Jump to content

அபார வெற்றி பெற்ற மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து


Recommended Posts

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

https://www.google.fr/amp/s/www.maalaimalar.com/amp/News/Election2019/2019/05/23231312/1243120/US-President-Donald-Trump-Congratulations-to-Prime.vpf

Link to comment
Share on other sites

ட்ரம்ப்பின் வாழ்த்து பதிவு

3EDD8431-9186-4FA9-B7CD-B3C88E405BED.jpg

Link to comment
Share on other sites

மோடி ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிக்கும் பதிவு.

286FEB1D-56F4-449D-AE12-3A39FAD81708.jpg

Link to comment
Share on other sites

சீன அதிபர் ஜி ஜின்பிங்

17-வது நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு என்னுடைய இதயபூர்வ வாழ்த்துகள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் உங்களது ஒவ்வொரு வெற்றிக்கு வாழ்த்துகள்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் வெற்றி அடைந்ததற்காக எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் முன்னேற்ற ஏற்பட உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உள்ளேன்.

https://tamil.thehindu.com/world/article27221570.ece/amp/

ரஷ்ய அதிபர் புடின்

நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மற்றும் ஆப்கானிஸ்தானின் நட்புறவு எப்போதும்போல உறுதியாக இருக்கும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இதயப்பூர்வ வாழ்த்துகள். 

மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே தொலைபேசியில் தொடர்புகொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com/world/article27218582.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

 

Image may contain: 4 people, people smiling, text

நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்...
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப்,  சீன அதிபர் ஜி ஜின்பிங்க்,  
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  ரஷ்ய அதிபர் புட்டின்.... 
போன்ற ஆட்களுக்கு,  இன்னும்.....  தெரியாது  போலை கிடக்கு.  :grin:

 

Link to comment
Share on other sites

53 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text
 

சிங்களவர்களே இதை நக்கலடிக்கினம். 😀😀

D7QgNA3XkAczDgR?format=jpg&name=large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Lara said:

சிங்களவர்களே இதை நக்கலடிக்கினம். 😀😀

D7QgNA3XkAczDgR?format=jpg&name=large

60890506_1048352962028302_6163202886357483520_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5f2283d5e441ae5afe8a017912295b14&oe=5D5797FA

Image may contain: 5 people, meme and text

லாரா....  தமிழ்நாட்டில் இருந்து வரும், மீம்ஸ்´சை  பாருங்கள். 
சிங்களவன், தோத்துப் போயிடுவான்.  :grin:

டேய்... சண்முகம், எட்றா வண்டியை...   ஜப்பானுக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

லாரா....  தமிழ்நாட்டில் இருந்து வரும், மீம்ஸ்´சை  பாருங்கள். 
சிங்களவன், தோத்துப் போயிடுவான்.  :grin:

டேய்... சண்முகம், எட்றா வண்டியை...   ஜப்பானுக்கு. 🤣

இதே மக்கள் தான் ஓட்டு போட்டு வண்டில போய் யப்பானில தேத்தண்ணி குடிச்சிட்டு வாங்க சார் என்கிறார்களே நான் என்ன தான் செய்ய என்று அலுத்துக் கொண்டே போகிறார்.பாவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே மக்கள் தான் ஓட்டு போட்டு வண்டில போய் யப்பானில தேத்தண்ணி குடிச்சிட்டு வாங்க சார் என்கிறார்களே நான் என்ன தான் செய்ய என்று அலுத்துக் கொண்டே போகிறார்.பாவம்.

Image may contain: 3 people, meme and text

ஈழப்பிரியன்... மோடியின் அரசியல் வியூகம் மிக விசாலமானது
அவர் பதவியில் இருந்த காலத்தில், ஒரு நாளும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததில்லை. 
அத்துடன்.. அவர் எங்கு போனாலும், அதனை செய்தியாக கொண்டு வர,  
இந்திய  பம்மாத்து ஊடகங்கள், மோடி கொடுத்த காசுக்காக,  கடுமையாக உழைத்தார்கள். 
அதில் வெற்றியும் பெற்றார்.... மோடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, meme and text

 

61041446_2188656707856321_8926593520437821440_n.jpg?_nc_cat=103&_nc_ht=scontent-frx5-1.xx&oh=48df35867c0fe128b759ef2f4b33c78b&oe=5D627B89

மோடி....  திரும்ப ஆட்சிக்கு வரமாட் டார் என்று...  அவசரப் பட்டு,
ராகுல் காங்கிரஸ் பக்கம், நைசாக.. நழுவிய...
உலக கோடீஸ்வரன், அம்பானி தான் பாவம்.

