Jump to content

ரத்தன தேரர் உண்ணாவிரத விவகாரம் | பின்னணியில் ஜனாதிபதியா?


Recommended Posts

thera-800x445.jpg
 

ரத்தன தேரர் உண்ணாவிரத விவகாரம் | பின்னணியில் ஜனாதிபதியா?

 -சிவதாசன்

ரத்தன தேரர் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? முஸ்லிம் ஆளுனர்கள், அமைச்சர்கள் ஏன் தமது பதவிகளைத் துறந்தார்கள்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். மர்மம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது போலிருக்கிறது.

அத்துரலிய ரத்தன தேரர் ஒரு புத்த பிக்கு, அரசியல்வாதி, பாராளுமன்ற அங்கத்தவர், ஜாதிக ஹெல உறுமய என்ற ஒரு சிங்கள தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். 2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப் பட்டியலில் பா.உ. ஆகத் தெரியப்பட்டவர்.

ஹிஸ்புல்லா, அசாத் சாலி, றிஷாத் பதியுதீன் ஆகியோர் பதவி விலக வேண்டுமென்று ரத்தன தேரர் உண்ணாவிரதமிருந்தார். இவர்கள் பதவி விலகாவிட்டால் ரத்தன தேரரின் உயிருக்கு ஆபத்து நேரும் அதன் விளைவாக நாட்டில் கலவரம் வெடிக்கும் எனக் கூறி ஞானசார தேரரும் ரத்தன தேரருக்காக வேண்டி மார்பை அடித்துக் கொள்கிறார். இந்த முஸ்லிம் தலைவர்கள் பதவி விலாகாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று ஞானசேரர் எச்சரிக்கிறார். இத்தனைக்கும் ஞானசேரருக்கு மன்னிப்பு வழங்கி சென்ற வாரம் தான் ஜனாதிபதி அவரை விடுதலை செய்திருந்தார்.

இப்பொழுது முஸ்லிம் தலைவர்கள் கூண்டோடு பதவி விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். எதற்காக? யார் யாரைக் காப்பாற்றுவதற்காக அல்லது யார் யாரைப் பழிவாங்குவதற்காக இந்த நாடகம்?

மர்மம் இப்போதுதான் துலங்க ஆரம்பிக்கிறது. நடந்த, நடக்கின்ற சம்பவங்களின் கால அட்டவணையைப் பார்ப்பின் இந்தப் பொம்மையாட்டத்தின் பின்னணியில் மைத்திரிபால சிறீசேன தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் தலைநகர் வட்டாரங்களில் வலுவாக உருக்கொள்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சிறீசேன கடந்த சில நாட்களாகக் கூறிவருகிறார். நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள், இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்ககைகளைத் தகுந்த வேளையில் எடுக்கத் தவறிவிட்டார். நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையோடு செயற்படவில்லை எனப் பல குற்றச்சாட்டுகள் பல தரப்பினாலும் அவர்மீது குவிக்கப்பட்டௌ வருகின்றன. அவரது கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்வட்டாரங்களிலும் அவர் மீது அதிருப்தி நிலவுகிறது. சந்திரிகா பண்டாரநாயக்கா வேறொருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்ற நிலையில் சிறீசேன தன்னைச் சுற்றி ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி உடண்டியாகச் சிங்கள, பெளத்த தேசியவாதத்தை எடுப்பதனால் மட்டுமே தனக்குக் குறுகிய காலத்தில் ஆதரவைத் திரட்டலாம் என்று அவர் கருதியிருக்கிறார். அதைச் செய்யக்கூடிய ஒருவர் அத்துரலிய ரத்தன தேரர். உண்ணாவிரதத்துடன் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இச் சிங்கள பெளத்த தேசியவாதத்தின் மிகப்பெரிய ஊதுகுழல் ஞானசார தேரர். அவரையும் விடுதலை செய்தாகிவிட்டது.

