Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சீமான் பேசியது இனவாதம் கூட இல்ல. சாதி வாதம். சீமானைப் பொறுத்தமட்டில், வன்னியரும், தலித்களும், முக்குலத்தோரும், தன்சார்ந்த நாடாரும், கவுண்டரும்தான் தமிழர் என்ற ஒரு மிக குறுகிய சாதிய அடிப்படையில் இன அடையாளத்தை வரையறுக்கும் கொள்கையே சீமான் முதலில் சொன்னது. 

அன்று நாயக்க சாதியை, முதலியார், கோனார் சாதிகளை நீ தமிழன் இல்லை, வந்தேறி என்று விமர்சித்த சீமான் சொன்னது, மலையாளி எம்ஜிஆர், கன்னட பிராமணி ஜெயா, தெலுங்கு இசைவேளாளன் கருணாநிதி, கன்னட நாயக்கன் பெரியார் எல்லாரும் தமிழ் நாட்டை வேண்டும் என்றே வஞ்சித்து விட்டார்கள் என்பது. ஆனால் இவர்கள் யாரும் செய்யாத சரணாகதி அரசியலை நீட்டிலும், ஸ்ரெலைடிலும் பச்சை தமிழர்களான பன்னீரும் எடப்பாடியும் செய்தபோதே சீமானின் கொள்கை பிசுபிசுத்து விட்டது.

தமிழ்நாட்டை தமிழர் அல்லாதோர் மட்டுமல்ல அவர்களை விட நல்ல விலைக்கு தமிழர்களும் விற்பார்கள் என்பது தற்போது நிருபணாமாகி விட்டது. எனவே இனி சீமான் இந்த குதிரையில் ஏற முடியாது.

ஆகவேதான் அவர் சுருதி இப்போ மாறி விட்டது. 

 இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னம் சீமானை என்னளவுக்கு யாழில் எதிர்த்தோர் யாருமில்லை - ஆனால் சீமானிடம் அப்போது இருந்த வெளிப்படையான சாதிவாதம் இப்போது இல்லை.

இது சந்தர்பவாதம் என்பது வெளிபடையாக தெரிந்தாலும் இம்மாற்றம் நல்லதே.

சீமான் முதலில் பெரியாரை தூக்கி எறிந்தார், பின் கடவுள் மறுப்பு, இப்போ வந்தேறி அரசியல்லை தூக்கி தூர வைக்கிறார்.

தான் அரசியலில் முன்னுக்கு வர எதையும் செய்யும் அவர், இப்போ இந்திய தேசியத்தை தன் தம்பிகளுக்கு ஊட்டி வளர்பதாக பையனே சொல்கிறார்.

சீமான் மிடில் கிரவுண்ட்டுக்கு வருகிறார் என்று கிருபன் சொல்கிறார். சீமான் மிடில் கிரவுண்ட்டுக்கு வர, வரத்தான் அவர் முதலமைச்சர் கனவும் கிட்ட, கிட்ட வரும்.

அது கைகூடும் போது சீமான் தமிழ்தேசியத்தையும், மாநில சுயாட்சியையும் தலையசுற்றி வீசிவிட்டிருப்பார்.

சீமான் ஆட்சி அதிகாரத்தை கைபற்றும் போது, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயா எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட ஒரு இந்திய தேசிய காவலராகவே இருப்பார்.

ஆனால் இவரை ஒரு Trojan horse போல பாவித்து தமிழ்தேசியம் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கலாம். 

அந்த வகையில் சீமானின் வளர்சி நல்லதே!

 

 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

முன்னர் சீமான் பேசியது இனவாதம் கூட இல்ல. சாதி வாதம். சீமானைப் பொறுத்தமட்டில், வன்னியரும், தலித்களும், முக்குலத்தோரும், தன்சார்ந்த நாடாரும், கவுண்டரும்தான் தமிழர் என்ற ஒரு மிக குறுகிய சாதிய அடிப்படையில் இன அடையாளத்தை வரையறுக்கும் கொள்கையே சீமான் முதலில் சொன்னது. 

அன்று நாயக்க சாதியை, முதலியார், கோனார் சாதிகளை நீ தமிழன் இல்லை, வந்தேறி என்று விமர்சித்த சீமான் சொன்னது, மலையாளி எம்ஜிஆர், கன்னட பிராமணி ஜெயா, தெலுங்கு இசைவேளாளன் கருணாநிதி, கன்னட நாயக்கன் பெரியார் எல்லாரும் தமிழ் நாட்டை வேண்டும் என்றே வஞ்சித்து விட்டார்கள் என்பது. ஆனால் இவர்கள் யாரும் செய்யாத சரணாகதி அரசியலை நீட்டிலும், ஸ்ரெலைடிலும் பச்சை தமிழர்களான பன்னீரும் எடப்பாடியும் செய்தபோதே சீமானின் கொள்கை பிசுபிசுத்து விட்டது.

தமிழ்நாட்டை தமிழர் அல்லாதோர் மட்டுமல்ல அவர்களை விட நல்ல விலைக்கு தமிழர்களும் விற்பார்கள் என்பது தற்போது நிருபணாமாகி விட்டது. எனவே இனி சீமான் இந்த குதிரையில் ஏற முடியாது.

ஆகவேதான் அவர் சுருதி இப்போ மாறி விட்டது. 

 இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னம் சீமானை என்னளவுக்கு யாழில் எதிர்த்தோர் யாருமில்லை - ஆனால் சீமானிடம் அப்போது இருந்த வெளிப்படையான சாதிவாதம் இப்போது இல்லை.

இது சந்தர்பவாதம் என்பது வெளிபடையாக தெரிந்தாலும் இம்மாற்றம் நல்லதே.

சீமான் முதலில் பெரியாரை தூக்கி எறிந்தார், பின் கடவுள் மறுப்பு, இப்போ வந்தேறி அரசியல்லை தூக்கி தூர வைக்கிறார்.

தான் அரசியலில் முன்னுக்கு வர எதையும் செய்யும் அவர், இப்போ இந்திய தேசியத்தை தன் தம்பிகளுக்கு ஊட்டி வளர்பதாக பையனே சொல்கிறார்.

சீமான் மிடில் கிரவுண்ட்டுக்கு வருகிறார் என்று கிருபன் சொல்கிறார். சீமான் மிடில் கிரவுண்ட்டுக்கு வர, வரத்தான் அவர் முதலமைச்சர் கனவும் கிட்ட, கிட்ட வரும்.

அது கைகூடும் போது சீமான் தமிழ்தேசியத்தையும், மாநில சுயாட்சியையும் தலையசுற்றி வீசிவிட்டிருப்பார்.

சீமான் ஆட்சி அதிகாரத்தை கைபற்றும் போது, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயா எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட ஒரு இந்திய தேசிய காவலராகவே இருப்பார்.

ஆனால் இவரை ஒரு Trojan horse போல பாவித்து தமிழ்தேசியம் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கலாம். 

அந்த வகையில் சீமானின் வளர்சி நல்லதே!

 

 

உங்க‌ளின் பார்வை த‌வ‌று / ஜாதியை வைத்து அண்ண‌ன் சீமான் ஒரு போதும் அர‌சிய‌ல் செய்த‌து இல்லை / ஆதார‌ம் இருந்தா காட்டுங்கோ , 

நான் எழுதின‌து , விஜேப்பி க‌ட்சியை சேர்ந்த‌  எச் ராஜா போன்ர‌ கூட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் ஒரு சில‌ர் , சீமான் பிரிவினைவாத‌ம் பேசுகிறார் என்று குற்ற‌ம் சாட்டினார்க‌ள் / அதுக்கு தான் நான் எழுதினேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ள் ( த‌ங்க‌ளின் நாடு இந்தியா என்று சொன்னார்க‌ள் என்று ) அண்ண‌ன் சீமானும் பார‌த‌ தேச‌ம் ப‌யிந் த‌மிழ‌ர் தேச‌ம் என்று பேசினார் என்று / அண்ண‌ன் சீமான் ஒன்றும் பிள்ளைக‌ளுக்கு ஹிந்தியும் சொல்லி குடுக்க‌ வில்லை ஜாதிவெறியையும் சொல்லி கொடுத்த‌தும் இல்லை / 
அவ‌ரின் கொள்கையை ஏற்று போன‌ பிள்ளைக‌ள் இன்றும் அவ‌ரோடு நிக்கிறார்க‌ள் /

த‌மிழ் நாட்டின் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக்கு 
அண்ண‌ன் சீமான் தான் முத‌ல் ஆளாய் போய் நிப்பார் /

குற்ற‌ சாட்டை வைக்கும் போது ஆதார‌த்தோடு வையுங்கோ / 
யாரோ இரு த‌ன் அண்ண‌ன் சீமானுக்கு எதிரா ஒரு ப‌திவு எழுதினா அது உண்மையாகி விடாது / 
 

Link to comment
Share on other sites

 
 
 
39 minutes ago, goshan_che said:

 

ஆனால் இவரை ஒரு Trojan horse போல பாவித்து தமிழ்தேசியம் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கலாம். 