இனி... என்ன நடக்கப் போகுதென்று,  பொறுத்திருந்து பார்ப்போம்.  :grin:

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன்.. அவர் எங்கு போனாலும், அதனை செய்தியாக கொண்டு வர,  
இந்திய  பம்மாத்து ஊடகங்கள், மோடி கொடுத்த காசுக்காக,  கடுமையாக உழைத்தார்கள். 
அதில் வெற்றியும் பெற்றார்.... மோடி.

வெளிநாடுகளிலும் ஒருவரை தேர்தலில் வெற்றிபெற வைக்க ஊடகங்கள் பங்கு அதிகம். மக்களை மூளைச்சலவை செய்யுமளவுக்கு அந்நபரை பற்றி நல்ல மாதிரி காட்டிக்கொண்டிருப்பார்கள்.

ட்ரம்ப் விதிவிலக்கு. மற்றவர்கள் அவர் செய்யும் அனைத்தையும் எதிர்க்க வெளிக்கிட்டதால் அவர் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கிறார்.

ட்ரம்பின் 80, 90 களில் வந்த சில பேட்டி முன்னர் பார்த்தேன். அன்றும் அவர் அமெரிக்காவுக்கு முன்னுரிமை கொடுத்து தான் கதைக்கிறார். ஆனால் பவ்யமாக. இப்ப அதையே கதைக்கிறார், ஆனால் பார்ப்பவர்கள் அவரை முட்டாள் என்று சொல்லும் விதமாக.

ஊடகவியலாளர் ஒருவர் ட்ரம்ப் க்கு ஜனாதிபதியாக வரும் எண்ணம் உள்ளதா என 90 களில் கேட்ட போது, தனக்கு ஜனாதிபதியாக வரும் எண்ணம் இல்லை, ஆனால் அமெரிக்கா தொடர்ந்து இதே போக்கில் செல்லுமானால் தான் ஜனாதிபதியாக வருவேன் என கூறியிருந்தார். சொன்னபடி ஜனாதிபதியாக வந்து இப்ப அமெரிக்காவுக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் செய்கிறார்.

முன்னர் கூறியிருந்தாராம் தான் ஜனாதிபதியாக வந்தால் மக்கள் எதை கேட்க விரும்புகிறார்களோ அதை கதைப்பேன் என. (இது பற்றி உண்மை பொய் தெரியவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Lara said:

--ட்ரம்ப் விதிவிலக்கு. மற்றவர்கள் அவர் செய்யும் அனைத்தையும் எதிர்க்க வெளிக்கிட்டதால் அவர் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கிறார்.

ட்ரம்பின் 80, 90 களில் வந்த சில பேட்டி முன்னர் பார்த்தேன். அன்றும் அவர் அமெரிக்காவுக்கு முன்னுரிமை கொடுத்து தான் கதைக்கிறார். ஆனால் பவ்யமாக. இப்ப அதையே கதைக்கிறார், ஆனால் பார்ப்பவர்கள் அவரை முட்டாள் என்று சொல்லும் விதமாக. 😀---

 

அமெரிக்க மக்களுக்கு,  "ட்ரம்ப்"  போன்ற, லூசு  "டிரெஸ்லிங்" ஆட்கள் தான்,  தேவை.
முட்டாள் பயல்  ட்ரம்புடன்,  தோற்ற..  ஹிலாரி  கிளின்டனுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்.  🤣

Link to comment
Share on other sites

உந்த காணொளியிலை காட்டப்படுவதெல்லாம் முன்கூட்டியே சொல்லி வைச்சு செய்யிறது. Show Business.

ஹிலாரி கிளின்டனின் வண்டவாளங்கள் தெரிஞ்சதாலையும் ஒபாமா செய்த அக்கிரமத்தாலையும், democrats மேலிருந்த கோபத்தாலையும் கூட ட்ரம்புக்கு சனம் vote போட்டது. 

இவர் ஒரு Business man என்பதால் அந்தப்பக்கத்தாலையும் ஆதரவு கிடைச்சது.

வெளிக்கு rasist ஆ கதைச்சாலும் இவர் african american community க்கு அதிக உதவி செய்தவராம்.

தவிர வருமானம் குறைந்த மக்களுக்கென தனியா building கள் கட்டி குறைந்த வாடகைக்கு வீடுகள் கொடுத்தவராம். தேர்தலுக்காக இல்லை, முன்பிலிருந்தே. இவையெல்லாம் இவருக்கு vote போட்டிருப்பினம்.

