Jump to content

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அதுரலிய ரத்ன தேரருக்கு  ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார்.

இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Viyalandern.jpg

http://www.virakesari.lk/article/57246

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே  போனால்

வியாழனை  மாத்த 

தமிழர்கள்  உண்ணாவிரதம்   மட்டுமல்ல

உயிரையே  கொடுக்கவேண்டி  வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முற்போக்கான முடிவு உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ..👍

Link to comment
Share on other sites

நல்ல முடிவு. ராஜதந்திரமென்று ஒன்றும் சொல்லாமலும் செய்யாமலும் இருப்பதிலும் பார்க்க ஐஎஸ் ஐஎஸ் உடன் தொடர்புடையவர்கள் நிச்சயமாக பதவி இறக்கப்பட வேண்டும். இந்த உண்ணாவிரதத்துக்கு முஸ்லிம்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

6 hours ago, விசுகு said:

இப்படியே  போனால்

வியாழனை  மாத்த 

தமிழர்கள்  உண்ணாவிரதம்   மட்டுமல்ல

உயிரையே  கொடுக்கவேண்டி  வரும்..

இவர் செய்வதில் என்ன தவறு......!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Dash said:

இவர் செய்வதில் என்ன தவறு......!!!!

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

Link to comment
Share on other sites

21 minutes ago, விசுகு said:

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

அவர் எங்கு நின்றாலும்  பரவாயில்லை, ரிஷட் பதவி நீக்கம் செய்ய வேண்டும், விசாரணை செய்ய வேண்டும்; இவரது கடந்த 10 வருட கால நடவடிக்கைகள் முழுமையாக விசாரணை  செய்ய வேண்டும்; இவரால் மன்னார் மாவட்டம் இஸ்லாமிய மயப்படுத்தப்பட்டு விட்டது.

எனவே எமக்கு எம்மை காப்பாற்ற வேண்டும் எனவே தமிழ்  மக்கள் ரிஷட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை அழுத்தம். கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

அவர் எங்கு நின்றாலும்  பரவாயில்லை, ரிஷட் பதவி நீக்கம் செய்ய வேண்டும், விசாரணை செய்ய வேண்டும்; இவரது கடந்த 10 வருட கால நடவடிக்கைகள் முழுமையாக விசாரணை  செய்ய வேண்டும்; இவரால் மன்னார் மாவட்டம் இஸ்லாமிய மயப்படுத்தப்பட்டு விட்டது.

எனவே எமக்கு எம்மை காப்பாற்ற வேண்டும் எனவே தமிழ்  மக்கள் ரிஷட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை அழுத்தம். கொடுக்க வேண்டும்.

அனுபவமும்

வரலாறும்

தப்பான  மனிதர்களிடம்  பொறுப்புக்கள் போகக்கூடாது  என்பதை  எடுத்துரைக்கின்றன  சகோ

ஆத்திரத்தில்  எம்மால்  எடுக்கப்படும் முடிவுகள்  தவறுக்கு மேல் தவறாகிவிடும்

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

காசுக்கு விலைபோய் மகிந்த கும்பலுடன் சேர்ந்த இவர் வேறுவழிகளின்றி இப்போது கொஞ்சகாலமா மகிந்தவின் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் சதித்திட்டங்களுக்கு ஏற்ப சதிராடி வருகிறார்!

இன்னொரு விதமாக சொல்லப்போனால் முன்னர் முஸ்லிம்கள் எப்படி சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலுடன் இணைந்து தமிழின அழிப்புக்கு துணை போனார்களோ அதைப் போன்றதொரு வழியில் வியாழேந்திரன் பயணிக்க எத்தனிக்கிறார்!

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு முஸ்லிம் பயங்கரவாதக் கும்பலுக்கு எதிராக நடக்கும் எதையும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதில் தவறில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

புதனுக்கு அடுத்ததா நிற்கிறார்.

Link to comment
Share on other sites

உண்ணாவிரத்தை நிறைவுசெய்தார் வியாழேந்திரன்

Viyalenthiran-Protest-700x450.jpg

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை அவர் இன்று இரவு நிறைவுசெய்தார்.