முஸ்லிம் தலைவர்களைப் பதவியிறக்குவதற்காக ஏனிந்த நாடகம்? ஏன் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் ஏன் முடியவில்லை? அத்தனை பேரையும் ஒரே கிறுக்கலில் ஜனாதிபதி தூக்கியெறிந்து விட்டு சிங்கள பெளத்த தேசியவாத ஆதரவைத் தேடியிருக்க முடியாதா என்ற கேள்விகள் எழுகிறது தான்.

இல்லை. காரணம் இந்த ஆளுனர்களை நியமிக்கும் அதிகாரத்தை மட்டுமே அரசியலமைப்பு ஜானதிபதிக்கு வழங்குகிறது. பதவிகளைப் பறிக்கும் அதிகாரத்தை அது வழங்கவில்லை. நடைமுறையிலிருக்கும் மாகாணசபைகளின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமே ஆளுனர்களின் பதவிகள் பறிக்கப்படலாம். துரதிர்ஸ்ட வசமாக கிழக்கு, மேற்கு மாகாணசபைகள் ஏற்கெனவே கலைக்கப்பட்டுவிட்டன. எனவே ஆளுனர்கல் தாமகவே பதவி விலகினாலே தவிர வேறு வழியே இல்லை. இதை நன்றாகப் புரிந்த ஆளுனர்கள் இறுமாப்புடன் தமது பதவிகளில் ஒட்டிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பதவியிறக்கும் ஒரே வழி சிங்கள பெளத்த தேசியத்திடமே இருக்கிறது என்பதை ஜனாதிபதி சிறீசேனா புரிந்து கொண்டிருந்தார்.

எனவே இது அவர் அரங்கேற்றி நெறிப்படுத்திய நாடகம். அவரது பதவி ஆசையினால் உருவேற்றப்பட்ட நாடகம்.

download-8.jpg
Photo Credit: PMD News Lanka

இப்போது இரண்டு ஆளுனர்களும் பதவி விலகி விட்டார்கள். அமைச்சர் பதியுதீன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரப் போவதாக அச்சுறுத்தி அவரும் பதவி விலக ஒப்புதல் கொடுத்துவிட்டார். இவர்கள் பதவி விலகுவதால் முஸ்லிம் சமூகத்தினிடையே திடீர் தியாகிகளாகிவிடுவதைப் பொறுக்காத இதர முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைச்சரவைப் பதவிகளிலிருந்து விலகுவதாகத் திட்டமிட்டுள்ளனர் (இவர்கள் தமது பா.உ. பதவிகளைத் துறக்கப்போவதாக்ச் சொல்லவில்லை).

ரத்தன தேரரும், ஞானசார தேரரும் தீக்குளிக்காமலேயே திடீர் புனிதர்களாகிவிட்டனர். ரத்தமின்றி சத்தமின்றி போரொன்று நடந்து முடிந்திருக்கிறது. எல்லோருக்கும் வெற்றி.

ஜனாதிபதி தேர்தலில் சிறீசேனவை ஆதரித்து சிங்கள பெளத்த தேசிய கும்பல்களைக் கொண்டு இந்த தேரர்கள் ஊர்வலம் வைப்பார்கள். மகிந்த தரப்பு தமது பங்கிற்கு இதர மகாசங்க அணிகளைச் சேர்த்துக்கொண்டு ஊர்வலம் போவார்கள். வழக்கம்போல ரணில் சதா தோற்றுப் போகும் ‘கார்ட்டூன்’ ரொம் (ரொம் அண்ட் ஜெறி) போல் ‘டொய்ங்’ என்று தலையடிபட்டு அறைக்குள் வெளிநாட்டுப் பிரதானிகளுடன் கலந்தாலோசிப்பார்.

images-1.jpg
Photo Credit: Colombo Page

நடந்தேறிய இந்த நாடகத்தில் இடையிடையே சில நகைச்சுவைக் காட்சிகளும் அரங்கேறின. இந்த இஸ்லாமிய பேரெதிர்ப்புவாதியான ஞானசேர தேரரை விடுதலை செய்யக்கோரிக் குரலெழுப்பியவர்களில் முக்கியமானவர்கள் ஹிஸ்புல்லாவும் அசாத் சாலியும். இன்னொரு காட்சியாக நமது சிங்கள கத்தோலிக்கர்களின் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் தும் தன் பங்கிற்கு முஸ்லிம் தலைவர்களின் பதவி விலகல் கூச்சல்களுக்கு வலுச் சேர்த்த்தார்.