நாங்கள் தான் ஹிலாரி, ட்ரம்ப் என்று இரு துருவங்களை பார்ப்பது போல் பார்க்கிறோம். உண்மையில் அவர்கள் இருவரும் உறவினர்கள்.

இப்ப இவர் போற போக்கை பார்த்தால் சனம் அடுத்தமுறை மாத்தி vote போட நினைக்கினமோ தெரியேல்லை. ஆனால் இப்பவும் இவருக்கு ஆதரவு இருக்கு. என்ன நடக்குமெண்டு வாற வருசம் தெரியும்.

இதை பாருங்கோ. 1980 லை ட்ரம்ப் எப்பிடி கதைக்கிறார் என்று. இந்தாள் எப்பிடி இப்ப இப்பிடி ஆச்சு என்று ஷொக் ஆயிடுவீங்கள். 

 

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்...
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப்,  சீன அதிபர் ஜி ஜின்பிங்க்,  
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  ரஷ்ய அதிபர் புட்டின்.... 
போன்ற ஆட்களுக்கு,  இன்னும்.....  தெரியாது  போலை கிடக்கு.  :grin:

நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்... மற்றவர்களை விட....
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்புக்கு மட்டும் தெரியும்.

பாம்பின்கால் பாம்பறியும். :grin:

ஆதாரம் பல மீடியாக்கள்.

Link to comment
Share on other sites

19 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, meme and text

இவர் மலையுச்சிக்கு போனதும், குகையில் தியானம் இருந்ததும், இப்பிடி ஒற்றைக்கண்ணை (அதுவும் இடது பக்க கண்ணை) மட்டும் திறந்து காட்டுவதும் எனக்கு இலுமினாட்டியை நினைவு படுத்துது. அமெரிக்க டொலரிலேயே அது இருந்தாலும் நான் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

Dollarnote_siegel_hq.jpg

Link to comment
Share on other sites

33 minutes ago, Paanch said:

நரேந்திர மோடி.. வெற்றி பெற்ற, இரகசியம்... மற்றவர்களை விட....
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்புக்கு மட்டும் தெரியும்.

பாம்பின்கால் பாம்பறியும். :grin:

ஆதாரம் பல மீடியாக்கள்.

நீங்கள் வெளிநாட்டில் புலவும் “பாம்பு” பற்றி சொல்றீங்களோ? 😀 

நான் இன்னும் ட்ரம்பை முற்றுமுழுதாக பாம்பு என நம்பவில்லை. ஈரானில் போர் ஆரம்பிச்சார் என்றால் சரி. அதுக்கு பிறகு ஆள் முற்று முழுதான பாம்பு என நானே ஒப்புக்கொள்வேன். அது வரை வெயிட்டிங். 

Link to comment
Share on other sites

17 minutes ago, Lara said:

நீங்கள் வெளிநாட்டில் புலவும் “பாம்பு” பற்றி சொல்றீங்களோ? 😀 

நான் இன்னும் ட்ரம்பை முற்றுமுழுதாக பாம்பு என நம்பவில்லை. ஈரானில் போர் ஆரம்பிச்சார் என்றால் சரி. அதுக்கு பிறகு ஆள் முற்று முழுதான பாம்பு என நானே ஒப்புக்கொள்வேன். அது வரை வெயிட்டிங். 

மக்கள் ஆதரவை விடவும், நவீன உலகும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியுமே ட்ரம்பை சனாதிபதியாக்கிதாக வந்த செய்திகள்..... ஆச்சரியம் தரவில்லை.  

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

மக்கள் ஆதரவை விடவும், நவீன உலகும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியுமே ட்ரம்பை சனாதிபதியாக்கிதாக வந்த செய்திகள்..... ஆச்சரியம் தரவில்லை.  

சாதாரணமாக நீங்கள் சொல்வது சரி. ஆனால் மோடியின் வெற்றிக்கும் ட்ரம்பின் வெற்றிக்கும் வேறுபாடு உள்ளது. மோடி தேர்தலில் போட்டியிடும் போது மோடிக்கு ஆதரவாக மீடியா பிரச்சாரம் செய்தது. ஆனால் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட்ட போது ஹிலாரிக்கு ஆதரவாக மீடியா செயற்பட்டு அவரை ஜனாதிபதியாக கொண்டுவர முயற்சித்தது. அதே நேரம் ட்ரம்ப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை வீழ்த்த முயற்சித்தது. ட்ரம்பின் வெற்றிக்கு வேறு பல காரணிகள் இருந்தன.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.