Jump to content

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது !


Recommended Posts

இந்த உரையாடல் நாட்டுக்கு  ரொம்ப முக்கியம் 😡😡😡😡

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

 

எமதினத்தைக் கருவறுத்து, துரோகத்தில் தன்னை மிஞ்ச எவருமேயில்லை என்று சொல்லுமளவிற்கு, தன்னை வளர்த்த தலைவனையும், தமிழருக்கான ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலைப் போராட்டத்தையும் தனது சுயநலத்திற்காக காட்டிக்கொடுத்து, லட்சக்கணக்கில் எம்மக்கள் சாகக் காரணமான இனவழிப்பு போருக்கு அடிக்கல் நாட்டிவைத்த கரும் பாம்பிற்காய் வக்காலத்து வேண்டவும் சிலர் இன்னும் இருப்பது நாம் சபிக்கப்பட்ட சமூகம்தான் என்பதை பறைசாற்றவன்றி வேறில்லை.

கருணா எனும் விநாயகமூர்த்தி முரளீதரன் - துரோகத்தின் புதியநிலையான வரைவிலக்கணம். இவன்போல் முன்னர் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப்போவதுமில்லை!

இப்பிடிக்கொத்த ஒரு பேர்வழியை சரியான தருணத்தில் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் கடைசி அழிவுக்கு பங்களித்தது எனவும் சொல்லிக் கொள்ளலாமா   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுனாமி நேரம் அங்கு நடந்த பல தில்லுமுல்லுகள் எனக்குத் தெரியும். அதை நான் இங்கு கூற விரும்பவில்லை. சில விடயங்களை சொல்லியும் ஒரு பயனும் இனி இல்லை. வீட்டை விற்று, கடன் எடுத்து  எத்தனையோபேர் விடுதலைப் போராட்டத்துக்குப் பணம் கொடுத்துள்ளனர்.அப்ப அவர்கள் எல்லாரும் மாவீர்கள் என்று சொல்லலாமா ??

ஒரு விடயத்தை குறை கூறுவதுக்கு முதல் சரியான தரவுகள் எடுக்கணும் பின்பு குற்றம் சொல்வது நியாயம் இங்கு சொல்லும் விடயம் இறுதியானது பொது வெளியில் மாறி மாறி கொள்ளுபடுவது சரியல்ல .மாமனிதர் என்பதை மாவீரர் என்று படித்து போட்டு இங்குவந்து குழம்பிகொண்டு இருக்க வேண்டாம் ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களுக்கு கொடுக்கபட்ட உயரிய விருது இதுக்கு மேல் இந்த விடயத்தை பற்றி கதைப்பது நல்லது இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னதான் சேவை செய்திருந்தாலும் மூர்த்தி அவர்களை பற்றியும் ஏராளமான  கதைகள் இருந்தாலும் அவை பற்றி எதுவும் நான் இதில் கூறவில்லை நெடுக்ஸ். மாவீரர்கள் என்பவர்கள் வேறு. அவர்களுக்குரிய பெயரை மற்ற எவருக்கும் கொடுப்பது சரியானதன்று பாலசிங்கம் என்றாலுமே.  

 

 

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுனாமி நேரம் அங்கு நடந்த பல தில்லுமுல்லுகள் எனக்குத் தெரியும். அதை நான் இங்கு கூற விரும்பவில்லை. சில விடயங்களை சொல்லியும் ஒரு பயனும் இனி இல்லை. வீட்டை விற்று, கடன் எடுத்து  எத்தனையோபேர் விடுதலைப் போராட்டத்துக்குப் பணம் கொடுத்துள்ளனர்.அப்ப அவர்கள் எல்லாரும் மாவீர்கள் என்று சொல்லலாமா ??

உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள் சுமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

கருணாவோட தொடங்கி வைத்தியர் மூர்த்தியில வந்து நிக்குது திரி? அதுசரி, என்ன பேச வெளிகிட்டோம்? ஆருக்குத் தெரியும்?