அந்த வகையில் சீமானின் வளர்சி நல்லதே!

சீமானால் வெறித்தனமாக காறி உமிழும் தமிழ்த் தேசியமல்லாது தமிழீத் தேசியத் தலைவரால் நடைமுறையில் செய்து காட்டப்பட்ட ஒரு தமிழ்த் தேசியம் ஒன்று மீண்டும் உருவாக வேண்டும். 

சீமானைப் பாவித்து தமிழ்த்தேசியத்தை கட்டியெழுப்ப முயல்வதில் தப்பில்லை. ஆனால் சீமானின் வேடம் வெளுக்கும் போது அதனிலிருந்து விடுபட்டு உண்மைத் தேசியத்தை உணரும் தெளிவுள்ள மக்கள் கூட்டமாக நாம் இருக்க வேண்டும்.

தமிழ்த்தேசியம் என்பது ஆயிரம் தடவை தமிழ்த் தேசியம் என்று சொல்வதில் இருந்து உருவாகுவதில்லை. அதனை அறிவுபூர்வமாக எப்படி கட்டியெழுப்புவது என்பதில்தான் உள்ளது. அதனைத்தான் தமிழீத் தேசியத் தலைவர் செய்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமானுக்கு எதிரா க‌ருத்தை ப‌திவிடும் உங்க‌ளிட‌ம் வெளிப் ப‌டையாய் கேக்கிறேன் , 

த‌மிழீழ‌த்துக்கான‌ உங்க‌ளின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை என்ன‌ /

அல்ல‌து இப்ப‌டியே அடுத்த‌வையை குறை சொல்லி சொல்லி உங்க‌ளின் கால‌த்த‌ ஓட்ட‌ போறீங்க‌ளா /

2009ம் ஆண்டு மெள‌வுனிக்க‌ ப‌ட்ட‌ ஆயுத‌ம் மெள‌வுன‌ம் க‌லைஞ்சு மீண்டும் த‌மிழீழ‌த்துக்காக‌ ஆயுத‌ போராட்ட‌ம் ந‌ட‌ந்தா போராட்ட‌ க‌ள‌த்தில் உங்க‌ளை இணைத்து கொள்ளுவீர்க‌ளா / 

இதுக்கு ப‌தில‌ சொல்லி போட்டு  அண்ண‌ன் சீமான‌ விம‌ர்ச‌ன‌ம் செய்யுங்கோ , உங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளு நான் த‌ய‌ங்காம‌ ப‌தில் அளிக்கிறேன் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நாம் தமிழர் கட்சி !
தேர்தலை நம்பி இல்லை என்ற மூலத்தையே மறந்துவிட்டு 
எப்படி சீமானை விமர்சிக்கிறீர்கள்?

தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கப்போகின்றார்களா? இல்லைத்தானே!

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் தன்னாட்சிதானே. இதையெல்லாம் தேர்தல் இல்லாமல் புரட்சி செய்து கொண்டுவருவேன் என்று சொன்னது எனக்குத் தெரியாமல் போச்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

த‌மிழீழ‌த்துக்கான‌ உங்க‌ளின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை என்ன‌ /

முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதால் அவர்களைக் கொண்டு போராட்டம் நடாத்தி முதலில் கிழக்கையும் பின்னர் வடக்கையும் கைப்பற்றி தமிழீழத்தை அடைவது.😬 போராடி வென்றால் தமிழீழத்தின் “அன்பான சர்வாதிகாரியாக” ஹிஸ்புல்லாவை ஏற்றுக்கொள்வது😆 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கப்போகின்றார்களா? இல்லைத்தானே!

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் தன்னாட்சிதானே. இதையெல்லாம் தேர்தல் இல்லாமல் புரட்சி செய்து கொண்டுவருவேன் என்று சொன்னது எனக்குத் தெரியாமல் போச்சே!

ஆதார‌த்தை காட்டுங்கோ நீங்க‌ள் எழுதின‌து போல‌ அண்ண‌ன் சீமான் பேசின‌ காணொளியை , ந‌ன்றி 

4 minutes ago, கிருபன் said:

முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதால் அவர்களைக் கொண்டு போராட்டம் நடாத்தி முதலில் கிழக்கையும் பின்னர் வடக்கையும் கைப்பற்றி தமிழீழத்தை அடைவது.😬 போராடி வென்றால் தமிழீழத்தின் “அன்பான சர்வாதிகாரியாக” ஹிஸ்புல்லாவை ஏற்றுக்கொள்வது😆 

ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்காம‌ , நான் கேட்ட‌ கேள்விக்கு த‌குந்த‌ ப‌தில் அளியுங்கோ ப‌தில் அளிக்க‌ முடியா விட்டால் பேசாம‌ இருங்கோ ,  ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

ஆதார‌த்தை காட்டுங்கோ நீங்க‌ள் எழுதின‌து போல‌ அண்ண‌ன் சீமான் பேசின‌ காணொளியை , ந‌ன்றி 

சீமான் கையில் சிக்கிக்கிட்டு இந்தியநாடு என்ன பாடுபடும் என்று பாரு என்று தெளீவாச் சொல்றாரே!

காணொளியைப் பார்த்தவுடனே 40 தொகுதியும் கைக்குள்ள வந்தமாதிரி எகிறிச்சு!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

சீமான் கையில் சிக்கிக்கிட்டு இந்தியநாடு என்ன பாடுபடும் என்று பாரு என்று தெளீவாச் சொல்றாரே!

காணொளியைப் பார்த்தவுடனே 40 தொகுதியும் கைக்குள்ள வந்தமாதிரி எகிறிச்சு!😂

இதை தான் கொள்க‌ட்டா முத‌ல் அமைச்ச‌ர் Mamata Banerjee சொன்னா / இதில் சிரிக்க‌ என்ன‌  இருக்கு ,

 இந்திய‌ அர‌சிய‌ல் எப்போதும் ஒரு மாதிரி இருக்காது / 

இப்போது உள்ள‌ பாஜாக்காவின் ப‌ல‌ம் ஓட்டு இய‌ந்திர‌ம் தான் , 2014ம் ஆண்டு தேர்த‌லும் ச‌ரி 2019ம் ஆண்டு தேர்த‌லும் ச‌ரி நேர்மையா ந‌ட‌ந்த‌து இல்லை /

இந்தியா தேர்த‌ல் ஆனைய‌த்தில்
வேலை செய்த‌வ‌ர்க‌ள் உண்மையை வெளியில் சொல்ல‌ மோடி அர‌சால் ஒரு சில‌ர் கொல்ல‌  ப‌ட்ட‌வை /
அதில் த‌ப்பிய‌  ஒரு சில‌ர் அமெரிக்காவில் த‌ஞ்ச‌ம் புகுந்து உண்மையை வெளியிட்ட‌வை அமெரிக்கா ஊட‌க‌ம் மூல‌ம் , 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பையன்26,

அது கொல்கத்தா முதல்வரல்ல, மேற்குவங்க முதல்வர்.

நீங்கள் சீமான் சாதி பேதம் வளர்ததுக்கு ஆதாரம் கேட்பதை நினத்தால் உண்மையிலேயே என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குறிப்பிட்ட சாதித் தலைவர்களை மேடை தோறும் அவர்கள் தமிழர்களே இல்லை என்று கூறினாரே?

பெரியார் கன்னட நாயக்கன், அண்ணா தெலுங்கு முதலியார், வைகோ தெலுங்கு நாயக்கன் என அவர்களை தமிழர் இல்லை என்றாரே?

300 வருடங்களாக தமிழ்நாட்டில், தமிழ் மட்டுமே பேசி வளர்ந்த எத்தனை இச்சாதி மக்கள் நெஞ்சில் அது ஈட்டியாய் பாய்ந்திருக்கும்?

ராமதாசு செய்வது சாதி அரசியல் இல்லை என்றாரே?

இமானுவேல் சேகரன் தனக்கு அருகில் உட்கார்ந்து விட்டார் என்பதற்க்கா அவரை கொல்ல வைத்த சாதி வெறியன் முத்து ராமலிங்கனை இன்று வரை போற்றுகிறாரே?

இந்திராவிக்கு கூஜா தூக்கிய காமராசரை நாடார் என்பதுக்காக தூக்கி பிடிக்கும் சீமான், இட ஒதுக்கீட்டு நாயகன் பெரியாரை துஸ்டனாக சித்தரிக்கிறாரே?

