம்பெயர்தொழிலாளர்களுக்குஎதிரானடொனால்ட்டிரம்ப்பின்முழக்கங்களுக்கும்சீமானின்வந்தேறிகள்குறித்தமுழக்கங்களுக்கும்வேறுபாடுகிடையாதுஅந்தவகையில்தமிழின்முதல்பாசிசக்கட்சியாகவிளங்குகிறதுநாம்தமிழர்கட்சி

இப்படிப் பார்த்தால் பிரித்தானியாவின் UKIP இல் இருந்து தற்போது Brexit party தலைவராக இருக்கும் Nigel Farage உம் Leftist என்றாகிவிடும்😂

சீமான் எங்கு பிற இனங்களை வெறுக்கிறார்?
ஆதாரமாக பேச முடியுமா? பொதுவாக பிற இனத்தவர் சீமானை ஆதரிக்கிறார்கள் 
போலிகள் தமிழ் நாட்டை கெடுக்கிறார்கள்  ... உண்மையை பேசுகிறார். 
எம்மை நாமே ஆள வேண்டும்.
பிரிட்டனை ஒரு பிரிடிஸ்த்தான் ஆளவேண்டும் ஆள்கிறார்கள் 
உலகம் பூரா இதுதான் நடக்குது அரசியல் ரீதியாயக ஆண்டு ஆண்டு காலமாய் ஏமாற்றப்பட்ட்தால் 
இந்த அடிப்படை உரிமைக்கு கூட போராட வேண்டிய துர்பாக்கிய நிலை. 

புலிகளை முன்னோடியாகவும் ம் வழிகாட்டியாகவும் கொள்கிறார் இதில் என்ன தவறு?
பிரபாகரன் சுபாஷ் சந்திரபோஸ் எனது வழிகாட்டி என்று சொன்னதில்லையா?

சீமானின் கொள்கை தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்பது 

இதில் உங்களுக்கு இருக்கும் பிரச்னையை எழுதுங்கள் விவாதிக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
6 minutes ago, Maruthankerny said:

 

 

 

சீமானின் கொள்கை தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்பது 

இதில் உங்களுக்கு இருக்கும் பிரச்னையை எழுதுங்கள் விவாதிக்கலாம்.  

பிரபாகரனும் உதைத்தானே சொன்னார். தமிழரை சிங்களவர்கள் ஆளக்கூடாது எண்டு....

கிருபன்... கொஞ்சம் கூடுதலாக யோசிக்கிறார் போல கிடக்குது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Maruthankerny said:

சீமான் எங்கு பிற இனங்களை வெறுக்கிறார்?
ஆதாரமாக பேச முடியுமா?

நாம் தமிழர் பாகம் 1 , 2 என்று யாழில் இருக்கும் திரிகளில் சீமான் வந்தேறிகள் என்று பிற இனங்கள் மீது உமிழும் வெறுப்புப் பிரச்சாரங்கள் இருக்கின்றனவா என்று இசைக்கலைஞன், நாதமுனி போன்றவர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் காத்திரமான விமர்சனங்களை எழுதுபவர்கள் சீமான் வந்தேறிகள் என்று முத்திரை குத்துவதை பெரும் ஆபத்தாகவே கருதுகின்றார்கள். இப்படி வெறுப்பை உமிழ்வதை யூரியுப் காணொளிகள் பலவற்றில் காணலாம். 

அண்மையில் விகடனில் வந்த கட்டுரை..

 

—-

`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே!’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்

சக்திவேல்Published Date: 20 MAY 2019 2:17PM

Last Updated Date: 20 MAY 2019 2:17PM

 

 

 

`நாம் தமிழர்’ கட்சியின் பொறுமையான வளர்ச்சி, எதிர்பார்த்ததுதான்... ஆனால், எதிர்பாரா திசையில் நடக்கிறது. அதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்ட வேண்டும் என்ற அக்கறையுடன்தான் இந்தக் கட்டுரை. எனவே, கட்டுரை முழுமையும் பொறுமையாகப் படித்துவிட்டு விவாதிக்கத் தொடங்குங்கள், தமிழ்ப் பிள்ளைகளே!

`அடக்க முடியாத கோபத்தினை உன் ஆழ்மனதினுள் தேக்கி வை. ஒரு காலம் வரும். அப்போது ஒருவனையும் விடாதே. மொத்தமாய்க் கருவறு!’ - அடால்ப் ஹிட்லர்

இந்தப் பொன்மொழியைச் சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி. அவர் பெயரெல்லாம் அநாவசியம். ஏனென்றால், நாம் தமிழர் கட்சியில் இருக்கும் எல்லோரும் சீமானின் வடிவங்களே! எல்லோரும் ஒரே முகம் காட்டுவார்கள், ஒரே குரலில் ஒலிப்பார்கள், ஒரே விளைவை கொண்டுவருவார்கள். இப்படியிருக்க, தனியாக ஒருவரை மட்டும் அடையாளப்படுத்திப் பேசுவதால் என்ன ஆகிவிடப்போகிறது?

 

 

 

சமூக வலைதளத்தில் மட்டுமே தாக்கம் செலுத்திவந்தவர்கள், சமீபகாலமாகச் சமூகத்திலும் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிலும் நாம் தமிழருக்குத் தட்டிகள் காணப்படுகின்றன. அவர்கள் வளர்கிறார்கள். அவர்களின் சித்தாந்தம் வேரூன்றி வருகிறது. அவர்களின் அரசியல் கிளைவிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆண்ட, ஆளும் கட்சிகளின்மீது ஆற்றாமையும் ஆத்திரமும் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், அவர்களின் பின்னால் திரள்கிறது. அவர்கள் தலைவனின் ஆவேசப்பேச்சுகள் அதற்கான வழிகளை மேலும் எளிதாக்கிக் கொடுக்கிறது. வளசரவாக்கத்தில் வசிக்கும் ஓர் இளைஞன், `அண்ணனின் பேச்சுதான் எனக்குக் காலைவேளை சுப்ரபாதம்’ என்கிறான். அருகிலிருப்பவன், `அண்ணனின் பேச்சுதான் எனக்கு இரவுநேர தாலாட்டு’ என்கிறான். ஆம், கண்ணுக்குத் தெரியும் தொலைவுக்கு வந்துவிட்டார்கள், ஒரு முரட்டுச் சித்தாந்தத்தோடு. இனியும், அவர்களை மையத்துக்கு அழைத்துவந்து விவாதிக்காமலோ, விமர்சிக்காமலோ கடந்துசெல்வது அறப்பிழை ஆகிவிடும். அறியாமையும் ஆவேசமும் மட்டுமே கொண்ட ஒரு மேய்ப்பனுக்குப் பின்னால், `ம்மே’வெனக் கத்திக்கொண்டு செல்லும் ஆட்டுக்குட்டிகளைக் கருத்தில் கொண்டேனும், எதிர்க்குரல் எழுப்பவேண்டியுள்ளது.