ஆனாலும் கருணாவை ஆதரிச்சு, அவனை மகா யோக்கியன் லெவலுக்கு புகழ்ந்து, தலைவர் கருணா சொன்னதைக் கேட்டிருந்தால் தப்பியிருப்பார் என்கிற ரேஞ்சுக்கு நினைக்கிறார்கள் பாருங்கள், அங்கேதான் அவர்களின் விசுவாசம் தெரிகிறது.

எமதினத்தைக் கருவறுத்து, துரோகத்தில் தன்னை மிஞ்ச எவருமேயில்லை என்று சொல்லுமளவிற்கு, தன்னை வளர்த்த தலைவனையும், தமிழருக்கான ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலைப் போராட்டத்தையும் தனது சுயநலத்திற்காக காட்டிக்கொடுத்து, லட்சக்கணக்கில் எம்மக்கள் சாகக் காரணமான இனவழிப்பு போருக்கு அடிக்கல் நாட்டிவைத்த கரும் பாம்பிற்காய் வக்காலத்து வேண்டவும் சிலர் இன்னும் இருப்பது நாம் சபிக்கப்பட்ட சமூகம்தான் என்பதை பறைசாற்றவன்றி வேறில்லை.

கருணா எனும் விநாயகமூர்த்தி முரளீதரன் - துரோகத்தின் புதியநிலையான வரைவிலக்கணம். இவன்போல் முன்னர் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப்போவதுமில்லை!

ரஜ்ஜித்,முதலில் வடிவாய் என்ன எழுதியிருக்கு வடிவாய் வாசித்து விட்டு கருத்தெழுத வாங்கோ ...கொலை செய்தவனுக்கு துக்கு என்றால் செய்ய சொல்லி தூண்டியவருக்கு என்ன தண்டனை?

தலைவர் தான்,தலைவர் தான் என்றாலும் அவரும் மனிசன் தான் ...பப்பா மரத்தில ஏத்தித் தான் நந்திக் கரையோரம் அனாதையாய் விட்டீ ர்கள் 

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

ஒரு விடயத்தை குறை கூறுவதுக்கு முதல் சரியான தரவுகள் எடுக்கணும் பின்பு குற்றம் சொல்வது நியாயம் இங்கு சொல்லும் விடயம் இறுதியானது பொது வெளியில் மாறி மாறி கொள்ளுபடுவது சரியல்ல .மாமனிதர் என்பதை மாவீரர் என்று படித்து போட்டு இங்குவந்து குழம்பிகொண்டு இருக்க வேண்டாம் ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களுக்கு கொடுக்கபட்ட உயரிய விருது இதுக்கு மேல் இந்த விடயத்தை பற்றி கதைப்பது நல்லது இல்லை .

ஏன் நீங்கள் இது பற்றி கேள்விப் படவில்லையா?... வெண்புறா அமைப்பு ஊழல் ,டொக்டர் மூர்த்தி பற்றியும் அந்த நேரமும் அநேகமாய் எல்லோரும் கதைத்தவயல்...அதே நேரத்தில் அவர் நிறைய நல்லதும் செய்தவர் .

நான் நினைக்கிறேன் சுமோ இங்கு சொல்ல விடயம், களத்தில் நின்று போரில் மடிந்தவர்களைத் தான்  "மாவீரர்கள்" என்று சொல்லுவார்கள்...எப்படி மூர்த்திக்கு மாவீரர் பட்டம் கொடுத்தார்கள் என்பதே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

ஏன் நீங்கள் இது பற்றி கேள்விப் படவில்லையா?... வெண்புறா அமைப்பு ஊழல் ,டொக்டர் மூர்த்தி பற்றியும் அந்த நேரமும் அநேகமாய் எல்லோரும் கதைத்தவயல்...அதே நேரத்தில் அவர் நிறைய நல்லதும் செய்தவர் .

நான் நினைக்கிறேன் சுமோ இங்கு சொல்ல விடயம், களத்தில் நின்று போரில் மடிந்தவர்களைத் தான்  "மாவீரர்கள்" என்று சொல்லுவார்கள்...எப்படி மூர்த்திக்கு மாவீரர் பட்டம் கொடுத்தார்கள் என்பதே !