இன்னும் கனக்க இருக்கு ராசா. 

முளைச்சு மூணு இலை விடாத நீங்கள் எல்லாம் வைகோவை தரம்தாழ்தி பேசுமாறு வைத்துள்ளாரே.

ராசா,

நாங்கள் எல்லாம் கிளாகிகிலாயும், கொம்படிக்கிளாலயும் ஓடி வந்த 91-97 காலத்தில், வைகோ, அத்தனை கெடுபிடிக்கும் மத்தியில் தன் கலிங்கபட்டி வீட்டில் வைத்து எத்தனை போராளிகளுக்கு மருத்துவம் பார்த்தார் என்பதை விபரம் அறிந்தோரிடம் கேட்டு அறியுங்கள்.

என்நன்றி கொன்றார்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொண்ட மகர்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

goshan Che 

உங்க‌ளுக்கு நான் வைக்கோவை ப‌ற்றி எழுதுவ‌து எப்ப‌டி க‌ச‌க்குதோ அதே போல‌ தான் நீங்க‌ள் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுதும் போது  / 
வைக்கோ அருகில் மாத்தையா கூட‌ தானே நின்றான் / அவ‌னின் செய‌ல் பாடு பின்னாளில் எப்ப‌டி இருந்த‌து  / விஞ்ஞான‌ம் பெரிசா வ‌ள‌ராத‌ கால‌த்தில் இந்திய‌ன் உள‌வுதுறைக்கு த‌க‌வ‌ல் மாத்தையாவால் எப்ப‌டி குடுக்க‌ முடிஞ்ச‌து /

ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவை த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் புக‌ழ்ந்து பேசின‌ அல‌வுக்கு வைக்கோவை ப‌ற்றி த‌லைவ‌ர் பேச‌ வில்லை / காணொளி வேனும் என்றால் இணைக்கிறேன் , 

போன‌ நூற்றாண்டை ப‌ற்றி ஏன் எழுதுவான்  , இந்த‌ நூற்றாண்டுக்கு வ‌ருவோம் , 

உங்க‌ ஆள் வைக்கோவிட‌ம் கேலுங்க‌ள் திராவிட‌ம் பெரிசா த‌மிழீழ‌ம் பெரிசா என்று , 

2014ம் ஆண்டு மோடியோடு கூட்ட‌னி வைக்கும் போது தெரிய‌ வில்லையா வைக்கோவுக்கு விஜேப்பி ம‌த‌வாத‌ க‌ட்சி என்று ,

2019ம் ஆண்டு தேர்த‌லில் விஜேப்பி க‌ட்சி கார‌ங்க‌ள் த‌மிழ் நாட்டில் தோல்வியை ச‌ந்திக்கேக்க‌  ம‌ட்டும் தான் (பெரியார் ம‌ண்ணில் ம‌த‌வாத‌ கூட்ட‌த்துக்கு இட‌ம் இல்லை ) இது வைக்கோவின் ஆக‌ சிற‌ந்த‌ காமெடி /  

திராவிட‌ம் என்றாலே திருட்டு பித்த‌ல் ஆட்ட‌ம் , இது தானே திராவிட‌ம்  , ர‌யில் வ‌ராத‌ த‌ண்டாவால‌த்தில் த‌லையை வைத்து அர‌சிய‌ல் செய்வ‌து /

வைக்கோ ந‌ம்ப வைச்சு க‌ழுத்து அறுத்த‌ குள்ள‌ ந‌ரி /
2006ம் ஆண்டை திரும்பி பாருங்கோ , வைக்கோ சொன்ன‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஒன்னு ந‌ட‌ந்தா தமிழ் நாட்டில் இர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
2009ம் ஆண்டு எம் இன‌ம் எம் க‌ண் முன்னே அழியும் போது இந்த‌ வைக்கோ என்ன‌ செய்தார் /

நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடே இருக்காது , இது இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் வைக்கோ சொன்ன‌து

வைக்கோவின் த‌லைவ‌ர்க‌ள் அடைஞ்சா திராவிட‌ நாடு இல்லை சுடு காடு , 

இந்த‌ திருட‌ர்க‌ளால் தான் எங்க‌ளுக்கு த‌னி நாடு கிடைக்க‌ த‌ட‌ங்க‌ள் ஏற்ப‌ட்ட‌து , இல்லாட்டி இந்திரா காந்தி அம்மையார் கால‌த்திலே த‌மிழீழ‌ம் கிடைச்சு இருக்கும் ,  திராவிட‌ நாட்டு போராட்ட‌ம் த‌மிழீழ‌த்துக்கு எதிரா அமைந்து விட்ட‌து /

வ‌ய‌தில் சிறிய‌வ‌னா இருந்தாலும் என‌க்கும் ப‌ல‌ வ‌ரலாறுக‌ள் தெரியும் / 

அடுத்த‌வை என‌க்கு பாட‌ம் எடுப்ப‌தை நான் ஒரு போதும் விரும்புவ‌து இல்லை , தெரியாத‌த‌ ஏதோ ஒன்றை த‌ட்டி தெரிந்து கொள்ளுவேன் 

 

வைக்கோ ஒரு எச்ச‌ 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

சீமான், ஆவேசமாக பேசிய பல காணொளிகள் உள்ளன.

தெலுங்கன் என்னடா, தமிழனை ஆளுவது, விஜயகாந்த் எப்படி எம்மை ஆளுவது என்பது போன்ற பல வசனங்களை பேசி உள்ளார்.

ஆரம்பத்தில், அவரது பேச்சில், வேகம் இருந்த அளவுக்கு, நிதானம் இருக்கவில்லை.

பலர் வெகுண்டார்கள். வைக்கோ போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இவர் வந்தால், நமக்கு ஆபத்தோ என்று பல தமிழர் அல்லாதோர் பயந்தனர். மலையாளிகள், தெலுங்கர்கள் இந்த பயத்தினை வெளிக்காட்டினர்.

இந்த நிலைமை சீமான் தனி மனிதனாக தொடங்கி ஆரம்பித்த போது காணப்பட்டது.

விரைவிலேயே, அவரினை சரியாக அடையாளம் கண்டு கொண்ட ஒரு அறிவு சார் கூட்டம் ஒன்று, அவர் நெருங்கி, நெறிப்படுத்த தொடங்கியது.

இந்த கூட்டத்தின் பங்களிப்பினால், சீமான் தனது நிலைப்பாடு  குறித்த, தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டி வந்தது.

இப்போதெல்லாம், அந்த வகையான பேச்சுக்கள் இல்லை.

ஆரம்பத்தில்,  இவரது பேச்க்கள் காரணமாகவே அவர் வளர மாட்டார் என நினைத்த பெரிய கட்சிகள் இன்று அவரை ஒரு தீர்க்கமான எதிரியாக பார்க்கின்றன.

இன்று சத்தியம் டிவி பேட்டி. அதே ஆளுடன் கடைசியாக நிகழ்ந்த பேட்டியில், சீமானின் கருத்து, மலையாளி ஆகிய தன்னை யோசிக்க வைக்கிறது என்று தனது பயத்தினை நேரடியாகவே சொன்னார்.

இன்று அதே ஆளிடம் சீமான் சொல்கிறார், அனுபவம், முதிர்ச்சி காரணமாக நாம் தெளிவினை பெற்று, நிலைப்பாட்டினை மாத்தி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அன்று இருந்த ஆவேச சீமான் இன்றும் இருக்கிறார், ஆனால் அவரது கருத்தில், தெளிவு, விவேகம் காணப்படுகின்றது.

அடுத்ததாக, நம்மில் பலர், பிரபாகரனை தூக்கிப் பிடிப்பதால், அவர் தமிழீழம் பிடித்து தருவதாக சொல்லி புலம் பெயர் மக்களிடம் பணம் வாங்குகிறார் என்று கருதுகிறார்கள். 

இந்த கருத்தை உள்வாங்கியே, வைக்கோவும் கருத்து வெளியிட்டார்..

அது உண்மையல்ல என்பது நிதானமாக சிந்திப்பவர்களுக்கு புரியும். புலம் பெயர் தமிழர் பணம் அனுப்பலாம், விடலாம், அது வேறு.

ஆனால், உண்மையான காரணம், தமிழகத்தின் சாதிய தீண்டாமை.

சீமான் தன்னை தலைவனாக முன் நிறுத்தினால், அவரது சாதியை சொல்லி எதிராளிகள் அரசியல் செய்வார்கள்.