இது ஒரு முஸ்லிம் பிரச்சினை என்று சம்பவங்களுக்கு முடிச்சுப்போட்டால் தான் தனது ‘ஜனாதிபதிக்’ கனவை நிறைவேற்றலாம் என்று சிங்கள தேசியத்தை உடுக்கடித்து உருக்கொள்ள வைத்திருக்கிறார் சிறீசேன என்பதாகவே அனுமானிக்க முடிகிறது.

 

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா (பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறிப்பு), ஜே.ஆர்.ஜயவர்த்தனா (கண்டி யாத்திரை) வரிசையில் சிறீசேனவின் நாடகம்  இப்பொழுது தலதா மாளிகை முன்பதாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தமிழர்கள் அரங்கத்தில் இல்லை என்பது சிலருக்குச் சிற்றின்பத்தைக் கொடுக்கலாம். தமிழர்கள் பார்வையாளர்கள் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது நிரந்தரமானதென்று கொண்டுவிட முடியாது. அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வொன்றைப் பெறமுடியுமென்ற பெரு நம்பிக்கையுடன் சிறு துன்பங்களையும் தாங்கிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்ட சிறீசேன ‘நல்லாட்சியின் நாயகன்’ அல்ல என்பதை அக்டோபர் புரட்சி காட்டியிருந்தாலும் இந்த தடவை அவர் செயலாட்சி (manipulation) மன்னரான ராஜபக்சவையே தூக்கியடித்திருக்கிறார்.

நாடகம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. பதவி விலகல்கள் முடிந்த பிறகும் பழிவாங்கல் கோஷங்களின் அதிர்வு குறையவில்லை. தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக கண்டியில் இன்னும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் வலுத்து வருகின்றன. தேரருக்கு அருகே நின்ற ‘அடையாளம் தெரியாத’ மூவர் முஸ்லிம்கள் எனக் கூறி சுற்றி நின்றவர்களினால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். வன்முறை மேகங்கள் சூல்கொள்வதை அவதானிக்க முடிகிறது. ஞானசேர தேரர் கொழும்பு நோக்கி ஊர்வலம் புறப்படுவதாக எச்சரிக்கிறார்.

இன்நிலையில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு பரிதாபத்துக்குரியது. பழம் கனியும்போது பறவை கொத்திக்கொண்டு போவதைப் போன்று நம்பிக்கை தொடர்ந்தும் சிதைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. பதவிகளைப் பெற்றிருந்தாலாவது இப்போது விலகிக்கொண்டு ‘தியாகி’களாகியிருக்கலாம்.

கொடுத்துவைக்காதவர்கள், வழக்கம்போல….

 

http://marumoli.com/ரத்தன-தேரர்-உண்ணாவிரத-வி/?fbclid=IwAR11iNa7XZKEUggIzjNLpvC-iEhSnmVbrxvzi8Fv_65Mh27bPy64F8AKTWg

Link to comment
Share on other sites

தமிழ் ஈழ மண்மீட்பு போராட்டம்  ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம். அந்த உயரிய போராட்டத்திற்கு வந்த மிகப்பெரிய தடைக்கல்லில் ஒன்று 9/11. இந்த அமெரிக்க இரட்டைக்கோபுர அல்கைடா இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் சிங்கள இனவாதம் ஒட்டிக்கொண்டு சர்வதேச உதவிகளை பெற்று இனப்படுகொலையை நிறைவேற்றியது. 