எந்த நேரம் என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

எந்த நேரம் என்று கூற முடியுமா?

2005/2006  என்று நினைக்கிறேன்...சரியாய் நினைவு இல்லை...2009யில் ஆர்ப்பாட்டம் நடக்கும் போதும் இவர் பற்றிய கதை வந்தது   

எனக்கு உள்ளார்ந்த விடயங்கள் ஒன்றும் தெரியாது..ஆதாரத்தை கொண்டு வா என்று கேட்காதீங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

2005/2006  என்று நினைக்கிறேன்...சரியாய் நினைவு இல்லை...2009யில் ஆர்ப்பாட்டம் நடக்கும் போதும் இவர் பற்றிய கதை வந்தது   

எல்லாரும் கதைப்பினம், ஆனால் உண்மை இருக்கணுமே!

சமாதான காலத்தில் தலைவரை சென்று சந்தித்திருந்தார். அப்படி அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்திருப்பின் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

எல்லாரும் கதைப்பினம், ஆனால் உண்மை இருக்கணுமே!

சமாதான காலத்தில் தலைவரை சென்று சந்தித்திருந்தார். அப்படி அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்திருப்பின் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???

சனம் எரிச்சலில்,பொறாமையில் கதைத்தாலும் நெருப்பில்லாமல் புகையாது அல்லவா?...தவிர சமாதான காலத்தில் தலைவரை கண்டவன்,நிண்டவன் எல்லாம் போய் சந்தித்து போட்டோ எடுத்தவையல் . ..இவர் மக்களுக்கு நல்லதும் செய்திருக்கிறார் .. 

எது எப்படி இருந்தாலும் அவர் இறந்து விட்டார். வெண் புறா அமைப்பும் இப்ப இல்லை.. இது பற்றி கதைத்து பிரயோசனம் இல்லை...சுமோவுக்கு, கோபம் இவருக்கு மாவீரர் பட்டம் கொடுத்தது...அது பற்றி எனக்குத் தெரியாது.சுமோ வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டவும்...பெருமாள், சொல்வது போல நாட்டு பற்றாளரைத் தான் சுமோ மாறி நினைக்கின்றனவோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

சனம் எரிச்சலில்,பொறாமையில் கதைத்தாலும் நெருப்பில்லாமல் புகையாது அல்லவா?...தவிர சமாதான காலத்தில் தலைவரை கண்டவன்,நிண்டவன் எல்லாம் போய் சந்தித்து போட்டோ எடுத்தவையல் . ..இவர் மக்களுக்கு நல்லதும் செய்திருக்கிறார் .. 

கண்டவன் நிண்டவன் எல்லாம் இதுக்க வேண்டாம். 

2005/2006 இல் இவர் மீது குற்றச்சாட்டு இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???? ஏனெனில் இறுதிவரை தொடர்பில் இருந்தவர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தலைவர் தான்,தலைவர் தான் என்றாலும் அவரும் மனிசன் தான் ...பப்பா மரத்தில ஏத்தித் தான் நந்திக் கரையோரம் அனாதையாய் விட்டீ ர்கள் 

ஜென்மம் கடந்த துரோகியை வெள்ளையடிப்பதற்கு, தலைவரை முட்டாளாக்கவும் தயக்கம் இல்லை.

 

1 hour ago, ரதி said:

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை

கிழக்கில் இருந்து இணைந்த எல்லோரும், கருணாவை தவிர, முட்டாள்கள், இல்லையா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேலையில் இருப்பவர்களை எல்லாரையும் சனம் எரிச்சலில் பொறாமையில் கதைக்கும், ஆனால் அதற்கும் நெருப்பில் அல்ல புகையாது என்று சொல்லலாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

கண்டவன் நிண்டவன் எல்லாம் இதுக்க வேண்டாம். 

2005/2006 இல் இவர் மீது குற்றச்சாட்டு இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???? ஏனெனில் இறுதிவரை தொடர்பில் இருந்தவர்.