அவர், நிறைவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, உண்ணவிரதத்தை முடித்துக்கொண்டு கருத்துத்தெரிவித்த வியாழேந்திரன்,  “கிழக்கு மாகாண ஆளுநர், மேல்மாகாண ஆளுநர், அமைச்சர் ரிசாட் ஆகியோரை பதிவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தர்.

http://athavannews.com/உண்ணாவிரத்தை-நிறைவுசெய்/

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

சரி

உங்களது கேள்வி  பின்னர் வருவோம்

இப்போ

இந்த வியாழன்  எங்க  நிற்கிறார்??

கூட்டமைப்பிலா?

புளட்டிலா??

மைத்திரியுடனா??

ரணிலுடனா??

அல்லது  மகிந்தவுடனா??

வியாழேந்திரனை போன வருடம் கூட்டமைப்பிலிருந்து நீக்கியிருந்தார்கள். 

போன வருடம் நடந்த குளறுபடியின் போது அதுரலிய ரத்ன தேரர் மைத்திரி மகிந்த கூட்டணி பக்கம் நின்றார். வியாழேந்திரனும் மைத்திரி மகிந்த கூட்டணி பக்கம் நின்றார். இப்ப அதுரலிய ரத்ன தேரரை ஆதரித்து இவரும் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் பின்னணியில் அரசியல் உள்ளது.

இலங்கையில் தாக்குதல் நடக்கவிருப்பது மைத்திரி, ரணில், மகிந்த, முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்தே நடந்தது. இப்பொழுது அவர்கள் அரசியலுக்கு மீண்டும் ஒருமுறை வியாழேந்திரன் பலிக்கடாவாக்கப்படுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அனுபவமும்

வரலாறும்

தப்பான  மனிதர்களிடம்  பொறுப்புக்கள் போகக்கூடாது  என்பதை  எடுத்துரைக்கின்றன  சகோ

ஆத்திரத்தில்  எம்மால்  எடுக்கப்படும் முடிவுகள்  தவறுக்கு மேல் தவறாகிவிடும்

 

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

ஒருக்கா ராசிபலன் பாத்திட்டாப்போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான கடைந்தெடுத்த இனவிரோதிகளுடன் சேர்ந்து நாங்கள் இதில் பங்கு பற்றுவது தேவையற்றது. இவர்கள் எங்களை கணக்கிலேயே எடுக்க மாட்டார்கள், தேவையேற்படின் எங்களுக்கு எதிராக உடனடியாகவே திரும்புவார்கள். வரலாறு அப்பிடித்தான்  எங்களுக்கு சொல்லி தந்திருக்கு. இது பெயரைக் கெடுக்கவே உதவும். பேசாமல் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தாலே போதுமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கருணாவை எதிர்த்து முடிந்து,வியாழேந்திரனை எதிர்ப்பதில் வந்து நிக்கினம் 

தப்பு தப்பான கருத்துக்கள் பதியும்போது உங்களையும்தான் 
எதிர்த்திருக்கிறோம் ..... தப்புக்களை எதிர்ப்பதில் தப்பில்லையே? 

நாங்கள் ஆரம்பத்தில் எதிர்க்காது இருந்திருந்தால் நீங்களும் தப்பாகவே 
இருந்து இருக்கலாம் ..... 
இன்று யாழ் களத்தில் உங்களை ஒரு ரதியாக நிறுத்தி இருக்கிறோமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வியாழன் நல்லவரா தங்கச்சி? 

அவர் அரசியலுக்காய் தான் இதைத் செய்கிறார். அங்கு இருப்பவர்களும் அப்படித் தான் சொல்கிறார்கள்...ஆனால் இங்கிருப்பவர்கள் அவரை எதிர்க்க காரணம் மட்டக்களப்பான் தங்களுக்கு அடிமையாய் இருக்கோணும் அல்லது தங்களுக்கு கீழ் இருக்கோணும் என்ட நல்லெண்ணம் தான் ...ஒரு சிலரைத் தவிர அநேகமானோருக்கு யாழ்ப்பாண மெண்டாலிட்டி மாத்துவது கஸ்டம்

.
அவரை எதிர்க்க வேண்டும் என்று இங்கிருந்து காசு அனுப்பி அவருக்கு எதிராய் சில பேரை கிளப்பி விடுவினம்..இரண்டு பேரும் புடுங்குப்பட  மூனாக்கள்  எதிர்ப்பில்லாமல் முன்னுக்கு வந்து விடுவினம். அது தான் அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கு 
 

7 hours ago, Maruthankerny said:

தப்பு தப்பான கருத்துக்கள் பதியும்போது உங்களையும்தான் 
எதிர்த்திருக்கிறோம் ..... தப்புக்களை எதிர்ப்பதில் தப்பில்லையே? 