இன்று ஐ.எஸ் அமைப்பு உலகின் இஸ்லாமிய புற்றுநோய். அதே அமைப்பு 21/4 இலங்கை தாக்குதல் மூலம் சிங்கள அரசிற்கு இலங்கை முஸ்லீம் சமூகத்தை ஒடுக்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அதை சிங்கள அரசு ஒற்றுமையாக நிறைவேற்றுகின்றது. ஞானசார தேரர்  விடுதலை, இந்த உண்ணாவிரதம் போன்றவை இதன் அங்கங்கள். 

இதில் சிங்கள புத்தியீவிகள், சிங்கள அரசியல் கட்சிகள் மற்றும் பௌத்தர்கள் அல்லாத சிங்களவர்களும் மௌனமாக இருந்து ஆதரவு.தருகிறார்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

தமிழ் ஈழ மண்மீட்பு போராட்டம்  ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம். அந்த உயரிய போராட்டத்திற்கு வந்த மிகப்பெரிய தடைக்கல்லில் ஒன்று 9/11. இந்த அமெரிக்க இரட்டைக்கோபுர அல்கைடா இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் சிங்கள இனவாதம் ஒட்டிக்கொண்டு சர்வதேச உதவிகளை பெற்று இனப்படுகொலையை நிறைவேற்றியது. 

இன்று ஐ.எஸ் அமைப்பு உலகின் இஸ்லாமிய புற்றுநோய். அதே அமைப்பு 21/4 இலங்கை தாக்குதல் மூலம் சிங்கள அரசிற்கு இலங்கை முஸ்லீம் சமூகத்தை ஒடுக்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அதை சிங்கள அரசு ஒற்றுமையாக நிறைவேற்றுகின்றது. ஞானசார தேரர்  விடுதலை, இந்த உண்ணாவிரதம் போன்றவை இதன் அங்கங்கள். 

இதில் சிங்கள புத்தியீவிகள், சிங்கள அரசியல் கட்சிகள் மற்றும் பௌத்தர்கள் அல்லாத சிங்களவர்களும் மௌனமாக இருந்து ஆதரவு.தருகிறார்கள்.

9/11 தாக்குதல் அமெரிக்கா நடத்திய inside job. டொனால்ட் ட்ரம்ப்புக்கு கூட அது தெரியும். அத்தாக்குதலை காரணமாக காட்டி உலக அளவில் சட்டங்களையும் மாற்றினார்கள்.

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டமும் அதில் சிக்குண்டது பெரும் கவலை. ஆனால் தமிழர்கள் உரிமைக்காக போராடுவது தெரிந்தும் தான் சர்வதேசம் அதை நசுக்கியது. சிங்களவர்களின் பேச்சைக்கேட்டு தான் அவர்கள் உதவி வழங்கினார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் புரிந்துணர்வு குறைபாடு.

ISIS எவ்வாறு உருவானது, இப்பொழுது வரை அதை பின்னணியிலிருந்து யார் இயக்குகிறார்கள் என்பது தெரியாத வரை நீங்கள் உலகில் நடக்கும் எதையும் புரிந்து கொள்ளப்போவதில்லை.

இலங்கை அரசுக்கு தெரியாமலா 21/4 தாக்குதல் நடந்தது? தெரிந்து தான் நடந்தது. அவர்களும் பங்காளிகள். சர்வதேசமும் பங்காளி. முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்காளி.

உலகில் நடக்கும் பல கொலைகள், தாக்குதல்களுக்கு “fall guy” யார் என்பதை முன்பே தீர்மானித்து விட்டே தொடங்குவார்கள். இந்த “fall guy” ஆக இயங்குபவர் பணத்தை வாங்கிக்கொண்டு தானும் அவ்விளையாட்டில் பங்கு பற்றுவார்.

இலங்கை தற்கொலைக்குண்டு தாக்குதல்களுக்கு “முஸ்லிம் அரசியல்வாதிகள்” சிலரை “fall guys” ஆக்கி ஊடகங்களை அவர்கள் பக்கம் திருப்பி பின்னாலுள்ள பல கொலைப்பங்காளிகளை மக்கள் பார்வையிலிருந்து மறைக்கிறார்கள். 