 

நான் முதலே சொல்லி விட்டேன் மீரா ...நான் கேள்விப் பட்டது மட்டும் தான் ...நீங்கள் சொல்கின்ற மாதிரி அவர் நிரபராதியாகவும் இருக்கலாம்.
ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் "வெளுத்ததெல்லாம் பால் இல்லை"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் முதலே சொல்லி விட்டேன் மீரா ...நான் கேள்விப் பட்டது மட்டும் தான் ...நீங்கள் சொல்கின்ற மாதிரி அவர் நிரபராதியாகவும் இருக்கலாம்.
ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் "வெளுத்ததெல்லாம் பால் இல்லை"

அவர் ஓர் பயிற்சி பெற்ற போராளி. ஆனால் அதை ஒருவரிடமும் சொல்வதில்லை.

றெஜி பிரித்தானியாவை வந்தடைந்த பிறகு அதுவரை தான் நிர்வகித்து வந்த TRO வை TS இன் அறிவுறுத்தலுக்கு அமைய அவரிடம் கையளித்துவிட்டார்.

வெண்புறா மட்டுமே 2009 வரை அவரிடம் இருந்தது.

கேள்விப்பட்டதை வைத்து அவர் மீது குற்றச்சாட்டு வைக்காதீர்கள்.

அவர் இறந்த பிறகு வெளிநாட்டு செயலகம் மாமனிதராகவும் தலைமைச்செயலகம் நாட்டுப்பற்றாளராகவும் மதிப்பளித்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100% தொண்டு நிறுவனம் என்று எதுவுமே இல்லை... நீங்கள் வேண்டுமானால் இப்படியான அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பது விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்...பிரிட்டனில் கூட பெரிய சர்ச்சை கொஞ்ச காலம் முந்தி நடந்தது... வீட்டு வாடகை தொடங்கி டெலிபோன் பில்  போன்ற கணக்குகளை ...நிறுவனத்தின் பேரால் கணக்கு காட்டலாம் ...அதற்காக அவர் அப்படி செய்தவர் என்று உறுதியாக சொல்லவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

100% தொண்டு நிறுவனம் என்று எதுவுமே இல்லை... நீங்கள் வேண்டுமானால் இப்படியான அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பது விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்...பிரிட்டனில் கூட பெரிய சர்ச்சை கொஞ்ச காலம் முந்தி நடந்தது... வீட்டு வாடகை தொடங்கி டெலிபோன் பில்  போன்ற கணக்குகளை ...நிறுவனத்தின் பேரால் கணக்கு காட்டலாம் ...அதற்காக அவர் அப்படி செய்தவர் என்று உறுதியாக சொல்லவில்லை 

ஊழல் என்று தொடங்கி ரெலிபோன் பில்லில் வந்து நிற்கிறியள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ....
சம்பந்தா சம்மந்தமில்லாமல் எதுவுமே நிதர்சனமாக தெரியாமல் எப்படி ஒரு பொது வெளியில் அமரரான ஒருவர் குறித்து  இப்படி விவாதிக்க முடிகிறது.
 "அதற்காக அவர் அப்படி செய்தவர் என்று உறுதியாக சொல்லவில்லை " என்று நீங்கள் எழுதும் போதே இது குறித்த மேலதிக பதிவுகள் தேவை இல்லாமல் போய்விடுகின்றன. 
தவிர இந்த "வீட்டு வாடகை தொடங்கி டெலிபோன் பில்" போன்ற கணக்கு விபரங்கள் எதோ எழுத வேணும் என்ற நோக்கில் எதையாவது எழுந்தமானமாக  அடிச்சு பிச்சு மேய்கிறீர்கள் போல உள்ளது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மூர்த்தியைப் பற்றி இங்கு அலச வேண்டும்?

மூர்த்தியின் சேவையின் நிமித்தம், தவறுதலாக (மாவீரர் என) அடையாளப்படுத்தப்பட்ருப்பின், அந்த தவறு எந்த தருணத்திலும் நிவர்த்தி செய்யப்படக்கூடியது.