தமிழர் இல்லாத, வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவரை, சாதியத்துக்கு அப்பால் தலைவராக ஏற்க தயாரான தமிழகம், தம்மில் ஒருவரை ஏற்கத் தயங்குகிறது. இதுவே, எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவுக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் வசதியானது. ரஜனி முதலமைச்சர் கதிரையினை ஆசையுடன் பார்க்கும் காரணமும் இதுவே.

பிரபாகரனை, ஒரு வெளிநாட்டவரை, தலைவராக காட்டும் போது, அது சாதியத்தினை கடந்து சிலரால் ஏற்கப் படுகினறது. பிரபாகரன் அவர் எந்த சாதி என்பதனை, அவர் வெளி நாட்டவர் என்பதனால் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று தோன்றுகினறது. மேலும் அவர் ஒரு தமிழர் என்பது முக்கியமானதாகின்றது.

இதே சீமான், முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன், என்று கிளம்பி இருந்தால், 'நாம் தமிழர்' கட்சி பெயர், நாம் தேவர் போன்ற பெயரில் ஒரு சாதிக்கட்சியாக மாறி இருக்கும். 'வன்னியர் கட்சி' யாக ஆரம்பித்தார், ராமதாஸ்.  கட்சி பெயரை மாத்தினாலும், குத்தப்படட சாதிய முத்திரை, நீக்கப்பட முடியாமல் தத்தளிக்கிறது.

பிரபாகரனை தலைவனாக கொண்டதாக கட் சி ஆரம்பிக்க, சீமான் செலுத்திய விலை சிறை. ஆனாலும் அது சிறந்த முடிவாக உள்ளது.

இந்த யதார்த்தம் புரியாமல், பிரபாகரனை ஏன் தலைவராக கொண்டுள்ளார்கள் என்று புரியாமல், பலர், இவர் எமக்கு ஈழம் பிடித்து தர தான் அவ்வாறு செய்துள்ளார் என்பதும், அந்த வகையில் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும், முதிர்சியானதாக தெரியவில்லை.

அவர்களது மக்களின் அவலத்தினை போக்க, நமது நாட்டினை சேர்ந்த ஒருவர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்ற வகையில் பார்த்தால், வேறு குழப்பங்கள் வராது.

நமது நாட்டில் கூட, காந்திய போராட்டம், தமிழர் விடுதலை கூட்டணி கட்சி கொடியாக உதய சூரியன் என்று இந்தியாவில் இருந்து எடுத்தோமே. அங்கே யாருமே பினாத்தவில்லையே. நாம் மட்டும் ஏன்?

எம்மை பொறுத்த வரை, சீமான் வென்றால் மகிழ்ச்சி. வென்றால், தென் இந்திய முதல்வர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் ஆதரவினையும் பெற்று, இந்திய மத்திய அரசின் கொள்கை முடிவினை மாத்த முடிந்தால் நன்று. 

காலமாகலாம். ஆனாலும் நமது போராட்டம் ஒரு தனிமனிதனை நம்பி இல்லையே. அது 2020ம் ஆண்டு 500 வருட, போர்த்துக்கேயருடன் ஆரம்பித்த அடிமைத்தனத்தினை கொண்டாட போகின்றது.

இந்த 500 வருடத்தில் நாமும் வாழும் இந்த காலப்பகுதியும் கடந்து போகும்.

காலம் என்ன வைத்திருக்கிறதோ தெரியாது. ஆகவே சொல்ல வருவது என்னவென்றால், தமிழகத்து அரசியலை, தனியாக, அந்த மாநில அரசியலாக மட்டுமே பாருங்கள். அதனுடன், ஈழத்து அரசியலை சேர்த்து பார்க்காதீர்கள்.

    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

கிருபன்,

சீமான், ஆவேசமாக பேசிய பல காணொளிகள் உள்ளன.

தெலுங்கன் என்னடா, தமிழனை ஆளுவது, விஜயகாந்த் எப்படி எம்மை ஆளுவது என்பது போன்ற பல வசனங்களை பேசி உள்ளார்.

ஆரம்பத்தில், அவரது பேச்சில், வேகம் இருந்த அளவுக்கு, நிதானம் இருக்கவில்லை.

பலர் வெகுண்டார்கள். வைக்கோ போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இவர் வந்தால், நமக்கு ஆபத்தோ என்று பல தமிழர் அல்லாதோர் பயந்தனர். மலையாளிகள், தெலுங்கர்கள் இந்த பயத்தினை வெளிக்காட்டினர்.

இந்த நிலைமை சீமான் தனி மனிதனாக தொடங்கி ஆரம்பித்த போது காணப்பட்டது.

விரைவிலேயே, அவரினை சரியாக அடையாளம் கண்டு கொண்ட ஒரு அறிவு சார் கூட்டம் ஒன்று, அவர் நெருங்கி, நெறிப்படுத்த தொடங்கியது.

இந்த கூட்டத்தின் பங்களிப்பினால், சீமான் தனது நிலைப்பாடு  குறித்த, தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டி வந்தது.

இப்போதெல்லாம், அந்த வகையான பேச்சுக்கள் இல்லை.

ஆரம்பத்தில்,  இவரது பேச்க்கள் காரணமாகவே அவர் வளர மாட்டார் என நினைத்த பெரிய கட்சிகள் இன்று அவரை ஒரு தீர்க்கமான எதிரியாக பார்க்கின்றன.

இன்று சத்தியம் டிவி பேட்டி. அதே ஆளுடன் கடைசியாக நிகழ்ந்த பேட்டியில், சீமானின் கருத்து, மலையாளி ஆகிய தன்னை யோசிக்க வைக்கிறது என்று தனது பயத்தினை நேரடியாகவே சொன்னார்.

இன்று அதே ஆளிடம் சீமான் சொல்கிறார், அனுபவம், முதிர்ச்சி காரணமாக நாம் தெளிவினை பெற்று, நிலைப்பாட்டினை மாத்தி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அன்று இருந்த ஆவேச சீமான் இன்றும் இருக்கிறார், ஆனால் அவரது கருத்தில், தெளிவு, விவேகம் காணப்படுகின்றது.

அடுத்ததாக, நம்மில் பலர், பிரபாகரனை தூக்கிப் பிடிப்பதால், அவர் தமிழீழம் பிடித்து தருவதாக சொல்லி புலம் பெயர் மக்களிடம் பணம் வாங்குகிறார் என்று கருதுகிறார்கள். 

இந்த கருத்தை உள்வாங்கியே, வைக்கோவும் கருத்து வெளியிட்டார்..

அது உண்மையல்ல என்பது நிதானமாக சிந்திப்பவர்களுக்கு புரியும். புலம் பெயர் தமிழர் பணம் அனுப்பலாம், விடலாம், அது வேறு.

ஆனால், உண்மையான காரணம், தமிழகத்தின் சாதிய தீண்டாமை.

சீமான் தன்னை தலைவனாக முன் நிறுத்தினால், அவரது சாதியை சொல்லி எதிராளிகள் அரசியல் செய்வார்கள்.

தமிழர் இல்லாத, வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவரை, சாதியத்துக்கு அப்பால் தலைவராக ஏற்க தயாரான தமிழகம், தம்மில் ஒருவரை ஏற்கத் தயங்குகிறது. இதுவே, எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவுக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் வசதியானது. ரஜனி முதலமைச்சர் கதிரையினை ஆசையுடன் பார்க்கும் காரணமும் இதுவே.

பிரபாகரனை, ஒரு வெளிநாட்டவரை, தலைவராக காட்டும் போது, அது சாதியத்தினை கடந்து சிலரால் ஏற்கப் படுகினறது. பிரபாகரன் அவர் எந்த சாதி என்பதனை, அவர் வெளி நாட்டவர் என்பதனால் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று தோன்றுகினறது. மேலும் அவர் ஒரு தமிழர் என்பது முக்கியமானதாகின்றது.

இதே சீமான், முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன், என்று கிளம்பி இருந்தால், 'நாம் தமிழர்' கட்சி பெயர், நாம் தேவர் போன்ற பெயரில் ஒரு சாதிக்கட்சியாக மாறி இருக்கும். 'வன்னியர் கட்சி' யாக ஆரம்பித்தார், ராமதாஸ்.  கட்சி பெயரை மாத்தினாலும், குத்தப்படட சாதிய முத்திரை, நீக்கப்பட முடியாமல் தத்தளிக்கிறது.

பிரபாகரனை தலைவனாக கொண்டதாக கட் சி ஆரம்பிக்க, சீமான் செலுத்திய விலை சிறை. ஆனாலும் அது சிறந்த முடிவாக உள்ளது.

இந்த யதார்த்தம் புரியாமல், பிரபாகரனை ஏன் தலைவராக கொண்டுள்ளார்கள் என்று புரியாமல், பலர், இவர் எமக்கு ஈழம் பிடித்து தர தான் அவ்வாறு செய்துள்ளார் என்பதும், அந்த வகையில் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும், முதிர்சியானதாக தெரியவில்லை.