நாங்கள் ஆரம்பத்தில் எதிர்க்காது இருந்திருந்தால் நீங்களும் தப்பாகவே 
இருந்து இருக்கலாம் ..... 
இன்று யாழ் களத்தில் உங்களை ஒரு ரதியாக நிறுத்தி இருக்கிறோமே?

நான் அன்றிலிருந்து இன்று வரை கொண்ட கொள்கையில்😄 உறுதியாய் இருப்பதால் தான் நீங்கள் எவ்வளவு எதிர்த்த போதும் விடாது நின்று பிடிக்கிறேன் ...யாழ் நிறைய கற்றுத் தந்து இருக்கிறது. அதை மறப்பதற்கு இல்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

 

நான் அன்றிலிருந்து இன்று வரை கொண்ட கொள்கையில்😄 உறுதியாய் இருப்பதால் தான் நீங்கள் எவ்வளவு எதிர்த்த போதும் விடாது நின்று பிடிக்கிறேன் ...யாழ் நிறைய கற்றுத் தந்து இருக்கிறது. அதை மறப்பதற்கு இல்லை 
 

என்ன கொள்கை? 

Link to comment
Share on other sites

19 hours ago, Lara said:

வியாழேந்திரனை போன வருடம் கூட்டமைப்பிலிருந்து நீக்கியிருந்தார்கள். 

இவரை கூட்டமைப்பிலிருந்து நீக்கியதாக போன வருடம் ஊடகங்கள் முன் கூறியிருந்தாலும் “உத்தியோகபூர்வமாக” நீக்கப்பட்டாரா என்பது கேள்வி.

பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே இவர்கள் போட்டியிட்டிருந்தார்கள். அதன்படி பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் இன்னும் அவ்வாறே உள்ளார்.

https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3251 

இவரை உத்தியோகபூர்வமாக நீக்கியிருந்தால் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் ஆப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்த முறை இவரை சேர்த்துக்கொள்ளாமல் விடக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

அடுத்த முறை இவரை சேர்த்துக்கொள்ளாமல் விடக்கூடும்.

அதற்குத்தான் தனி ஆவர்த்தனம் செய்கிறார் 

7 hours ago, ரதி said:

ஆனால் இங்கிருப்பவர்கள் அவரை எதிர்க்க காரணம் மட்டக்களப்பான் தங்களுக்கு அடிமையாய் இருக்கோணும் அல்லது தங்களுக்கு கீழ் இருக்கோணும் என்ட நல்லெண்ணம் தான் ...

கண்டபடி சாபம் இட்டு விடுவேன் என்று பயமா இருக்கு போங்க தங்கச்சி ஓரமாக போய் விளையாடுங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் தேங்காய் பூவும் என்று சொந்தம் கொண்டாடிய தமிழர்களைக் கூட இருந்தே சிங்களவனோடும் அரேபியர்களோடும் பாகிஸ்தானியர்களோடும்.. கூட்டு நின்று.. கருவறுத்த.. கருவறுக்கும்.. முஸ்லீம்களை விட... எதிரியாக தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக நின்ற சிங்களவன் எவ்வளவோ மேல்.

சம் சும் கும்பல்.. சொறீலங்கா சுதந்திர தினத்தில் போய் குந்தி இருந்து.. இனப்படுகொலை சிங்கள இராணுவ அணிவகுப்பை பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டிந்ததை விட..

தமிழ் மக்களுக்கு எதிரான இன்னொரு காட்டிக்கொடுப்பு எதிரியை.. அவர்களின் முன்னை நாள் நண்பர்களோடு நின்று எதிர்ப்பது நல்லது. அப்போது தான் இரு தரப்பும் தமிழர்களுக்கு தாம் செய்த துரோகத்தை அடையாளம் கண்டுகொள்ளும். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.