தேர்தலும் நெருங்குகிறது என்பதால் இதை வைத்து நல்லா அரசியல் செய்வார்கள். உண்மையில் பாதிக்கப்படுவது சாதாரண முஸ்லிம் மக்களே தவிர முஸ்லிம் அரசியல்வாதிகளல்ல.

Link to comment
Share on other sites

உலகில் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாத எத்தனையோ விடயங்கள் உள்ளன. சில மனித சக்திக்கு அப்பால் பட்டது : உதாரணம் : உலகம் எவ்வாறு உருவானது? அடுத்தவை, விஞ்ஞானத்தால்/மருத்துவத்தால்  விளக்க முடியாதது: உதாரணம் : ஆட்டிசமும் தடுப்பு மருந்தும். அடுத்தவை, மனிதனால் வடிவமைக்கப்படடவது : என்ன நடந்தது மலேசிய விமானம்  MH370.

இதற்குள் 9/11ம் 4/21ம் ஐ.சிஸ். கூடவும் அடங்கும்.

http://content.time.com/time/specials/packages/completelist/0,29569,1860871,00.html 

https://en.wikipedia.org/wiki/List_of_conspiracy_theories

 

Link to comment
Share on other sites

ஆதாரங்கள் பல இடங்களில் கூறப்பட்டாலும் அதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு செல்வதை தடுத்து conspiracy theory ஆக காட்டுவதால் மக்களும் அனைத்தையும் அவ்வாறு பார்க்கிறார்கள்.

9/11 தாக்குதலில் விமானங்கள் மூலம் மட்டும் இரட்டைக்கோபுரத்தை தகர்க்கவில்லை. உள்ளேயும் குண்டை வெடிக்க வைத்து தான் தகர்த்தி வீழ்த்தினார்கள். 9/11 தாக்குதல் அமெரிக்க CIA இஸ்ரேலின் Mossad உடன் சேர்ந்து நடத்தியிருந்தது.

1993 இலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவும் inside job. FBI ஆல் நடத்தப்பட்டது. ஆனால் அது பிழைத்ததால் பெருமளவு உயிரிழப்பு ஏற்படவில்லை.

Link to comment
Share on other sites

டொனால்ட் ட்ரம்ப்பும் முன்னர் கூறியிருந்தார் தான் ஒரு Business man ஆக பலருடனும் தொடர்பிலிருந்தவர், தனக்கு என்ன நடந்தது என்று தெரியும், George W. Bush 9/11 தாக்குதலை நடத்தினார் என. இரட்டைக்கோபுரம் தகர்ந்து விழும்போது New Jersey இல் பலர் அதை கொண்டாடியதை தான் நேரில் பார்த்ததாகவும் கூறியிருந்தார். அத்துடன் ஈராக் weapons of mass destruction (WMD) ஐ கொண்டிருக்கிறது என்று பொய் சொல்லி ஈராக்கினுள் உட்புகுந்து பலரை கொன்று விட்டு இறுதியில் WMD அங்கு இல்லை, அது mistake என George W. Bush கூறினார் என்பதையும் விமர்சித்திருந்தார்.

Link to comment
Share on other sites

அல்கைடா போன்ற அமைப்புகளையும் அமெரிக்கா, சவுதி, இஸ்ரேல் போன்ற நாடுகள் தான் உருவாக்கி பயிற்சி, ஆயுதங்கள், நிதியுதவி போன்றவற்றை வழங்கி தமது தேவைக்கு பயன்படுத்தின. அவற்றிலிருந்து பின் ISIS ஐ உருவாக்கியதும் இதே நாடுகளே. 

கீழே இருப்பது யாழ் திரைகடலோடி பகுதியில் ஏற்கனவே நான் இணைத்த செய்தி. இங்கும் இணைக்கிறேன். இலங்கை அரசுக்கு தெரியாமல் தான் தாக்குதல் நடந்தது என நினைப்பவர்கள் இதை வாசித்தால் ஏதும் விளங்கிக்கொள்ளலாம். 