 

சீமான் எவர், எப்படிப்பட்டவர், எத்தகைய பின்புலம்கொண்டவர் என்ற ஆராய்ச்சியும் அநாவசியம். `அடையாள அரசியல்’ என்ற ஒன்றை மட்டுமே படைக்கலமென ஏந்தி களத்துக்கு வந்திருக்கிறார். ஒருவகையில், சீமான் `குட்டி மோடி'. சந்தேகமா? மோடிக்கு மதம். சீமானுக்கு இனம். மோடிக்கு பாகிஸ்தான். சீமானுக்கு கர்நாடகம். மோடிக்கு அத்வானி. சீமானுக்கு பாரதிராஜா. மோடிக்கு மோகன் பகவத். சீமானுக்கு மணியரசன். மோடிக்கு ராஜாக்கள். சீமானுக்கு கார்த்திகள். மோடி, சீமான் இருவருமே `கண்மூடித்தன கனவுகளும், இல்லாத இலக்குகளும்' கொண்டவர்கள். உசுப்பேத்தி உயர்வதையே உயரிய நோக்காகக் கொண்டவர்கள்.

நாம் தமிழர் கட்சியைக் `காலத்தின் கட்டாயம்’ என்கிறார்கள், சிலர். ஆம், இதுநாள்வரை இங்கே ஆதிக்கம் செலுத்திவரும் அரசியல் கட்சிகளுக்கு, ஒரு மாற்று தேவைப்படுகிறது என்பது உண்மையே. இப்போது எழுந்துவரும் ஒரு தலைமுறை புதிதாக ஒரு சக்தியை எதிர்நோக்குகிறார்கள் என்பதும்கூட உண்மையே. ஆனால், அதற்காகச் சர்வாதிகாரத்தையும் வெற்றுப்பீற்றலையும் சாதிப்பற்றையும் மட்டுமே அச்சாகக் கொண்டு சுழல்பவர்களை `மாற்று’ என்று எப்படி ஏற்பது?

`நாம் தமிழர் அவசியமான தமிழ்ச் சீர்திருத்த அமைப்பு’ என்றும் சொல்கிறார்கள், சிலர். இதையும் ஏற்க முடியாது. தமிழ்மீது அளவற்ற பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் நாம் தமிழர்கள், இதுவரை தமிழுக்காகச் செய்த அளப்பரிய பணிகள் எத்தனை? அவர்களின் வேகமும் செயல்திறனும், தமிழ் வளர்ச்சியிலும் பண்பாட்டு மீட்பிலும் கொஞ்சமேனும் இருந்திருந்தால், நாம் தமிழரைச் சீர்திருத்த அமைப்பாக ஏற்கலாம். ஆனால், இவர்களின் தமிழ்ப் பற்றெல்லாம் மேடையோடு இறங்கிவிடுகிறதே! பண்பாட்டு மீட்பும், `முப்பாட்டன் முருகன்’ என்பதோடு முடிந்துவிடுகிறதே! அதிலும், மாற்றுத்தரப்பை வசைபாடுவதற்கும், இளைஞர்களின் இதயங்களில் வெறியுணர்ச்சியை வளர்ப்பதற்குமே, அந்தத் தமிழ்ப்பற்று பயன்படுகிறது. இவர்களுக்கு, `தமிழ்ப்பற்று’ ஓர் அரசியல் முகமூடி. அவ்வளவுதான்! ஆக, நாம் தமிழரைச் சீர்திருத்த அமைப்பு என்று சொல்வது, அண்ணனின் ஆமைக்கறி, அரிசிக்கப்பலைவிடப் பெரிய நகைச்சுவை ஆகும்.

 

திராவிடச் சித்தாந்தம் பேசினாலும், `தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார் பெரியார். கொள்கை முழக்கமாக அல்ல, அரசியல் முழக்கமாகவே அதை முன்வைத்தார். ஆனால், நாம் தமிழர்கள் அந்த நிலைப்பாட்டைக்கூட எடுப்பதற்கு, அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படித் தமிழினத்தை விடுவிப்பார்கள்? அதுவும் இல்லாமல், எப்போது `மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி' எனச் சொன்னார்களோ, அப்போதே `திராவிட இயக்கங்களின் நீட்சிதான் நாங்களும்’ என்று காட்டிவிட்டார்கள். அதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா கேட்டார், `மாநிலச் சுயாட்சிக்குத்தான் ஏற்கெனவே இங்கொரு கட்சி இருக்கிறதே. நீங்கள் எதற்கு?’ என்று.

ஆயிரம் இருந்தாலும், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அத்தனை சமூக மாற்றங்களைச் செய்தன. இவர்களிடம், இப்போதுவரை வெறும் காத்து மட்டும்தான் வருகிறது!

நாம் தமிழர் கட்சியின் பிரதான பிரச்னையே, சீமான்தான்! ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் அணியுடன் மோத விடுவாராம். ஆட்சிக்கு வந்தால், தனி நீதிமேலாண்மை செய்வாராம். காக்கிச்சட்டையைக் கழட்டிவிட்டு, நீலச்சட்டை கொடுத்துவிட்டால் குற்றங்கள் குறைந்துவிடுமாம். இதெல்லாம் கம்மி. மற்றதை எல்லாம் கேட்டால் இன்னும் சிரிப்பு வரும்.

