Jump to content

குருணாகலில் வைத்தியருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் – கடைகள் அடைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருணாகலில் வைத்தியருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் – கடைகள் அடைப்பு

 

குருணாகல் வைத்தியருக்கு எதிராக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக கருத்தடை சத்திரசிகிச்சை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவருக்கெதிராக இன்று செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த ஆர்ப்பாட்டத்தில், பௌத்த குருமார், பாதிரியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், குருநாகல் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இதன்போது, வைத்தியர் ஷாபி மீதான விசாரணைகளை முன்னெடுக்கும் வைத்தியர் சரத் வீரபண்டாரவை இடமாற்றம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் முயற்சிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, வைத்தியர் சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இன்றும் பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்று காலையில் குருணாகல் பொது வைத்தியசாலைக்கு சென்ற சுமார் 20 பெண்கள், தமக்கு கருத்தடை சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக நேற்று வரை 51 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/56950

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் ஒரு பக்கத்தால் தமிழ் இனத்தை அழிக்க சத்தமில்லாமல் அரபு முஸ்லீம் சிங்களவன் கோட்டைக்குள் இருந்து சிந்தாமல் சிதறாமல் சிங்களவனை  கருவறுத்து இருக்கிறான் .

Link to comment
Share on other sites

12 hours ago, பெருமாள் said:

சிங்களவர் ஒரு பக்கத்தால் தமிழ் இனத்தை அழிக்க சத்தமில்லாமல் அரபு முஸ்லீம் சிங்களவன் கோட்டைக்குள் இருந்து சிந்தாமல் சிதறாமல் சிங்களவனை  கருவறுத்து இருக்கிறான் .

காலம் பிந்திய ஞானம் - அரபு முஸ்லிமை அடித்து கலைக்காமல் உண்மையான  பங்காளி ஆக்கி இருந்தால் .... 😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

காலம் பிந்திய ஞானம் - அரபு முஸ்லிமை அடித்து கலைக்காமல் உண்மையான  பங்காளி ஆக்கி இருந்தால் .... 😩

கல்லில் கூட நார் உரிக்கலாம்!

ஆனால் முல்லாக்களிடமிருந்து.....ஒரு முடி கூடப் பிடுங்க முடியாது! 

இது காலம் எங்களுக்குக் கற்பித்த பாடம்...!😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

காலம் பிந்திய ஞானம் - அரபு முஸ்லிமை அடித்து கலைக்காமல் உண்மையான  பங்காளி ஆக்கி இருந்தால் .... 😩

தமிழினம் என்ற ஒன்று இலங்கையில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை கல்வெட்டில் தான் தேடியிருக்க வேண்டும், யாழ்ப்பாணம் முழுதும் அரேபிய கல்வெட்டுகள் கிடைத்திருக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Jude said:

காலம் பிந்திய ஞானம் - அரபு முஸ்லிமை அடித்து கலைக்காமல் உண்மையான  பங்காளி ஆக்கி இருந்தால் .... 😩

நடந்ததெல்லாம் நல்லதாகவே நடந்தது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

காலம் பிந்திய ஞானம் - அரபு முஸ்லிமை அடித்து கலைக்காமல் உண்மையான  பங்காளி ஆக்கி இருந்தால் .... 😩

நாங்கள் சுன்னத்து செய்திருப்போம்... யாழில் மூலை முடுக்கெல்லாம்  பாந்தொசை கேட்டிருக்கும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.