அவர்களது மக்களின் அவலத்தினை போக்க, நமது நாட்டினை சேர்ந்த ஒருவர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்ற வகையில் பார்த்தால், வேறு குழப்பங்கள் வராது.

நமது நாட்டில் கூட, காந்திய போராட்டம், தமிழர் விடுதலை கூட்டணி கட்சி கொடியாக உதய சூரியன் என்று இந்தியாவில் இருந்து எடுத்தோமே. அங்கே யாருமே பினாத்தவில்லையே. நாம் மட்டும் ஏன்?

எம்மை பொறுத்த வரை, சீமான் வென்றால் மகிழ்ச்சி. வென்றால், தென் இந்திய முதல்வர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் ஆதரவினையும் பெற்று, இந்திய மத்திய அரசின் கொள்கை முடிவினை மாத்த முடிந்தால் நன்று. 

காலமாகலாம். ஆனாலும் நமது போராட்டம் ஒரு தனிமனிதனை நம்பி இல்லையே. அது 2020ம் ஆண்டு 500 வருட, போர்த்துக்கேயருடன் ஆரம்பித்த அடிமைத்தனத்தினை கொண்டாட போகின்றது.

இந்த 500 வருடத்தில் நாமும் வாழும் இந்த காலப்பகுதியும் கடந்து போகும்.

காலம் என்ன வைத்திருக்கிறதோ தெரியாது. ஆகவே சொல்ல வருவது என்னவென்றால், தமிழகத்து அரசியலை, தனியாக, அந்த மாநில அரசியலாக மட்டுமே பாருங்கள். அதனுடன், ஈழத்து அரசியலை சேர்த்து பார்க்காதீர்கள்.

    

அருமையான‌ விள‌க்க‌ம் , ந‌ன்றி உற‌வே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கப்போகின்றார்களா? இல்லைத்தானே!

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் தன்னாட்சிதானே. இதையெல்லாம் தேர்தல் இல்லாமல் புரட்சி செய்து கொண்டுவருவேன் என்று சொன்னது எனக்குத் தெரியாமல் போச்சே!

தமிழரை தமிழராக தலைநிமிர்ந்து நிற்க செய்வதுதான் 
இன்றைய தேவையும் நாம்தமிழரின் புரட்ச்சியும்.

தமிழ் நாட்டை கூறுபோட்டு விற்கும் போலி திராவிட வாதிகளை 
அரசியலில் இருந்து ஓரம் கட்ட தேர்தலில் நிற்கவேண்டும் 
ஆளும் தரப்பில் உணர்வு உள்ள உண்மையான தமிழர்கள் இருந்து இருப்பின் 
நாம் தமிழர் என்று ஒரு கட்சியே உருவாகி இருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அபராஜிதன் said:

இசைக்கலைஞன் அண்ணருக்கு பிறகு யாழில் இன்னொரு சீமானின் கடின சாவு விசிறி 

அவ்வளவு தான், 

Die hard fan? 😂 மொழிமாற்றம் தூள்பறக்கிறது.

பையன்26,

உங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. வைகோ எனது ஆளும் இல்லை. வைகோ மாத்தையாவுடன் நிக்கிறார் ஆகவே அவர் மூலம்தான் இந்தியச் சதி நிறைவேறி இருக்கும் என்பது போல் குழந்தைதனமாக நீங்கள் எழுதுவதை பார்த்தால் எந்த வகுப்புபெடுப்பும் உங்களுக்கு உதவாது என்பது புரிகிறது.

ஒரு வீடியோ யுடீப்பில் கூட இருக்கிறது. வைகோவுக்கு மாத்தையாவை பிரபா அறிமுகம் செய்கிறார். நல்லவேளை இதனடிப்படையில், பிரபா தனக்கெதிரான சதிக்கு, தானே திட்டமிட்டார் என்று எழுதாமல் விட்டீர்கள். 

மாத்தையா விடயம் நடந்தது 1992 இல். 2009 வரை வைகோவுடன் நல்லுறவு வைத்திருந்தார் பிரபா. அப்போ 17 வருடம் பிரபாவாலேயே இனம் காணப்பட முடியாத வைகோவின் துரோகத்தை இப்போ சீமான் கண்டு பிடித்துவிட்டார், அப்படித்தானே?

வைகோவின் தகிடுதத்தங்கள் உலகறிந்த விடயம். ஒரு போர்வாள் துருபிடித்து அழிந்தது என நானே யாழில் அவரை பற்றி எழுதியுள்ளேன். ஆனால் நெடுமாறனுக்கு அடுத்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விடயத்தில் மாறாத கொள்கையுடன் இன்றுவரை பயணிக்கும் ஒருவர் என்றால் அது வைகோ மட்டுமே.

ஒரு கணம் சிந்தித்து பார்த்தேன். புலிகள் இப்போதும் இருந்து, நீங்கள் வன்னியில் போய் பொது வெளியில் வைகோ ஒரு எச்சை என்று எழுதி இருந்தால் உங்கள் நிலை என்னவாகி இருக்கும் என்று. 

இதுதான் சீமான் தம்பிகளை வளர்த்தெடுக்கும் விதம். பிரபாகரனின் மாவீரர் தின பேனருக்கு முன்பாக, கமெராவை செட் பண்ணி ஒரு பெண்ணை பாலியல் இம்சை செய்கிறார் ஒரு தம்பி. கெட்ட வார்தையில் போன் போட்ட நாயக்க இளைஞனை திட்டுகிறார் சீமான். ஒரு கோரிக்கை வைக்கும் தன் தொண்டரை கெட்ட வார்தையால் திட்டுகிறார். சமூக வலைத்தளம் எங்கும் இவர்களின் ஆபாச அடாவடிதான்.

ஒரு கட்டுபட்டியான இனத்தில் இருந்து வந்த ஆயிரம் ஆயிரம் சகோதரிகளை, ஒரு ஒற்றை மனிதனதும் அவர் தம் இயக்கத்தினதும் கட்டுக்கோப்பும் கண்ணியமும் அவப் பெயரின் நிழல் கூட படாமல் கட்டிக் காப்பாற்றியதையும், அனிதா பிரதாப் முதல் பலர் போற்றும் கண்ணியம் மிக்க ஆயிரம் ஆயிரம் துடிப்புள்ள இளைஞர்களையும் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.

புலிகளின் தலைமை மீது விமர்சனத்தை வைக்கும் எனக்கே, இந்த காவாலிக் கூட்டம் அவர்களின் படங்களை, இலச்சினையை பயன்படுத்துவதை காணச் சகிக்கவில்லை. அவர்கள் மீது குருட்டுப் பக்தி கொண்ட உங்களால் இதை எப்படி ஏற்க முடிகிறதோ நானறியேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2019 at 11:03 PM, பையன்26 said:

இல்லாட்டி இந்திரா காந்தி அம்மையார் கால‌த்திலே த‌மிழீழ‌ம் கிடைச்சு இருக்கும்

தரமான நகைச்சுவைக்கு நன்றி.

கடைசியாக ஒன்று வைகோவின் பித்தலாட்டங்களுக்கும் சீமான் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என சொல்லி ஜெயலலிதாவுக்கும் வாக்கு கேட்டதுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றைக்கு ஜெயலலிதா எனும் கன்னட பிராமணப்பெண் தமிழ் நாட்டை வஞ்சித்துவிட்டார், அதிமுக எனும் திராவிட கட்சி தமிழ்நாட்டை சீரழித்தது, திருட்டுத் திராவிடம் ஈழம் அமைவதை தடுத்தது எனும் சீமானுக்கு, இவை எல்லாம் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் போது தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

47 minutes ago, goshan_che said:

Die hard fan? 😂 மொழிமாற்றம் தூள்பறக்கிறது.

பையன்26,

உங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. வைகோ எனது ஆளும் இல்லை. வைகோ மாத்தையாவுடன் நிக்கிறார் ஆகவே அவர் மூலம்தான் இந்தியச் சதி நிறைவேறி இருக்கும் என்பது போல் குழந்தைதனமாக நீங்கள் எழுதுவதை பார்த்தால் எந்த வகுப்புபெடுப்பும் உங்களுக்கு உதவாது என்பது புரிகிறது.

ஒரு வீடியோ யுடீப்பில் கூட இருக்கிறது. வைகோவுக்கு மாத்தையாவை பிரபா அறிமுகம் செய்கிறார். நல்லவேளை இதனடிப்படையில், பிரபா தனக்கெதிரான சதிக்கு, தானே திட்டமிட்டார் என்று எழுதாமல் விட்டீர்கள். 