 

தன்னை `அடுத்த பிரபாகரன்’ என்று அறிவித்துக்கொள்வதிலும், அவருக்கு அலாதிப்பிரியம். அவர் அறிய வேண்டியது ஒன்றுண்டு. ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரே ஒரு பிரபாகரன்தான்! பிரபாகரன் `தனிநாடு' கேட்டார். விடுதலை வேட்கை சூடினார்; படை உருவாக்கினார்; போர்க்களம் கண்டார். இலங்கை அரசின் அங்கமாக இருக்க முயன்றவரில்லை, அவர். அதாவது, ஒருசில மாகாணங்களுக்கு மட்டும் முதலமைச்சராக முயலவில்லை, அவர். ஆனால், அண்ணன் இங்கே முதலமைச்சர் வேட்பாளராகவே களமிறங்குவாராம். புலம்பெயர் தமிழர்கள் தரப்பில், `புலிகளின் தொடர்ச்சியாக இருக்க நீங்கள் புலிகளாக இருக்கவேண்டும்’ என்ற குரல்கள் கேட்கின்றன. அண்ணன் அதற்கு என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறது.

இன்னொருவரின் அடையாளத்தை அபகரிப்பது, கயமைத்தனம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடம் போட்ட அவரின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவுக்கும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடம் போடும் சீமானுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 

சீமானுக்கு உண்மையிலேயே சமூக மாற்றத்தின் மீது விருப்பம் இருந்தால், தமிழகத்தின் சாதிநிலை பற்றிப் பேசவேண்டும். சும்மா, `எல்லோரும் தமிழர்கள்' என்று ஜல்லியடிக்கவோ, ஜகா வாங்கவோ கூடாது. முதலில், தமிழனைத் தமிழன் சுரண்டுவதை நிறுத்தட்டும், சீமான். தமிழனைத் தமிழன் தாக்குவதைத் தடுக்கட்டும், சீமான். தமிழன் என்பதற்காகவே அடாவடி கந்துவட்டி ஆசாமியை ஆதரித்த சீமான், தமிழன் என்பதற்காக எவ்வளவு கொடியவனையும் ஆதரிக்கமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? ஏன்... தமிழன் தப்புப் பண்ணவே மாட்டானா? தமிழனைத் தமிழனே ஒடுக்குவதுதான், இங்கே பெரிய பிரச்னையே!

அப்புறம், அந்த `அன்பான சர்வாதிகாரம்’! மதுவில் நல்ல மது கெட்ட மது உண்டா? வன்புணர்வில் நல்லதென்றும் கெட்டதென்றும் உண்டா? அப்புறம் எப்படிச் சர்வாதிகாரத்தில் மட்டும் அன்பான சர்வதிகாரம்... அன்பற்ற சர்வாதிகாரம் இருக்க முடியும்? சர்வாதிகாரம் என்றாலே அன்பற்றதுதான், அழிவை நோக்கியதுதான்!   

`எதுவும் சரியில்லை, அனைத்தையும் மாற்ற வேண்டும்' எனக் கிளம்புபவனின் நோக்கமும், பாதையும் இங்கு நிச்சயம் ஆராயப்பட வேண்டும். காரணம், சர்வாதிகாரிகளின் வரலாறு அப்படி.   சர்வநாசம் என்பதே சர்வாதிகாரிகள் அளிக்கும் விளைவு. அதுவும் சீமானுக்கு, தன்னைச் சர்வாதிகாரி என அறிவித்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. இது, இன்னும் ஆபத்து! `நான் சர்வாதிகாரிதான். நேர்மையாளன் சர்வாதிகாரியாகத்தான் இருப்பான்’ என்று பேசுகிறார். மறைந்த தலைவர்களான தேசப் பிதா காந்தி சர்வாதிகாரியா, பண்டிட் ஜவஹர்லால் நேரு சர்வாதிகாரியா, இல்லை, லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான் சர்வாதிகாரியா? என்ன பிதற்றல் இதெல்லாம்?! நாட்டை நல்வழியில் செலுத்தத் தேவையான கொள்கை 'நவீன ஜனநாயகம்' என்பதே. அத்தனை முன்னோர் இன்னுயிர் ஈந்தளித்த 'ஜனநாயகத்தை' இழப்போமானால், அழிவை வம்படியாக வரவேற்கிறோம் என்றே அர்த்தம். 

சீமானைச் சில கேள்விகள் மூலம் தர்க்கமாக அடிக்கும் நபர்களை, கண்டபடி திட்டித் தீர்க்கிறார்கள். உடனே, `தமிழனல்ல' எனும் பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்கள். தம்பிகளே... உங்களுக்கு ஒரு கேள்வி... கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவன் தலைவனா?!

 

சரி, எவர் தமிழர், எவர் வந்தேறி? எதைவைத்து அதை அறிந்துகொள்வது என்று எவரும் குழம்ப வேண்டாம். அதாவது, நாம் தமிழர் கட்சிக்காரர்கள் மட்டுமே தமிழர்கள். மற்றவர்களெல்லாம் வந்தேறி! இனிமேல் யாராவது, `நான் தமிழன்' என்பதை நிரூபிக்க வேண்டுமானால், `நாம் தமிழர்' கட்சியில் சேர வேண்டும். அண்ணனும் போனால் போகிறதென்று `தமிழன்' எனும் அந்தஸ்தை அருள்வார்! இதெல்லாம் அந்த முப்பாட்டன் முருகனுக்கே அடுக்காது! 

எப்போதோ ஓர் இளைஞன் எழுதியிருந்தான், `வேண்டுமானால் பாருங்கள், சீமான் எதிர்காலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் தமிழனல்ல என்பார். இயக்குநர் அமீரையும் வந்தேறி என்பார்’ என்று. இதோ, சரியாக `சாப்பிடும்’ இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். இயக்குநர் சமுத்திரக்கனியைத் தமிழனல்ல என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். நாளை வேல்முருகனாக இருக்கலாம், நாளை மறுநாள் அது அமீராக இருக்கலாம். என்றாவது ஒருநாள், தம்பிகள் அண்ணனையே `தமிழனல்ல’ என்று முத்திரை குத்தப்போகிறார்கள். `என் வினையே என்னைச் சுட்டது’ என்று, `புஹாஹாஹா’ சிரிப்புடன் புலம்பப்போகிறார்.