தாக்குதல் நடக்கவிருக்கும் நேரம் மைத்திரி நாட்டை விட்டு வெளியே (சிங்கப்பூர்) சென்றிருந்தார், பதில் பாதுகாப்பு அமைச்சரையும் நியமித்திருக்கவில்லை என்பதையும் நினைவில் வைத்திருந்தால் நல்லது.

Sirisena’s SIS Issued Orders To Stop Police Investigations Into Extremist Muslim Groups – IGP Pujith Jayasundara

Proving Sirisena’s attempts to whitewash himself of his direct culpability in Easter attacks IGP Pujith Jayasundara – who has been sent on compulsory leave – in his Fundamental Rights petition has revealed the Police was instructed on April 08, 2018 to stop investigating into extremist Muslim groups.

Content of Jayasundara’s FR petition filed a few days ago, note the State Intelligence Service (SIS) in a letter, specifically instructed the Terrorist Investigation Division (TID) to suspend all investigations into extremist Muslim factions linked with international terrorist organisations.

He particularly mentions in petition that an investigation was open into the activities of the National Thawheed Jamath but the TID was instructed on April 8th, 2018 to suspendinquiries, as ‘such investigations caused prejudice to the secret investigations being carried out by the SIS.”

Pujith Jayasundara further states that the President excluded him from attending National Security Council meetings from early October 2018, until after the Easter Sunday terrorist attacks on April 21.

IGP claims that the President required SIS Director Nilantha Jayawardana to report directly to him.

Jayasundara filed his FR petition last week, challenging Sirisena’s decision to send him on Compulsory Leave following Easter attacks and growing criticism of the government’s lackadaisical approach to matters of national security.

 In his petition, Jayasundara names the Attorney General (AG), Acting IGP C.D. Wickramaratne, Members of the Constitutional Council (CC), Director SIS Nilantha Jayawardena, Chief of National Intelligence (CNI) Sisira Mendis and former Defence Secretary Hemasiri Fernando as respondents.

https://www.colombotelegraph.com/index.php/sirisenas-sis-issued-orders-to-stop-police-investigations-into-extremist-muslim-groups/

Link to comment
Share on other sites

On 6/4/2019 at 6:02 PM, Lara said:

9/11 தாக்குதல் அமெரிக்கா நடத்திய inside job.

நம்புவதற்கு மிக மிக மிகக் கடினமான கருத்து!

Link to comment
Share on other sites

40 minutes ago, Rajesh said:

நம்புவதற்கு மிக மிக மிகக் கடினமான கருத்து!

உலகில் நடக்கும் பல விடயங்கள் நம்புவதற்கு மிக கடினமானவை தான். ஆனால் அது தான் உண்மை.

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

நம்புவதற்கு மிக மிக மிகக் கடினமான கருத்து!

பூமி இன்னும் தட்டையாக இருக்குது என்றும், சூரியன் தான் பூமியை சுற்றுது என்றும், கூர்ப்பு விதி என்று ஒன்றும் இல்லையென்றும், டார்வின் ஒரு முட்டாள்  என்றும், vaccination களால் ஒரு பயனும் இல்லையென்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் / குழு இப்பவும் / எப்பவும் இருக்குது. அதைப் போன்றது தான் இப்படியான conspiracy theory களை சொல்லும் கூட்டமும் அவர்களை தேடி தேடி நம்பும் கூட்டமும் உலகில் உண்டு.

 

Link to comment
Share on other sites

15 minutes ago, நிழலி said:

பூமி இன்னும் தட்டையாக இருக்குது என்றும், சூரியன் தான் பூமியை சுற்றுது என்றும், கூர்ப்பு விதி என்று ஒன்றும் இல்லையென்றும், டார்வின் ஒரு முட்டாள்  என்றும், vaccination களால் ஒரு பயனும் இல்லையென்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் / குழு இப்பவும் / எப்பவும் இருக்குது. அதைப் போன்றது தான் இப்படியான conspiracy theory களை சொல்லும் கூட்டமும் அவர்களை தேடி தேடி நம்பும் கூட்டமும் உலகில் உண்டு.

