Jump to content

இலங்கையின் நீதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமும் ஒழுங்கும் 

சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் 
பின்பு ஏன் பிக்குமாரை 
பின் கதவால் திறந்து விடுகிறார்கள் .

 

நீதியும் அரசியலும் 

என்ன தீர்ப்பை இலங்கை நீதியரசர்கள் 
எழுத வேண்டும் என்று 
ஏற்கனவே எழுதி இருப்பர் 
இலங்கை அரசியல் வாதிகள் .

 

நீதி 

எ .வி .டைசியின் சட்ட புத்தகம் 
இலங்கையில் செல்லுபடியாகாது 
இங்கு நீதி என்று எங்கும் இல்லை .

 

அரசியல் கைதிகள் 

அரசியல் கைதிகளுக்கு 
விடுதலை இல்லை 
அவர்கள் தமிழர்கள் என்பதால் 
அப்படித்தான் 
அந்த அரசியல் அமைப்பு 
எழுதி இருக்கிறது .

பா .உதயகுமார் .

Link to comment
Share on other sites

  • 2 months later...
On 5/24/2019 at 8:22 PM, uthayakumar said:

சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் 
பின்பு ஏன் பிக்குமாரை 
பின் கதவால் திறந்து விடுகிறார்கள்

ஆகா! அருமையான வரிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Gowin said:

ஆகா! அருமையான வரிகள்!

நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதையில்லை , கடினமான சாட்டை.... தொடர்ந்து எழுதுங்கள் உதயகுமார்....!  👍 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.