`ஐ.பி.எல். போராட்டம்’ நினைவிருக்கிறதா? அப்போது ஒரு முக்கிய வாக்கியம் உச்சரிக்கப்பட்டது. அதாவது, `உள்ளே போனவனெல்லாம் தமிழனல்ல' என்ற குரல் எழுந்தது. இது, ஒரு சோறுதான். இவர்கள் அதிகாரம் அடைந்தால், இன்னும் அண்டா அண்டாவாக அதுபோன்ற சோற்றைக் கொட்டுவார்கள். கேட்டால், `சோழன் ஆட்சியில் இப்படித்தான் நடந்தது உறவே’ என்று சமாளிப்பார்கள். ஆண்ட பரம்பரை பெருமை பீற்றித் திரியும் ஒரு கூட்டம், அதையும் நம்பிக்கொண்டு தலைகொடுக்கத் தயாராகும். ஆமாம், அதென்ன தியரி? ‘இதைச் செய்தால்தான் தமிழன்... அதைச் செய்தால்தான் தமிழன்...' என்று. தமிழனெனும் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் தாய்ப்பாலுடன் கலந்தே ஊட்டப்பட்டது. அந்த உணர்வை, `நிரூபி... நிரூபி...' என்று கட்டளையிட, இவர்கள் யார்? அனைத்துக்கும் மேலே, தன்னைத் தமிழனாக/தமிழச்சியாக உணரும் எவரும் தமிழரே. அப்படி உணர்பவரை `தமிழரல்ல' என்பது, மிகப்பெரிய வன்முறை.

 

ஒரு கூட்டத்தில் சீமான் பேசுகிறார். `இந்த மண் எனக்குச் சிக்கினால், செத்தீர்கள்’ என்கிறார். இப்படி, தலைவனே `செத்தீர்கள்’ என்று பேசுவதால்தான், தலைவனைப் பின்பற்றுபவர்கள் `கருவறுப்போம்’ என்று பேசித் திரிகிறார்கள். `சத்தமாகப் பேசுபவன் எல்லாம் சரியாகப் பேசுவான்’ என்ற மாயையிலிருந்து விடுபடும்வரை, இதற்கு விடிவில்லை. 

சற்றே கவனித்தால் தெரியும். சீமான் நான்கு விவகாரங்களைவைத்தே எப்போதும் முன்னே வருகிறார். காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள், ஈழம்! இந்த நான்கு பிரச்னையும் தீர்ந்துவிட்டால் சீமானும் தீர்ந்துவிடுவார். ஆக, சீமான் தீர விடமாட்டார். அவையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீமானுக்கு நல்லது. ஆகவே அறிய வேண்டும்... சீமான் தீவிரத்தை விரும்புகிறாரே ஒழிய, தீர்வை அல்ல!

முடிக்கும் முன், நறுக்கென்றும் நச்சென்றும் நாலு வரிகள், அன்புத் தம்பிகளான `நாம் தமிழர்களுக்கு’! அன்புகொள்ளுங்கள். அரசியல் பழகுங்கள். மாற்றுத்தரப்பை மதியுங்கள். மக்களாட்சியின் மகத்துவத்தை மனதில் நிறுத்துங்கள். 

டாட்!

 

https://www-vikatan-com.cdn.ampproject.org/c/s/www.vikatan.com/amp/news/tamilnadu/157630-a-humble-request-to-seeman.html?usqp=mq331AQCKAE%3D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

நாம் தமிழர் பாகம் 1 , 2 என்று யாழில் இருக்கும் திரிகளில் சீமான் வந்தேறிகள் என்று பிற இனங்கள் மீது உமிழும் வெறுப்புப் பிரச்சாரங்கள் இருக்கின்றனவா என்று இசைக்கலைஞன், நாதமுனி போன்றவர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் காத்திரமான விமர்சனங்களை எழுதுபவர்கள் சீமான் வந்தேறிகள் என்று முத்திரை குத்துவதை பெரும் ஆபத்தாகவே கருதுகின்றார்கள். இப்படி வெறுப்பை உமிழ்வதை யூரியுப் காணொளிகள் பலவற்றில் காணலாம். 

அண்மையில் விகடனில் வந்த கட்டுரை..

 

—-

`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே!’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்

சக்திவேல்Published Date: 20 MAY 2019 2:17PM


Last Updated Date: 20 MAY 2019 2:17PM

 

 

 

`நாம் தமிழர்’ கட்சியின் பொறுமையான வளர்ச்சி, எதிர்பார்த்ததுதான்... ஆனால், எதிர்பாரா திசையில் நடக்கிறது. அதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்ட வேண்டும் என்ற அக்கறையுடன்தான் இந்தக் கட்டுரை. எனவே, கட்டுரை முழுமையும் பொறுமையாகப் படித்துவிட்டு விவாதிக்கத் தொடங்குங்கள், தமிழ்ப் பிள்ளைகளே!

`அடக்க முடியாத கோபத்தினை உன் ஆழ்மனதினுள் தேக்கி வை. ஒரு காலம் வரும். அப்போது ஒருவனையும் விடாதே. மொத்தமாய்க் கருவறு!’ - அடால்ப் ஹிட்லர்

இந்தப் பொன்மொழியைச் சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி. அவர் பெயரெல்லாம் அநாவசியம். ஏனென்றால், நாம் தமிழர் கட்சியில் இருக்கும் எல்லோரும் சீமானின் வடிவங்களே! எல்லோரும் ஒரே முகம் காட்டுவார்கள், ஒரே குரலில் ஒலிப்பார்கள், ஒரே விளைவை கொண்டுவருவார்கள். இப்படியிருக்க, தனியாக ஒருவரை மட்டும் அடையாளப்படுத்திப் பேசுவதால் என்ன ஆகிவிடப்போகிறது?