கிழக்கின் விவேகானந்தரும், வீட்டையே ஆட் டை போட்ட சேவைச் செம்மலுமான கருணாவை (குறிப்பு: எனது கருத்தல்ல), எவ்வாறு அடையாள படுத்துவது என்று அலசினால் கூட, அதில் ஓர் நோக்கம் உண்டு.    

மூர்த்தியின் பிரச்சனைகள் (அப்படி இருந்திருந்தால்) பற்றி கதைத்து பயனில்லை என்று அறிந்து கூட, ஒருவர் அதை பற்றி எழுதுகிறார்.

Link to comment
Share on other sites

On 5/26/2019 at 3:44 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியர் மூர்த்தி என்று ஒருவர் டூட்டிங்கில் இருந்து வேலை செய்தாரே நினைவிருக்கா ரதி.  அவரையே மாவீரர் என்று கூறி மாவீரர் நாள் படங்களுடன் வைத்திருந்தார்கள். 

நாட்டுப் பற்றாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி!- தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்

நாட்டுப்பற்றாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி

தமிழ்மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27 .02 .2013 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

திருகோணமலையைச் சேர்ந்த திரு. மூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே எமது விடுதலைப் போராட்டத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில்விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து  தன்னாலான பங்களிப்பினை வழங்கி இயக்கத்தின்தொடக்ககால வளர்ச்சிகளில் அளப்பெரிய பங்காற்றியவர்.

1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும் தனது சேவையை ஆற்றினார். கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு  தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் செயற்பட்டார்.

விடுதலைப்பணிகளை செய்ததற்காக  சிறிலங்கா அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்களை இந்தச் சித்திரவதைகளும், கொடுமைகளும் நிரந்தர நோயாளி ஆக்கின. 

1987 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப்  புலம்பெயர்ந்த  மருத்துவர் மூர்த்தி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் விடுதலைப்போராடத்தினை முன்னெடுப்பதில் பெரும்பங்காற்றினார். ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார்.

குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றிவந்த இவர் 2004 ஆம் ஆண்டில்  “வெண்புறா“ நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். “வெண்புறா மூர்த்தி“ என்ற பெயரால் இவர் அழைக்கப்படக் காரணமும் அதுவே.

தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் 1993 ஆம் ஆண்டு 'Freeman of the City of London' என்ற உயர்விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் மருத்துவர் மூர்த்தி அவர்களின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை. எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் மருத்துவர் மூர்த்தியும் இணைந்துகொள்கிறார். தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை உழைத்த இவரை ’நாட்டுப்பற்றாளர்’ என மதிப்பளிப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பெருமை கொள்கிறது.

அமைதியாகக் கண் மூடியுள்ள மருத்துவர் மூர்த்தி அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில்அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத்தெரிவிக்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

 ஆ.அன்பரசன்,

ஊடகப்பிரிவு,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=91:n-patraalar-dr-moorthy&catid=28:report&Itemid=2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தலைவர் தான்,தலைவர் தான் என்றாலும் அவரும் மனிசன் தான் ...பப்பா மரத்தில ஏத்தித் தான் நந்திக் கரையோரம் அனாதையாய் விட்டீ ர்கள் 

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை

 

அதனால், வடக்கின் படித்தவர்கள், வடக்கின் முட்டாளின் ஊடக, கிழக்கின் முட்டாள்களை பாவித்து, தமிழீழம் அடைய முயன்றதில் தவுறுகள் இருப்பதாக தெரியவில்லை.

ஏனெனில், கிழக்கின் விவேகானந்தர், கிழக்கின் முட்டாள்களை மாமாக்களாகவே முயன்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

நாட்டுப் பற்றாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி!- தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்

நாட்டுப்பற்றாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி

தமிழ்மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27 .02 .2013 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

திருகோணமலையைச் சேர்ந்த திரு. மூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே எமது விடுதலைப் போராட்டத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில்விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து  தன்னாலான பங்களிப்பினை வழங்கி இயக்கத்தின்தொடக்ககால வளர்ச்சிகளில் அளப்பெரிய பங்காற்றியவர்.