மாத்தையா விடயம் நடந்தது 1992 இல். 2009 வரை வைகோவுடன் நல்லுறவு வைத்திருந்தார் பிரபா. அப்போ 17 வருடம் பிரபாவாலேயே இனம் காணப்பட முடியாத வைகோவின் துரோகத்தை இப்போ சீமான் கண்டு பிடித்துவிட்டார், அப்படித்தானே?

வைகோவின் தகிடுதத்தங்கள் உலகறிந்த விடயம். ஒரு போர்வாள் துருபிடித்து அழிந்தது என நானே யாழில் அவரை பற்றி எழுதியுள்ளேன். ஆனால் நெடுமாறனுக்கு அடுத்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விடயத்தில் மாறாத கொள்கையுடன் இன்றுவரை பயணிக்கும் ஒருவர் என்றால் அது வைகோ மட்டுமே.

ஒரு கணம் சிந்தித்து பார்த்தேன். புலிகள் இப்போதும் இருந்து, நீங்கள் வன்னியில் போய் பொது வெளியில் வைகோ ஒரு எச்சை என்று எழுதி இருந்தால் உங்கள் நிலை என்னவாகி இருக்கும் என்று. 

இதுதான் சீமான் தம்பிகளை வளர்த்தெடுக்கும் விதம். பிரபாகரனின் மாவீரர் தின பேனருக்கு முன்பாக, கமெராவை செட் பண்ணி ஒரு பெண்ணை பாலியல் இம்சை செய்கிறார் ஒரு தம்பி. கெட்ட வார்தையில் போன் போட்ட நாயக்க இளைஞனை திட்டுகிறார் சீமான். ஒரு கோரிக்கை வைக்கும் தன் தொண்டரை கெட்ட வார்தையால் திட்டுகிறார். சமூக வலைத்தளம் எங்கும் இவர்களின் ஆபாச அடாவடிதான்.

ஒரு கட்டுபட்டியான இனத்தில் இருந்து வந்த ஆயிரம் ஆயிரம் சகோதரிகளை, ஒரு ஒற்றை மனிதனதும் அவர் தம் இயக்கத்தினதும் கட்டுக்கோப்பும் கண்ணியமும் அவப் பெயரின் நிழல் கூட படாமல் கட்டிக் காப்பாற்றியதையும், அனிதா பிரதாப் முதல் பலர் போற்றும் கண்ணியம் மிக்க ஆயிரம் ஆயிரம் துடிப்புள்ள இளைஞர்களையும் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.

புலிகளின் தலைமை மீது விமர்சனத்தை வைக்கும் எனக்கே, இந்த காவாலிக் கூட்டம் அவர்களின் படங்களை, இலச்சினையை பயன்படுத்துவதை காணச் சகிக்கவில்லை. அவர்கள் மீது குருட்டுப் பக்தி கொண்ட உங்களால் இதை எப்படி ஏற்க முடிகிறதோ நானறியேன்.

🤣🤣

எனக்கு சீமான் மற்றும் வைகோ அல்லது வேறு எந்த தமிழக  தலைவர் மீதும் விமர்சனத்துடன் கூடிய பார்வையே உண்டு..அதனால் கண்ணை மூடிக்கொண்டு அவர்களின் எல்லா பேச்சுகள்/ நடவடிக்கைகளிற்கு முட்டு கொடுப்பவர்களை எதிர்க்கிறேன்..நல்லது செய்யும் போது பாராட்டுங்கள் / மற்றவற்றை விமர்சியுங்கள் அது அவர்களை செம்மை படுத்தும்,  அண்மையில் நாம் தமிழர் கட்சியின் இரத்ததானம் / மற்றும ஆடு மாடுகளிற்கான தண்ணீர் தொட்டி / குளம்/ ஏரி சீர்படுத்தல்கள் வலைதளங்களில் பராட்டை பெற்றுள்ளன 

நாங்கள் எப்படி எங்களின் அரசியல் தேவைக்கு அவர்களை பயன்படுத்துகிறோமோ அதே போல அவர்களும் எங்களை  பயன் படுத்துகிறார்கள்

போராட்ட ஆரம்பத்தில் எங்களிற்கு உதவிய குளத்தூர் மணி போன்றவர்கள் ஆரம்ப கால வைகோ போன்றவர்கள் தான் எந்த பிரதிபலன் பராது எங்களிற்கு குரல் கொடுத்தார்கள் ..இப்போதைய நிலை எல்லாமே வாக்குகளிற்காகவே ..ஆனால் எங்கள் பற்றிய அனுதாபம் ஆதரவு நிலைக்கு தமிழ் நாட்டில் உண்மையாகவே  வாக்கு வங்கி உண்டா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு 

சீமான் இன்னும் இன்னும் கிராம மக்களிடமும் வளர்ந்து வரும் தலைமுறையுடனும் செல்வாராகின் அவரால் இன்னும் தன் நிலையை வலுப்படுத்த முடியும் .. கொடுக்கும் பேட்டிகளில் பேசும் பேச்சுகளில் அதிக கவனம் எடுத்தல் வேண்டும் .. இப்போது வலைத்தளங்களில் அதிக ட்ரோல் பண்ணப்படுபவர் சீமான்.. விஜயகாந்தின் வீழ்ச்சியில் குடும்ப அரசியலும் வெளியிடங்களில் அவரின் நடத்தைகளையும் விட மீடியாக்களால் கொடுக்கப்பட்ட நெக்கட்டிவ் தோற்றமும் வலைத்தளங்களின் ட்ரோலுமே அவரின் வேகமான வீழ்ச்சிக்கு காரணங்கள் ..அதை அவர் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் 

வெளிநாட்டில் சீமானிற்கு உண்டியல் குலுக்குவதோ..இங்கிருந்து போய் அவர்களின்கு வேலை செய்வதோ உங்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாயினும்.. ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சீமானிற்கு ஆதரவு பணம் கொடுக்கிறார்கள் ஈழத்தை போல இங்கேயும் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் என்ற திமுக வினரின் இன்னோரென்ன குற்றசாட்டுகளை வலுப்படுத்தவே உதவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:

🤣🤣

எனக்கு சீமான் மற்றும் வைகோ அல்லது வேறு எந்த தமிழக  தலைவர் மீதும் விமர்சனத்துடன் கூடிய பார்வையே உண்டு..அதனால் கண்ணை மூடிக்கொண்டு அவர்களின் எல்லா பேச்சுகள்/ நடவடிக்கைகளிற்கு முட்டு கொடுப்பவர்களை எதிர்க்கிறேன்..நல்லது செய்யும் போது பாராட்டுங்கள் / மற்றவற்றை விமர்சியுங்கள் அது அவர்களை செம்மை படுத்தும்,  அண்மையில் நாம் தமிழர் கட்சியின் இரத்ததானம் / மற்றும ஆடு மாடுகளிற்கான தண்ணீர் தொட்டி / குளம்/ ஏரி சீர்படுத்தல்கள் வலைதளங்களில் பராட்டை பெற்றுள்ளன 

நாங்கள் எப்படி எங்களின் அரசியல் தேவைக்கு அவர்களை பயன்படுத்துகிறோமோ அதே போல அவர்களும் எங்களை  பயன் படுத்துகிறார்கள்

போராட்ட ஆரம்பத்தில் எங்களிற்கு உதவிய குளத்தூர் மணி போன்றவர்கள் ஆரம்ப கால வைகோ போன்றவர்கள் தான் எந்த பிரதிபலன் பராது எங்களிற்கு குரல் கொடுத்தார்கள் ..இப்போதைய நிலை எல்லாமே வாக்குகளிற்காகவே ..ஆனால் எங்கள் பற்றிய அனுதாபம் ஆதரவு நிலைக்கு தமிழ் நாட்டில் உண்மையாகவே  வாக்கு வங்கி உண்டா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு 

சீமான் இன்னும் இன்னும் கிராம மக்களிடமும் வளர்ந்து வரும் தலைமுறையுடனும் செல்வாராகின் அவரால் இன்னும் தன் நிலையை வலுப்படுத்த முடியும் .. கொடுக்கும் பேட்டிகளில் பேசும் பேச்சுகளில் அதிக கவனம் எடுத்தல் வேண்டும் .. இப்போது வலைத்தளங்களில் அதிக ட்ரோல் பண்ணப்படுபவர் சீமான்.. விஜயகாந்தின் வீழ்ச்சியில் குடும்ப அரசியலும் வெளியிடங்களில் அவரின் நடத்தைகளையும் விட மீடியாக்களால் கொடுக்கப்பட்ட நெக்கட்டிவ் தோற்றமும் வலைத்தளங்களின் ட்ரோலுமே அவரின் வேகமான வீழ்ச்சிக்கு காரணங்கள் ..அதை அவர் ஒரு பாடமாக எடுக்க வேண்டும் 