நீங்கள் கூறுவது போல் கூறப்படும் அனைத்தையும் உண்மையென நினைக்கும் கூட்டம் நான் இல்லை.

டயானாவின் கொலையை MI6 செய்தது, CIA உதவி செய்தது என்று நான் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன். கொலை செய்ய பயன்படுத்திய வழிமுறை பற்றியும் எழுத அதையும் சிலரால் நம்ப முடியாமல் இருந்தது. MI6 அதிகாரி வழங்கிய அறிக்கையை அங்கு அப்படியே இணைத்திருந்தேன். உங்கள் பார்வைக்காக இங்கும் இணைக்கிறேன்.

நீங்கள் முட்டாளாக இருக்க விரும்பினால் இருங்கள், அடுத்தவர்களை முட்டாள் ரேஞ்சில் நினைப்பதை தவிருங்கள்.

MI6 and the Princess of Wales  

Sworn Testimony by former MI6 Agent Richard Tomlinson 

Attached below is a sworn and testified statement that I have made on 12th May 1999 to the enquiry into the deaths of the Princess of Wales, Dodi Al Fayed, and Henri Paul. I firmly believe that MI6 have information in their files that would assist Judge Stephan’s enquiry. Why don’t they yield up this information? They should not be entitled to use the Official Secrets Act to protect themselves from investigation into the deaths of three people, particularly in the case of an incident of this magnitude and historical importance.

I, Richard John Charles Tomlinson, former MI6 officer, of Geneva, Switzerland hereby declares:

1. I firmly believe that there exist documents held by the British Secret Intelligence Service (MI6) that would yield important new evidence into the cause and circumstances leading to the deaths of the Princess of Wales, Mr Dodi Al Fayed, and M. Henri Paul in Paris in August 1997.

2. I was employed by MI6 between September 1991 and April 1995. During that time, I saw various documents that I believe would provide new evidence and new leads into the investigation into these deaths. I also heard various rumours – which though I was not able to see supporting documents – I am confident were based on solid fact.

3. In 1992, I was working in the Eastern European Controllerate of MI6 and I was peripherally involved in a large and complicated operation to smuggle advanced Soviet weaponry out of the then disintegrating anddisorganised remnants of the Soviet Union. During 1992, I spent several days reading the substantial files on this operation. These files contain a wide miscellany of contact notes, telegrams, intelligence reports, photographs etc, from which it was possible to build up a detailed understanding of the operation. The operationinvolved a large cast of officers and agents of MI6. One more than one occasion, meetings between various figures in the operation took place at the Ritz Hotel, Place de Vendome, Paris. There were in the file several intelligence reports on these meetings, which had been written by one of the MI6 officers based in Paris at the time (identified in the file only by a coded designation). The source of the information was an informant in the Ritz Hotel, who again was identified in the files only by a code number. The MI6 officer paid the informant in cash for his information. I became curious to learn more about the identity of this particular informant, because his number cropped up several times and he seemed to have extremely good access to the goings on in the Ritz Hotel. I therefore ordered this informant’s personal file from MI6’s central file registry. When I read this new file, I was not at all surprised to learn that the informant was a security officer of the Ritz Hotel. Intelligence services always target the security officer’s of important hotels because they have such good access to intelligence. I remember, however, being mildly surprised that the nationality of this informant was French, and this stuck in my memory, because it is rare that MI6 succeeds in recruiting a French informer. I cannot claim that I remember from this reading of the file that the name of this person was Henri Paul, but I have no doubt with the benefit of hindsight that this was he. Although I did not subsequently come across Henri Paul again during my time in MI6, I am confident that therelationship between he and MI6 would have continued until his death, because MI6 would never willingly relinquish control over such a well placed informant. I am sure that the personal file of Henri Paul will therefore contain notes of meetings between him and his MI6 controlling officer right up until the point of his death. I firmly believe that these files willcontain evidence of crucial importance to the circumstances and causes of the incident that killed M. Paul, together with the Princess of Wales and Dodi Al Fayed.