 

 

 

சமூக வலைதளத்தில் மட்டுமே தாக்கம் செலுத்திவந்தவர்கள், சமீபகாலமாகச் சமூகத்திலும் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிலும் நாம் தமிழருக்குத் தட்டிகள் காணப்படுகின்றன. அவர்கள் வளர்கிறார்கள். அவர்களின் சித்தாந்தம் வேரூன்றி வருகிறது. அவர்களின் அரசியல் கிளைவிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆண்ட, ஆளும் கட்சிகளின்மீது ஆற்றாமையும் ஆத்திரமும் கொண்டிருக்கும் ஒரு கூட்டம், அவர்களின் பின்னால் திரள்கிறது. அவர்கள் தலைவனின் ஆவேசப்பேச்சுகள் அதற்கான வழிகளை மேலும் எளிதாக்கிக் கொடுக்கிறது. வளசரவாக்கத்தில் வசிக்கும் ஓர் இளைஞன், `அண்ணனின் பேச்சுதான் எனக்குக் காலைவேளை சுப்ரபாதம்’ என்கிறான். அருகிலிருப்பவன், `அண்ணனின் பேச்சுதான் எனக்கு இரவுநேர தாலாட்டு’ என்கிறான். ஆம், கண்ணுக்குத் தெரியும் தொலைவுக்கு வந்துவிட்டார்கள், ஒரு முரட்டுச் சித்தாந்தத்தோடு. இனியும், அவர்களை மையத்துக்கு அழைத்துவந்து விவாதிக்காமலோ, விமர்சிக்காமலோ கடந்துசெல்வது அறப்பிழை ஆகிவிடும். அறியாமையும் ஆவேசமும் மட்டுமே கொண்ட ஒரு மேய்ப்பனுக்குப் பின்னால், `ம்மே’வெனக் கத்திக்கொண்டு செல்லும் ஆட்டுக்குட்டிகளைக் கருத்தில் கொண்டேனும், எதிர்க்குரல் எழுப்பவேண்டியுள்ளது.

 

சீமான் எவர், எப்படிப்பட்டவர், எத்தகைய பின்புலம்கொண்டவர் என்ற ஆராய்ச்சியும் அநாவசியம். `அடையாள அரசியல்’ என்ற ஒன்றை மட்டுமே படைக்கலமென ஏந்தி களத்துக்கு வந்திருக்கிறார். ஒருவகையில், சீமான் `குட்டி மோடி'. சந்தேகமா? மோடிக்கு மதம். சீமானுக்கு இனம். மோடிக்கு பாகிஸ்தான். சீமானுக்கு கர்நாடகம். மோடிக்கு அத்வானி. சீமானுக்கு பாரதிராஜா. மோடிக்கு மோகன் பகவத். சீமானுக்கு மணியரசன். மோடிக்கு ராஜாக்கள். சீமானுக்கு கார்த்திகள். மோடி, சீமான் இருவருமே `கண்மூடித்தன கனவுகளும், இல்லாத இலக்குகளும்' கொண்டவர்கள். உசுப்பேத்தி உயர்வதையே உயரிய நோக்காகக் கொண்டவர்கள்.

நாம் தமிழர் கட்சியைக் `காலத்தின் கட்டாயம்’ என்கிறார்கள், சிலர். ஆம், இதுநாள்வரை இங்கே ஆதிக்கம் செலுத்திவரும் அரசியல் கட்சிகளுக்கு, ஒரு மாற்று தேவைப்படுகிறது என்பது உண்மையே. இப்போது எழுந்துவரும் ஒரு தலைமுறை புதிதாக ஒரு சக்தியை எதிர்நோக்குகிறார்கள் என்பதும்கூட உண்மையே. ஆனால், அதற்காகச் சர்வாதிகாரத்தையும் வெற்றுப்பீற்றலையும் சாதிப்பற்றையும் மட்டுமே அச்சாகக் கொண்டு சுழல்பவர்களை `மாற்று’ என்று எப்படி ஏற்பது?

`நாம் தமிழர் அவசியமான தமிழ்ச் சீர்திருத்த அமைப்பு’ என்றும் சொல்கிறார்கள், சிலர். இதையும் ஏற்க முடியாது. தமிழ்மீது அளவற்ற பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் நாம் தமிழர்கள், இதுவரை தமிழுக்காகச் செய்த அளப்பரிய பணிகள் எத்தனை? அவர்களின் வேகமும் செயல்திறனும், தமிழ் வளர்ச்சியிலும் பண்பாட்டு மீட்பிலும் கொஞ்சமேனும் இருந்திருந்தால், நாம் தமிழரைச் சீர்திருத்த அமைப்பாக ஏற்கலாம். ஆனால், இவர்களின் தமிழ்ப் பற்றெல்லாம் மேடையோடு இறங்கிவிடுகிறதே! பண்பாட்டு மீட்பும், `முப்பாட்டன் முருகன்’ என்பதோடு முடிந்துவிடுகிறதே! அதிலும், மாற்றுத்தரப்பை வசைபாடுவதற்கும், இளைஞர்களின் இதயங்களில் வெறியுணர்ச்சியை வளர்ப்பதற்குமே, அந்தத் தமிழ்ப்பற்று பயன்படுகிறது. இவர்களுக்கு, `தமிழ்ப்பற்று’ ஓர் அரசியல் முகமூடி. அவ்வளவுதான்! ஆக, நாம் தமிழரைச் சீர்திருத்த அமைப்பு என்று சொல்வது, அண்ணனின் ஆமைக்கறி, அரிசிக்கப்பலைவிடப் பெரிய நகைச்சுவை ஆகும்.

 

திராவிடச் சித்தாந்தம் பேசினாலும், `தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார் பெரியார். கொள்கை முழக்கமாக அல்ல, அரசியல் முழக்கமாகவே அதை முன்வைத்தார். ஆனால், நாம் தமிழர்கள் அந்த நிலைப்பாட்டைக்கூட எடுப்பதற்கு, அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படித் தமிழினத்தை விடுவிப்பார்கள்? அதுவும் இல்லாமல், எப்போது `மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி' எனச் சொன்னார்களோ, அப்போதே `திராவிட இயக்கங்களின் நீட்சிதான் நாங்களும்’ என்று காட்டிவிட்டார்கள். அதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா கேட்டார், `மாநிலச் சுயாட்சிக்குத்தான் ஏற்கெனவே இங்கொரு கட்சி இருக்கிறதே. நீங்கள் எதற்கு?’ என்று.