வெளிநாட்டில் சீமானிற்கு உண்டியல் குலுக்குவதோ..இங்கிருந்து போய் அவர்களின்கு வேலை செய்வதோ உங்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாயினும்.. ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சீமானிற்கு ஆதரவு பணம் கொடுக்கிறார்கள் ஈழத்தை போல இங்கேயும் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் என்ற திமுக வினரின் இன்னோரென்ன குற்றசாட்டுகளை வலுப்படுத்தவே உதவும் 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கோ அல்ல‌து எம் போராட்ட‌த்துக்கோ , எம் உற‌விக‌ளில் வாசிலில் போய் உண்டிய‌லுட‌ன் நின்ட‌து இல்லை ஒரு போதும்  , உந்த‌ உண்டிய‌ல் வேலையை ஒரு சில‌ர் பார்க்கின‌ம் , உண்டிய‌ல் கூட்ட‌த்திட‌ம் நேர்மை இருப்பதாக‌ தெரிய‌ வில்லை 😠/

நான் என் இன‌த்துக்காக‌ எது செய்தாலும் என்ர‌ சொந்த‌ செல‌வில் தான் / குறுக்கு வ‌ழிய‌ விரும்பின‌து இல்லை 😉 , 

பெரும் க‌ன‌வோடு ஒரு கொள்கையோடு ப‌ய‌ணிக்கும் போது , அந்த‌ கொள்கையை அடையும் வ‌ர‌ தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்க‌னும் 👏 /


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தரமான நகைச்சுவைக்கு நன்றி.

கடைசியாக ஒன்று வைகோவின் பித்தலாட்டங்களுக்கும் சீமான் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என சொல்லி ஜெயலலிதாவுக்கும் வாக்கு கேட்டதுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றைக்கு ஜெயலலிதா எனும் கன்னட பிராமணப்பெண் தமிழ் நாட்டை வஞ்சித்துவிட்டார், அதிமுக எனும் திராவிட கட்சி தமிழ்நாட்டை சீரழித்தது, திருட்டுத் திராவிடம் ஈழம் அமைவதை தடுத்தது எனும் சீமானுக்கு, இவை எல்லாம் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் போது தெரியவில்லையா?

2009ம் ஆண்டு ஜெய‌ல‌லிதா என்ன‌ சொன்னாரோ , அத‌ வைச்சு தான் இழை ம‌ல‌ர்ந்தால் ஈழ‌ம் ம‌ல‌ரும் என்று அண்ண‌ன் சீமான் சொன்னார் /

அண்ண‌ உங்க‌ள‌ மாதிரி அறிவாளி வேச‌ம் போட்ட‌ ப‌ல‌ர‌ யாழில் பார்த்து விட்ட‌ன் 😁😁 ,
உங்க‌ள் க‌ட‌மை எதுவோ அத‌ ச‌ரியாய் செய்யுங்க‌ள் , என் க‌ட‌மை எதுவோ அத‌ நான் ச‌ரியாக‌ செய்து கொண்டு இருக்கிறேன் /

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி,

உங்களை மாரியேதான் எனக்கும் வகுப்பெடுப்பவரை பிடிக்காது. ஆகவே நான் எந்த வேடம் போடுகிறேன் என்ற வீண் சர்சைகளை விட்டு விட்டு கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர்க ரீதியில் தர முடிந்தால் தரவும். இல்லை நன்றி வணக்கம் சொல்லிப் போவதாயினும் ஓகே.

அப்போ, 1970 களில் இருந்து ஜெயா செய்த அரசியல். புலிகளை கெட்ட சக்தி என வர்ணித்தமை, புலிகள் பயங்கரவாதிகள் என்றது எல்லாவற்றையும் மறந்து விட்டு, 2009 இல் ஜெயா சொன்னதை வைத்து மட்டும் சீமான் அவருக்கு வோட்டு கேட்டாரா?

அப்போ ஸ்டாலின்/ திமுக இதுவரை செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து விட்டு இப்போ ஸ்டாலின் சொல்வதை வைத்து, வைகோ அவருக்கு வாக்கு கேட்பதும் சரிதானே?

சீமான் கருணாநிதியை விட சுயநலமிக்க, தந்திர அரசியல்வாதி என்பதுக்கான, tell-tale sings அவரின் பொது வாழ்க்கையை கூர்ந்து பார்க்கும் யாருக்கும் இலகுவில் புலப்படும்.

அவரிற்க்காக் வேலை செய்வது உங்கள் சுய விருப்பம். பிரபாகரனை போல் ஒருவர் என சீமானை நினைக்கும் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் இளைஞர்களுக்கு உண்மை ஒருநாள் புரியத்தான் போகிறது.

அந்த புரிதல் வரும் வரை 5ம் வேதக்காரர் போல அவர்கள் சீமான் புகழ் பாடவே போகிறார்கள்.

அதை பொது வெளியில் பாடும் போது, எதிர் கருத்து எழவே செய்யும்.

தொடர்ந்து பயணிப்போம். நன்றி வணக்கம்.

கிருபன் பாணியில், டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

தம்பி,

உங்களை மாரியேதான் எனக்கும் வகுப்பெடுப்பவரை பிடிக்காது. ஆகவே நான் எந்த வேடம் போடுகிறேன் என்ற வீண் சர்சைகளை விட்டு விட்டு கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர்க ரீதியில் தர முடிந்தால் தரவும். இல்லை நன்றி வணக்கம் சொல்லிப் போவதாயினும் ஓகே.

அப்போ, 1970 களில் இருந்து ஜெயா செய்த அரசியல். புலிகளை கெட்ட சக்தி என வர்ணித்தமை, புலிகள் பயங்கரவாதிகள் என்றது எல்லாவற்றையும் மறந்து விட்டு, 2009 இல் ஜெயா சொன்னதை வைத்து மட்டும் சீமான் அவருக்கு வோட்டு கேட்டாரா?

அப்போ ஸ்டாலின்/ திமுக இதுவரை செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து விட்டு இப்போ ஸ்டாலின் சொல்வதை வைத்து, வைகோ அவருக்கு வாக்கு கேட்பதும் சரிதானே?

சீமான் கருணாநிதியை விட சுயநலமிக்க, தந்திர அரசியல்வாதி என்பதுக்கான, tell-tale sings அவரின் பொது வாழ்க்கையை கூர்ந்து பார்க்கும் யாருக்கும் இலகுவில் புலப்படும்.

அவரிற்க்காக் வேலை செய்வது உங்கள் சுய விருப்பம். பிரபாகரனை போல் ஒருவர் என சீமானை நினைக்கும் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் இளைஞர்களுக்கு உண்மை ஒருநாள் புரியத்தான் போகிறது.

அந்த புரிதல் வரும் வரை 5ம் வேதக்காரர் போல அவர்கள் சீமான் புகழ் பாடவே போகிறார்கள்.

அதை பொது வெளியில் பாடும் போது, எதிர் கருத்து எழவே செய்யும்.

தொடர்ந்து பயணிப்போம். நன்றி வணக்கம்.

கிருபன் பாணியில், டொட்.

 ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்கும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை 😉😁 /

த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ருக்கு நிக‌ர் தேசிய‌ த‌லைவ‌ர் தான் , அந்த‌ மாபெரும் த‌ல‌வைர்ரோட‌ யாரையும் ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது 👏

அண்ண‌ன் சீமானை ந‌ம்பி போர‌ ம‌க்க‌ளுக்கே அதிக‌ம் வேர்க்க‌ வில்லை , ஆனா உங்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்குது  வேர்வையை முத‌ல் துடையுங்கோ 😠/

அண்ண‌ன் சீமான விம‌ர்சிக்க‌ முத‌ல் உங்க‌ளை நீங்க‌ள் ஒரு க‌ன‌ம் பார்க்க‌னும் , விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ அதுக்கு நீங்க‌ள் த‌குதியான‌வரா என்று 😉

சீமான் என்ர‌ ஒரு த‌னி ம‌னித‌ன்
இல்லாட்டி இன்று த‌மிழ் நாட்டில் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் த‌ல‌ ர‌சிக‌ன் த‌ள‌ப‌தி ர‌சிக‌ன் என்ர‌ கோட்டுக்கையே இருந்து இருப்பார்க‌ள் / 

த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளி வீட்டில் க‌ண் கூடா பார்க்க‌ முடியுது , த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை ப‌ச்ச‌ குத்தி அந்த‌ மாபெரும் த‌லைவ‌ர‌ நெஞ்சில் சும‌க்கும் பிள்ளைக‌ளும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கின‌ம் ,

