Jump to content

புதுமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வந்தனம்,

என்னையும் இந்தப்பகுதியில் அனுமதித்தமைக்காக நன்றிகள். யாழ் இணையத்தில் வரும் கருத்துகள் கண்டு இணையவந்திருக்கிறேன்..

அன்புடன்

பிரபா சிதம்பரநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரபா சிதம்பரநாதன்.
உங்களை பிரபா என்று அழைப்பதா?சிதம்பரநாதன் என்று அழைப்பதா?

கருத்து கண்டு இணைய வந்திருப்பதாக சொல்கிறீர்கள்.ஆனால் வந்தனம் என்று யாருமே சொல்லாத ஒரு சொல்லுடன் வந்திருக்கிறீர்கள்.

எதுவாக இருந்தாலும் பல களங்கள் உண்டு உங்களுக்கு விருப்பமானதை தெரிவு செய்து களமாடுங்கள்.

இங்கு பல அவுஸ் உறவுகள் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே.....நல்லாய்ப் பழகின முகம் மாதிரிக் கிடக்குது!

வணக்கம் ....வாருங்கள்..!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பிரபா சிதம்பரநாதன்.
உங்களை பிரபா என்று அழைப்பதா?சிதம்பரநாதன் என்று அழைப்பதா?

கருத்து கண்டு இணைய வந்திருப்பதாக சொல்கிறீர்கள்.ஆனால் வந்தனம் என்று யாருமே சொல்லாத ஒரு சொல்லுடன் வந்திருக்கிறீர்கள்.

எதுவாக இருந்தாலும் பல களங்கள் உண்டு உங்களுக்கு விருப்பமானதை தெரிவு செய்து களமாடுங்கள்.

இங்கு பல அவுஸ் உறவுகள் இருக்கிறார்கள்.

உங்களது  வரவேற்பிற்கு நன்றி.

எனது தந்தையின் பெயரை என் பெயரோடு இணைத்து எழுதுவது எப்போதும் பிடித்த ஒன்று.. அதனால்தான் பிரபா சிதம்பரநாதன் 

பிரபா என்று அழைப்பதும் பிடிக்கும்.

மேலும் வந்தனம் என்பது கொஞ்சம் பணிவாக இருந்தமையால் அந்த சொல்லை பயன்படுத்தினேன்..

2 hours ago, புங்கையூரன் said:

 

ஏற்கனவே.....நல்லாய்ப் பழகின முகம் மாதிரிக் கிடக்குது!

வணக்கம் ....வாருங்கள்

 

உங்களது வரவேற்பிற்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் பிரபா, உங்கள் வரவு நல்வரவாகட்டும் !!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

வாருங்கள் பிரபா, உங்கள் வரவு நல்வரவாகட்டும் !!!!

 

1 hour ago, suvy said:

 

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! 

 

என்னை வரவேற்றமைக்கு நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

ஏற்கனவே.....நல்லாய்ப் பழகின முகம் மாதிரிக் கிடக்குது!

வணக்கம் ....வாருங்கள்..!

தொழில்நுட்ப முன்னேற்த்தால் எல்லைகள் இல்லா உலகம் என்றும்,  பொதுவாக கதைக்கும் போது it’s small world என்றும் கூறுவதால் பழகிய முகமாக இருந்தால் கூட வியப்பில்லை தானே🙂

Link to comment
Share on other sites

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எல்லோருக்கும் வந்தனம்,

என்னையும் இந்தப்பகுதியில் அனுமதித்தமைக்காக நன்றிகள். யாழ் இணையத்தில் வரும் கருத்துகள் கண்டு இணையவந்திருக்கிறேன்..

அன்புடன்

பிரபா சிதம்பரநாதன்

வணக்கம் பிரபா, தங்கள் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிடுங்கள். வாசிக்கக் காத்திருக்கோம்!

Link to comment
Share on other sites

வாருங்கள் பிரபா சிதம்பரநாதன். :100_pray:

பெண்ணினால்தான் இந்தப் பிரபஞ்சமே இயங்கித் துலங்குகிறது. சக்தியையே ஒரு பெண்கடவுளாக உருவாக்கித் தமிழினம் வழிபடுவதே அதற்குச் சாட்சி. உங்களால் யாழ்களமும் இயங்கித் துலங்கட்டும்.👍    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ பிரபா அக்கா.

இங்க சுமே அக்கா இருக்காக, ரதி அக்கா இருக்காக, நிலாமதி அக்கா இருக்காக, கண்மணி அக்கா இருக்காக, யாயினி அக்கா இருக்காக, வடையோட வந்த நில்மினி அக்கா இருக்காக...

பயமில்லாம களமாடுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜெகதா துரை said:

 

வாங்கோ, வாங்கோ !

 

 

2 hours ago, Paanch said:

வாருங்கள் பிரபா சிதம்பரநாதன். :100_pray:

4 hours ago, அருள்மொழிவர்மன் said:

வணக்கம் பிரபா, தங்கள் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிடுங்கள். வாசிக்கக் காத்திருக்கோம்!

 

57 minutes ago, Nathamuni said:

 

வாங்கோ பிரபா

 

உங்கள் அனைவரது வரவேற்பிற்கும் எனது நன்றிகள்..

இந்த இணையத்தின் உதவியால், பல விடயங்கள், பழைய, புதிய, வேறுபட்ட சிந்தனை உடைய மனிதர்கள் பற்றி அறியக்கூடியதாக உள்ளது..

அதே போல இயலுமானவரை என் கருத்துக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , முறைப்படி வரவேற்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரபா  நல் வரவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரபா,
யாழ்களத்திற்கான உங்கள் வரவு நல்வரவாகுக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

வணக்கம் , முறைப்படி வரவேற்கிறோம்

 

5 hours ago, நிலாமதி said:

 

வணக்கம் பிரபா  நல் வரவு 

 

 

5 hours ago, Sasi_varnam said:

வணக்கம் பிரபா,
யாழ்களத்திற்கான உங்கள் வரவு நல்வரவாகுக.

உங்கள் அனைவரது வரவேற்பிற்கும் என் நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்
தங்கள் வரவால் யாழ் இன்னும் சிறப்பானால் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

வணக்கம்.... பிரபா சிதம்பரநாதன்,
உங்களை அன்புடன், யாழ்.களம்  வரவேற்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

 

வணக்கம்
தங்கள்ரவால் யாழ் இன்னும் சிறப்பானால் மகிழ்ச்சி

 

 

4 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

வணக்கம்.... பிரபா சிதம்பரநாதன்,
உங்களை அன்புடன், யாழ்.களம்  வரவேற்கின்றது. :)

உங்களது வரவேற்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..

 

Link to comment
Share on other sites

நீங்கள் ஏற்கனவே கருத்துகள் எழுதி வந்துள்ளீர்கள். சரி, இங்கும் வரவேற்போம். வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Lara said:

நீங்கள் ஏற்கனவே கருத்துகள் எழுதி வந்துள்ளீர்கள். சரி, இங்கும் வரவேற்போம். வாருங்கள்.

உங்கள் வரவேற்பிற்கு நன்றிகள்..

என்னை முறையாக அறிமுகப்படுத்தாமல் கருத்துகளை தொடர்ந்து எழுதுவது அவ்வளவு சரியாக தோன்றாதமையால்,  அரிச்சுவடியில் அறிமுகப்படுத்திக்கொண்டேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரபா சிதம்பரநாதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் பிரபா சிதம்பரநாதன்.

வரவேற்பிற்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் பிரபா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.