ஆயிரம் இருந்தாலும், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அத்தனை சமூக மாற்றங்களைச் செய்தன. இவர்களிடம், இப்போதுவரை வெறும் காத்து மட்டும்தான் வருகிறது!

நாம் தமிழர் கட்சியின் பிரதான பிரச்னையே, சீமான்தான்! ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் அணியுடன் மோத விடுவாராம். ஆட்சிக்கு வந்தால், தனி நீதிமேலாண்மை செய்வாராம். காக்கிச்சட்டையைக் கழட்டிவிட்டு, நீலச்சட்டை கொடுத்துவிட்டால் குற்றங்கள் குறைந்துவிடுமாம். இதெல்லாம் கம்மி. மற்றதை எல்லாம் கேட்டால் இன்னும் சிரிப்பு வரும்.

 

தன்னை `அடுத்த பிரபாகரன்’ என்று அறிவித்துக்கொள்வதிலும், அவருக்கு அலாதிப்பிரியம். அவர் அறிய வேண்டியது ஒன்றுண்டு. ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரே ஒரு பிரபாகரன்தான்! பிரபாகரன் `தனிநாடு' கேட்டார். விடுதலை வேட்கை சூடினார்; படை உருவாக்கினார்; போர்க்களம் கண்டார். இலங்கை அரசின் அங்கமாக இருக்க முயன்றவரில்லை, அவர். அதாவது, ஒருசில மாகாணங்களுக்கு மட்டும் முதலமைச்சராக முயலவில்லை, அவர். ஆனால், அண்ணன் இங்கே முதலமைச்சர் வேட்பாளராகவே களமிறங்குவாராம். புலம்பெயர் தமிழர்கள் தரப்பில், `புலிகளின் தொடர்ச்சியாக இருக்க நீங்கள் புலிகளாக இருக்கவேண்டும்’ என்ற குரல்கள் கேட்கின்றன. அண்ணன் அதற்கு என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறது.

இன்னொருவரின் அடையாளத்தை அபகரிப்பது, கயமைத்தனம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடம் போட்ட அவரின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவுக்கும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடம் போடும் சீமானுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 

சீமானுக்கு உண்மையிலேயே சமூக மாற்றத்தின் மீது விருப்பம் இருந்தால், தமிழகத்தின் சாதிநிலை பற்றிப் பேசவேண்டும். சும்மா, `எல்லோரும் தமிழர்கள்' என்று ஜல்லியடிக்கவோ, ஜகா வாங்கவோ கூடாது. முதலில், தமிழனைத் தமிழன் சுரண்டுவதை நிறுத்தட்டும், சீமான். தமிழனைத் தமிழன் தாக்குவதைத் தடுக்கட்டும், சீமான். தமிழன் என்பதற்காகவே அடாவடி கந்துவட்டி ஆசாமியை ஆதரித்த சீமான், தமிழன் என்பதற்காக எவ்வளவு கொடியவனையும் ஆதரிக்கமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? ஏன்... தமிழன் தப்புப் பண்ணவே மாட்டானா? தமிழனைத் தமிழனே ஒடுக்குவதுதான், இங்கே பெரிய பிரச்னையே!

அப்புறம், அந்த `அன்பான சர்வாதிகாரம்’! மதுவில் நல்ல மது கெட்ட மது உண்டா? வன்புணர்வில் நல்லதென்றும் கெட்டதென்றும் உண்டா? அப்புறம் எப்படிச் சர்வாதிகாரத்தில் மட்டும் அன்பான சர்வதிகாரம்... அன்பற்ற சர்வாதிகாரம் இருக்க முடியும்? சர்வாதிகாரம் என்றாலே அன்பற்றதுதான், அழிவை நோக்கியதுதான்!   

`எதுவும் சரியில்லை, அனைத்தையும் மாற்ற வேண்டும்' எனக் கிளம்புபவனின் நோக்கமும், பாதையும் இங்கு நிச்சயம் ஆராயப்பட வேண்டும். காரணம், சர்வாதிகாரிகளின் வரலாறு அப்படி.   சர்வநாசம் என்பதே சர்வாதிகாரிகள் அளிக்கும் விளைவு. அதுவும் சீமானுக்கு, தன்னைச் சர்வாதிகாரி என அறிவித்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. இது, இன்னும் ஆபத்து! `நான் சர்வாதிகாரிதான். நேர்மையாளன் சர்வாதிகாரியாகத்தான் இருப்பான்’ என்று பேசுகிறார். மறைந்த தலைவர்களான தேசப் பிதா காந்தி சர்வாதிகாரியா, பண்டிட் ஜவஹர்லால் நேரு சர்வாதிகாரியா, இல்லை, லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான் சர்வாதிகாரியா? என்ன பிதற்றல் இதெல்லாம்?! நாட்டை நல்வழியில் செலுத்தத் தேவையான கொள்கை 'நவீன ஜனநாயகம்' என்பதே. அத்தனை முன்னோர் இன்னுயிர் ஈந்தளித்த 'ஜனநாயகத்தை' இழப்போமானால், அழிவை வம்படியாக வரவேற்கிறோம் என்றே அர்த்தம். 

சீமானைச் சில கேள்விகள் மூலம் தர்க்கமாக அடிக்கும் நபர்களை, கண்டபடி திட்டித் தீர்க்கிறார்கள். உடனே, `தமிழனல்ல' எனும் பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்கள். தம்பிகளே... உங்களுக்கு ஒரு கேள்வி... கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவன் தலைவனா?!

 

சரி, எவர் தமிழர், எவர் வந்தேறி? எதைவைத்து அதை அறிந்துகொள்வது என்று எவரும் குழம்ப வேண்டாம். அதாவது, நாம் தமிழர் கட்சிக்காரர்கள் மட்டுமே தமிழர்கள். மற்றவர்களெல்லாம் வந்தேறி! இனிமேல் யாராவது, `நான் தமிழன்' என்பதை நிரூபிக்க வேண்டுமானால், `நாம் தமிழர்' கட்சியில் சேர வேண்டும். அண்ணனும் போனால் போகிறதென்று `தமிழன்' எனும் அந்தஸ்தை அருள்வார்! இதெல்லாம் அந்த முப்பாட்டன் முருகனுக்கே அடுக்காது! 