அண்ண்ன் சீமான் த‌ன் தொண்ட‌ர்க‌ளுக்கு சொல்வ‌து  எம‌க்கு எல்லாம் ஒரு த‌லைவ‌ர் தான் , அது த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் /

அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் நேர‌ம் 
செய்த‌ ப‌ணிக‌ள் க‌ண்ணீல் க‌ண்ணீர‌ வ‌ர‌ வைச்ச‌து /
வ‌லி உண‌ர்ந்த‌வ‌னுக்கு தான் அத‌ன் வ‌லி தெரியும் /

புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு இணைய‌த‌ள‌த்துக்காள் நக்க‌லும் நய்யாண்டி செய்ப‌வ‌ர்களால் அதை தான் செய்ய‌ முடியும் 😉 ,

ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்டு ப‌த்து ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ / புல‌ம் பெய‌ர் நாட்டு வாய்ச் சொல் வீர‌ர்க‌ளால் என்ன‌த்த‌ சாதிக்க‌ முடிஞ்ச‌து 😠

உங்க‌ளை மாதிரி போலி விம‌ர்ச‌க‌ர‌ க‌ண்டு அண்ண‌ன் சீமானோ அவ‌ர் த‌ம்பிக‌லோ அஞ்ச‌ போர‌து இல்லை , எம் க‌ட‌மை எதுவோ அதை ச‌ரியாண‌ வ‌ழியில் செய்திட்டு இருக்கிறோம் / 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/chennai/reconstruction-works-in-melmarungur-village-by-naam-tamilar-party/articlecontent-pf381846-353675.html

வெறும் வார்த்தைகளில் வராது மாற்றம்.. மக்களிடம் படு வேகமாக நெருங்கும் நாம் தமிழர் கட்சியினர்!

HemavandhanaPublished:June 10 2019, 16:40 [IST]

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய சக்தியாக உருவெடுக்கும் நாம் தமிழர், மக்கள் நீதி மாயம்- வீடியோ

சென்னை: இந்த வேலை, அந்த வேலை என்றெல்லாம் நாம் தமிழர் கட்சி பார்ப்பது இல்லை.. எதுவானாலும் என்ன அது மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று ஒவ்வொன்றையும் பார்த்து அணுகுவதே இந்த கட்சியின் சிறப்பு!

என் மக்கள், என் இனம் என்ற ஒரு கோட்பாட்டை தூக்கி எறிந்து பொதுமக்களுடன் கலந்த கட்சிகளில் பிரதானமானவை நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம்தான்.

இவர்கள் மக்களை நெருங்குவதே அவர்களின் பிரச்சனைகளை முன் வைத்துதான். அதனால்தான் வாக்கு வங்கி மற்றும் தமிழக அரசியல் அந்தஸ்துகளில் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.

navjotsinghsidhu1-1560162402.jpgஎன்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு

  • பிரச்சனைகள்

    அதிலும் நாம் தமிழர் கட்சிக்கு ஒருவரையறை, எல்லை, நியதி இதெல்லாம் கிடையாது. எதுவானாலும் இறங்கி தூர் வாருவதுதான் பிரதான பணியே. அது மண், மக்கள், எதை பாதிக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி.

  • பிடிக்குளம் கிராமம்

    அந்த வகையில், மேல்மருங்கூர் ஊராட்சியில் பிடிக்குளம் என்ற கிராமத்திலும் சேவையை விரிவுபடுத்தி உள்ளனர். அந்த கிராமத்தில் நீர்நிலையில் உள்ள, சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் அதி தீவிரமாக ஈடுபட்டனர்.

  • அவலம்

    தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடும் நிலையில், கிணற்றில் இருக்கும் நீரை கூட எடுக்க முடியாதவாறு அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த அவலத்தை உணர்ந்த அக்கட்சியினர், கிணற்றை சிமெண்ட் போட்டு வேலையை ஆரம்பித்தனர்.

  •  

    View image on TwitterView image on TwitterView image on Twitter
     

    #மேல்மருங்கூர் ஊராட்சி#பிடிக்குளம் கிராமத்தில் நீர்நிலையில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள் ✊

     
     
     
     

     

    ஈரம்

    மண்ணோடு மண்ணாக, ஒட்டிப்போய் இருந்த கிணற்றை சுற்றி சீரமைத்து, சிமெண்ட் போட்டு, மக்கள் எளிதாக தண்ணீர் இறைக்கும்படி சீரமைத்துவிட்டனர்! நாம் தமிழர் கட்சியினரின் இந்த செயலை கண்டு, இப்போது கிணற்றில் மட்டுமல்ல.. கிராம மக்களின் மனதிலும் ஈரம் ஊற்றெடுக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

https://tamil.oneindia.com/news/chennai/reconstruction-works-in-melmarungur-village-by-naam-tamilar-party/articlecontent-pf381846-353675.html

வெறும் வார்த்தைகளில் வராது மாற்றம்.. மக்களிடம் படு வேகமாக நெருங்கும் நாம் தமிழர் கட்சியினர்!

HemavandhanaPublished:June 10 2019, 16:40 [IST]

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய சக்தியாக உருவெடுக்கும் நாம் தமிழர், மக்கள் நீதி மாயம்- வீடியோ

சென்னை: இந்த வேலை, அந்த வேலை என்றெல்லாம் நாம் தமிழர் கட்சி பார்ப்பது இல்லை.. எதுவானாலும் என்ன அது மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று ஒவ்வொன்றையும் பார்த்து அணுகுவதே இந்த கட்சியின் சிறப்பு!

என் மக்கள், என் இனம் என்ற ஒரு கோட்பாட்டை தூக்கி எறிந்து பொதுமக்களுடன் கலந்த கட்சிகளில் பிரதானமானவை நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம்தான்.

இவர்கள் மக்களை நெருங்குவதே அவர்களின் பிரச்சனைகளை முன் வைத்துதான். அதனால்தான் வாக்கு வங்கி மற்றும் தமிழக அரசியல் அந்தஸ்துகளில் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.

navjotsinghsidhu1-1560162402.jpgஎன்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு

  • பிரச்சனைகள்

    அதிலும் நாம் தமிழர் கட்சிக்கு ஒருவரையறை, எல்லை, நியதி இதெல்லாம் கிடையாது. எதுவானாலும் இறங்கி தூர் வாருவதுதான் பிரதான பணியே. அது மண், மக்கள், எதை பாதிக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி.

  • பிடிக்குளம் கிராமம்

    அந்த வகையில், மேல்மருங்கூர் ஊராட்சியில் பிடிக்குளம் என்ற கிராமத்திலும் சேவையை விரிவுபடுத்தி உள்ளனர். அந்த கிராமத்தில் நீர்நிலையில் உள்ள, சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் அதி தீவிரமாக ஈடுபட்டனர்.

  • அவலம்

    தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடும் நிலையில், கிணற்றில் இருக்கும் நீரை கூட எடுக்க முடியாதவாறு அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த அவலத்தை உணர்ந்த அக்கட்சியினர், கிணற்றை சிமெண்ட் போட்டு வேலையை ஆரம்பித்தனர்.

  •  

    View image on TwitterView image on TwitterView image on Twitter
     

    #மேல்மருங்கூர் ஊராட்சி#பிடிக்குளம் கிராமத்தில் நீர்நிலையில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து பாழடைந்த கிணற்றை புனரமைக்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள் ✊

     
     
     
     

     

    ஈரம்

    மண்ணோடு மண்ணாக, ஒட்டிப்போய் இருந்த கிணற்றை சுற்றி சீரமைத்து, சிமெண்ட் போட்டு, மக்கள் எளிதாக தண்ணீர் இறைக்கும்படி சீரமைத்துவிட்டனர்! நாம் தமிழர் கட்சியினரின் இந்த செயலை கண்டு, இப்போது கிணற்றில் மட்டுமல்ல.. கிராம மக்களின் மனதிலும் ஈரம் ஊற்றெடுக்கிறது!

என்ன  சொல்ல  வாரீங்க  சகோ..

சரியான  பாதை  என்று  தானே?

இதைத்தான்  நாமும் சொல்கின்றோம்

வரவேற்கின்றோம்

டொட்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனித துதிபாடல் மனோநிலையில் இருக்காமல் எதையும் சமன் செய்து சீர்தூக்கி பார்க்கும் கண்ணோட்டம் கைவரப் பெறும் போது நல்லன நடக்கும் போது ஒத்துகொள்வதும், தவறானது நடக்கும் போது சுட்டிக் காட்டுவதும் இயல்பாக வரும் சகோ 😂.

டொட் டொட்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.