1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும் தனது சேவையை ஆற்றினார். கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு  தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் செயற்பட்டார்.

விடுதலைப்பணிகளை செய்ததற்காக  சிறிலங்கா அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்களை இந்தச் சித்திரவதைகளும், கொடுமைகளும் நிரந்தர நோயாளி ஆக்கின. 

1987 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப்  புலம்பெயர்ந்த  மருத்துவர் மூர்த்தி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் விடுதலைப்போராடத்தினை முன்னெடுப்பதில் பெரும்பங்காற்றினார். ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார்.

குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றிவந்த இவர் 2004 ஆம் ஆண்டில்  “வெண்புறா“ நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். “வெண்புறா மூர்த்தி“ என்ற பெயரால் இவர் அழைக்கப்படக் காரணமும் அதுவே.

தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் 1993 ஆம் ஆண்டு 'Freeman of the City of London' என்ற உயர்விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் மருத்துவர் மூர்த்தி அவர்களின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை. எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் மருத்துவர் மூர்த்தியும் இணைந்துகொள்கிறார். தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை உழைத்த இவரை ’நாட்டுப்பற்றாளர்’ என மதிப்பளிப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பெருமை கொள்கிறது.

அமைதியாகக் கண் மூடியுள்ள மருத்துவர் மூர்த்தி அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில்அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத்தெரிவிக்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

 ஆ.அன்பரசன்,

ஊடகப்பிரிவு,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=91:n-patraalar-dr-moorthy&catid=28:report&Itemid=2

இது தலைமைச் செயலகத்தின் அறிக்கை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை 

நான் கருணா எனக்குத் தமிழீழம் எடுத்துத்தருவான் என்று கனவு காணவில்லை. 

அவன் தனது துரோகத்தனத்திற்கு சாட்டிய அதே பிரதேசவாதத்தை நீங்களும்  இப்போது அவனுக்காகத் தூக்கிப் பிடிக்கிறீர்கள்.

எனக்காக எனது தம்பி போராடப் போனான். நான் வேறு யாரும் கிழக்கிலிருந்து எனக்காக போராடுங்கள் , நான் படிக்கப்போகிறேன் என்று இங்கே ஓடிவரவில்லை.

சிங்களவன் யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பார்த்து அடிக்கவில்லை, தமிழன் என்று சொல்லித்தான் அடித்தான். நாம் எல்லோருக்கும் போராடிச் சுதந்திரம் பெறவேண்டிய தேவை இருந்தது, இன்னும் இருக்கிறது. இதில் ஒருவருக்காக இன்னொருவர் போராடிப் பலியாக வேண்டும் என்கிற தேவையில்லை.

எதற்கெடுத்தாலும் பிரதேசவாதம் கக்கும் உங்கள் கருத்துக்களை தூக்கியெறிந்துவிட்டு நிதானமாக அவன் செய்தது துரோகமா இல்லையா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள். அப்போது தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ரஜ்ஜித்,முதலில் வடிவாய் என்ன எழுதியிருக்கு வடிவாய் வாசித்து விட்டு கருத்தெழுத வாங்கோ ...கொலை செய்தவனுக்கு துக்கு என்றால் செய்ய சொல்லி தூண்டியவருக்கு என்ன தண்டனை?

தலைவர் தான்,தலைவர் தான் என்றாலும் அவரும் மனிசன் தான் ...பப்பா மரத்தில ஏத்தித் தான் நந்திக் கரையோரம் அனாதையாய் விட்டீ ர்கள் 

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை

அக்கோய் எல்லாம் சரி 
வவுணதீவில் இரண்டு போலீசை யாரோ சுட்டதற்கு  எதற்கு நார்வேயில் விடுதலை புலிகளை எழுப்பினவர் என்று ஒருக்கால் கும்மானிடம் கேட்டு சொல்லுங்கோ ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.