எப்போதோ ஓர் இளைஞன் எழுதியிருந்தான், `வேண்டுமானால் பாருங்கள், சீமான் எதிர்காலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் தமிழனல்ல என்பார். இயக்குநர் அமீரையும் வந்தேறி என்பார்’ என்று. இதோ, சரியாக `சாப்பிடும்’ இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். இயக்குநர் சமுத்திரக்கனியைத் தமிழனல்ல என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். நாளை வேல்முருகனாக இருக்கலாம், நாளை மறுநாள் அது அமீராக இருக்கலாம். என்றாவது ஒருநாள், தம்பிகள் அண்ணனையே `தமிழனல்ல’ என்று முத்திரை குத்தப்போகிறார்கள். `என் வினையே என்னைச் சுட்டது’ என்று, `புஹாஹாஹா’ சிரிப்புடன் புலம்பப்போகிறார்.

`ஐ.பி.எல். போராட்டம்’ நினைவிருக்கிறதா? அப்போது ஒரு முக்கிய வாக்கியம் உச்சரிக்கப்பட்டது. அதாவது, `உள்ளே போனவனெல்லாம் தமிழனல்ல' என்ற குரல் எழுந்தது. இது, ஒரு சோறுதான். இவர்கள் அதிகாரம் அடைந்தால், இன்னும் அண்டா அண்டாவாக அதுபோன்ற சோற்றைக் கொட்டுவார்கள். கேட்டால், `சோழன் ஆட்சியில் இப்படித்தான் நடந்தது உறவே’ என்று சமாளிப்பார்கள். ஆண்ட பரம்பரை பெருமை பீற்றித் திரியும் ஒரு கூட்டம், அதையும் நம்பிக்கொண்டு தலைகொடுக்கத் தயாராகும். ஆமாம், அதென்ன தியரி? ‘இதைச் செய்தால்தான் தமிழன்... அதைச் செய்தால்தான் தமிழன்...' என்று. தமிழனெனும் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் தாய்ப்பாலுடன் கலந்தே ஊட்டப்பட்டது. அந்த உணர்வை, `நிரூபி... நிரூபி...' என்று கட்டளையிட, இவர்கள் யார்? அனைத்துக்கும் மேலே, தன்னைத் தமிழனாக/தமிழச்சியாக உணரும் எவரும் தமிழரே. அப்படி உணர்பவரை `தமிழரல்ல' என்பது, மிகப்பெரிய வன்முறை.

 

ஒரு கூட்டத்தில் சீமான் பேசுகிறார். `இந்த மண் எனக்குச் சிக்கினால், செத்தீர்கள்’ என்கிறார். இப்படி, தலைவனே `செத்தீர்கள்’ என்று பேசுவதால்தான், தலைவனைப் பின்பற்றுபவர்கள் `கருவறுப்போம்’ என்று பேசித் திரிகிறார்கள். `சத்தமாகப் பேசுபவன் எல்லாம் சரியாகப் பேசுவான்’ என்ற மாயையிலிருந்து விடுபடும்வரை, இதற்கு விடிவில்லை. 

சற்றே கவனித்தால் தெரியும். சீமான் நான்கு விவகாரங்களைவைத்தே எப்போதும் முன்னே வருகிறார். காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள், ஈழம்! இந்த நான்கு பிரச்னையும் தீர்ந்துவிட்டால் சீமானும் தீர்ந்துவிடுவார். ஆக, சீமான் தீர விடமாட்டார். அவையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீமானுக்கு நல்லது. ஆகவே அறிய வேண்டும்... சீமான் தீவிரத்தை விரும்புகிறாரே ஒழிய, தீர்வை அல்ல!

முடிக்கும் முன், நறுக்கென்றும் நச்சென்றும் நாலு வரிகள், அன்புத் தம்பிகளான `நாம் தமிழர்களுக்கு’! அன்புகொள்ளுங்கள். அரசியல் பழகுங்கள். மாற்றுத்தரப்பை மதியுங்கள். மக்களாட்சியின் மகத்துவத்தை மனதில் நிறுத்துங்கள். 

டாட்!

 

https://www-vikatan-com.cdn.ampproject.org/c/s/www.vikatan.com/amp/news/tamilnadu/157630-a-humble-request-to-seeman.html?usqp=mq331AQCKAE%3D

நீங்கள் பிடித்த முயலுக்கு மொன்று கால் என்று நிற்பதால் .....

வந்தேறிகளை எப்படி அழைப்பது?
வந்தேறிகள் வாழ்வுக்காக வரும்போது வாழ வைப்போம் என்று சீமான் கத்தும்போது 
உங்கள் காதுகளில் பஞ்சை செருகிவிடுவீர்கள்.

அவர்களே லாபகமாக எம்மை கூட அழித்தால் போகட்டும் என்று விடலாம் எம் உயிரினும் 
மேலான தமிழை அழித்தால் எழுந்து நிற்பதில் என்ன தவறு? 

சீமான் யாருக்கும் எதிரி அல்ல யாருக்கும் எதிராக பேசுவதும் இல்லை (கொள்கை ரீதியாக) 
நாமே எம்மை லால் வேண்டும் அதன் மூலமே பொருளாதார அடிப்படை முன்னேற்றத்தை பெற்று 
எமது பாரம் பரியத்தை காக்க முடியும் என்கிறார்.
இதில் உங்களுக்கு ஏதும் முரண்பாடு இருந்தால் எழுதுங்கள்....

இந்த கட்டுரை நீங்கள் இணைக்கும் முன்னே வாசித்ததால்தான் 
இது கொத்துரொட்டி கட்டுரை என்று எழுதினேன். 
இது எதோ அக்கறை இருப்பதுபோல காட்டி சேறு அடிப்பது ஒரு பழைய தந்திரம் 
இதை அன்டன் பாலசிங்கம் நல்லவர்  பிரபாகரன்தான் சர்வாதிகாரி என்ற மாதிரி 
புல்லு புடுங்குற  கட்டுரைகள் மூலமே வாசிச்சாச்சு ..... புதிதாக ஒன்றும் இல்லை. 
வேறு ஏதாவது இருந்தால் இணையுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியிடமும் சீமானிடமும் நிறைய முதிர்ச்சி தெரிகிறது. மாற்று மொழி பேசுபவர்களை கட்சியில் இணைத்துள்ளார்கள், இது தூய தமிழ்த்தேசியவாதிகளுக்கு பிடிக்கவில்லை.
அவர்கள் தெளிவாக குறிப்பிடுகின்றார்கள் தமிழ்நாட்டின் தலைமை தமிழராக இருக்கவேண்டும், அமைச்சுப் பதவிகளில் ஏனைய மொழிபேசுவோருக்கும் இடமுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

 

நாம் தமிழர் கட்சியிடமும் சீமானிடமும் நிறைய முதிர்ச்சி தெரிகிறது. மாற்று மொழி பேசுபவர்களை கட்சியில் இணைத்துள்ளார்கள், இது தூய தமிழ்த்தேசியவாதிகளுக்கு பிடிக்கவில்லை

 

இதைத்தான் middle ground க்கு வருவது என்று சொல்வது.

நம்பகத்தன்மை மக்களிடம் வரும்வரை கட்டுப்பணத்தை இழக்கும் உதிரிகளாகத்தான் இருப்பார்கள். பலமான கட்சிகள் நாம் தமிழரை தொடர்ந்தும் உதிரிகளாக வைத்திருக்க வேண்டிய தந்திரங்கள் எல்லாம் செய்வார்கள்!

அடுத்த தமிழ் நாட்டுத் தேர்தலில் மீண்டும் உரையாடுவோம்..

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, கிருபன் said:

இதைத்தான் middle ground க்கு வருவது என்று சொல்வது.

நம்பகத்தன்மை மக்களிடம் வரும்வரை கட்டுப்பணத்தை இழக்கும் உதிரிகளாகத்தான் இருப்பார்கள். பலமான கட்சிகள் நாம் தமிழரை தொடர்ந்தும் உதிரிகளாக வைத்திருக்க வேண்டிய தந்திரங்கள் எல்லாம் செய்வார்கள்!

அடுத்த தமிழ் நாட்டுத் தேர்தலில் மீண்டும் உரையாடுவோம்..

டொட்.

 

9 minutes ago, கிருபன் said:

இதைத்தான் middle ground க்கு வருவது என்று சொல்வது.

நம்பகத்தன்மை மக்களிடம் வரும்வரை கட்டுப்பணத்தை இழக்கும் உதிரிகளாகத்தான் இருப்பார்கள். பலமான கட்சிகள் நாம் தமிழரை தொடர்ந்தும் உதிரிகளாக வைத்திருக்க வேண்டிய தந்திரங்கள் எல்லாம் செய்வார்கள்!

அடுத்த தமிழ் நாட்டுத் தேர்தலில் மீண்டும் உரையாடுவோம்..

டொட்.

எப்ப பார்த்தாலும் அடுத்த தேர்தல் .. அடுத்த தேர்தல் என்கிறீர்கள்.

நாம் தமிழர் கட்சி !
தேர்தலை நம்பி இல்லை என்ற மூலத்தையே மறந்துவிட்டு 
எப்படி சீமானை விமர்சிக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

அடுத்த தமிழ் நாட்டுத் தேர்தலில் மீண்டும் உரையாடுவோம்..

டொட்.

உள்ளாட்சித் தேர்தல் வருது அண்ணோய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

 

 

எப்ப பார்த்தாலும் அடுத்த தேர்தல் .. அடுத்த தேர்தல் என்கிறீர்கள்.

நாம் தமிழர் கட்சி !
தேர்தலை நம்பி இல்லை என்ற மூலத்தையே மறந்துவிட்டு 
எப்படி சீமானை விமர்சிக்கிறீர்கள்? 

புரித‌ல் இல்லாதவ‌ர்க‌ள் ஓட‌ எப்ப‌டி விவாதிப்ப‌து அண்ணா /
அண்ண‌ன் சீமானின் 100 மேடை பேச்சை த‌ன்னும் கேட்டு இருக்க‌ மாட்டின‌ம் , ஏதோ தாங்க‌ள் தான் பெரிய‌ அறிவாளி என்ர‌ நினைப்பில் எழுதுவ‌து ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம‌ , 

த‌மிழ் நாட்டில் இய‌ங்கும் ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ளின் ஊட‌க‌ங்க‌ள் ,
அவ‌ங்க‌ள் சீமானுக்கு எதிரா எழுதுங்கோ என்றால் எழுதி போட்டு போவார்க‌ள் , 

ஓசி சோறு சுப‌வீ / ஒரு கால‌த்தில் த‌மிழ் தேசிய‌ம் பேசி விட்டு திராவிட‌த்துக்கு விலை போனா பிற‌க்கு எப்ப‌டி பேசுகிறார் /

அண்ண‌ன் சீமானின் ப‌ணியை
அண்ண‌ன் சீமானை விம‌ர்ச‌ன‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் அவ‌ரின் ப‌ணியை ஒரு இர‌ண்டு நாட்க‌ளுக்கும் செய்ய‌ மாட்டின‌ம் இது தான் உண்மை / 

எத்த‌னையோ கோடி த‌ருகிறோம் 2016ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் போட்டி இட‌ வேண்டாம் என்று திருட்டு திராவிட கும்ப‌ல் அண்ண‌ன் சீமான‌ பேர‌ம் பேசின‌வை ,
கொள்கையை விட்டுக் கொடுக்காத‌ உன்ன‌த‌ ம‌னித‌ன் அண்ண‌ன் சீமான் /
உங்க‌ளின் க‌ருத்துக்கு என‌து ஆத‌ர‌வு எப்ப‌வும் உண்டு தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்  ம‌ருத‌ங்கேனி அண்ணா 👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.