 4. The most senior undeclared officer in the local MI6 station would normally control an informant of M.Paul’s usefulness and seniority. Officers declared to the local counter-intelligence service (in this case the Directorate de Surveillance Territoire, or DST) would not be used to control such an informant, because it might lead to the identity of the informant becoming known to the local intelligence services. In Paris at the time of M. Paul’s death, there were two relatively experienced butundeclared MI6 officers. The first was Mr Nicholas John Andrew LANGMAN, born 1960. The second was Mr Richard David SPEARMAN, again born in 1960. I firmly believe that either one or both of these officers will be well acquainted with M Paul, and most probably also met M. Paul shortly before his death. I believe that either or both of these officers will have knowledge that will be of crucial importance in establishing the sequence of events leading up to the deaths of M.Paul, Dodi Al Fayed and the Princess of Wales. Mr Spearman in particular was an extremely well connected and influential officer, because he had been, prior to his appointment in Paris, the personal secretary to the Chief of MI6 Mr David SPEDDING. As such, he would have been privy to even the most confidential of MI6 operations. I believe that there may well be significance in the fact that Mr Spearman was posted to Paris in the month immediately before the deaths.

5. Later in 1992, as the civil war in the former Yugoslavia became increasingly topical, Istarted to work primarily on operations in Serbia. During this time, I became acquainted with Dr Nicholas Bernard Frank FISHWICK, born 1958, the MI6 officer who at the time was in charge of planning Balkan operations. During one meeting with Dr Fishwick, he casually showed to me a three-page document that on closer inspection turned out to be an outline plan to assassinate the Serbian leader President Slobodan Milosevic. The plan was fully typed, and attached to a yellow “minute board”, signifying that this was a formal and accountable document. It will therefore still be in existence. Fishwick had annotated that the document be circulated to the following senior MI6 officers: Maurice KENDWRICK-PIERCEY, then head of Balkan operations, John RIDDE, then the security officer for Balkan operations, the SAS liaison officer to MI6 (designation MODA/SO, but I have forgotten his name), the head of the Eastern European Controllerate (then Richard FLETCHER) and finally Alan PETTY, the personal secretary to the then Chief of MI6, Colin McCOLL. This plan contained a political justification for the assassination of Milosevic, followed by three outline proposals on how to achieve this objective. I firmly believe that the third of these scenarios contained information that could be useful in establishing the causes of death of Henri Paul, the Princess of Wales, and Dodi Al Fayed. This third scenario suggested that Milosevic could be assassinated by causing his personal limousine to crash. Dr Fishwick proposed to arrange the crash in a tunnel, because the proximity of concrete close to the road would ensure that the crash would be sufficiently violent to cause death or serious injury, and would also reduce the possibility that there might be independent, casual witnesses. Dr Fishwick suggested that one way to cause the crash might be to disorientate the chauffeur using a strobe flash gun, a device which is occasionally deployed by special forces to, for example, disorientate helicopter pilots or terrorists, and about which MI6 officers are briefed about during their training. In short, this scenario bore remarkable similarities to the circumstances and witness accounts of thecrash that killed the Princess of Wales, Dodi Al Fayed, and Henri Paul. I firmly believe that this document should be yielded by MI6 to the Judge investigating these deaths, and would provide further leads that he could follow.

6. During my service in MI6, I also learnt unofficially and second-hand something of the links between MI6 and the Royal Household. MI6 are frequently and routinely asked by theRoyal Household (usually via the Foreign Office) to provide intelligence on potential threats to members of the Royal Family whilst on overseas trips. This service would frequently extend to asking friendly intelligence services (such as the CIA) to place members of the Royal Family under discrete surveillance, ostensibly for their own protection. This was particularly the case for the Princess of Wales, who often insisted on doing without overt personal protection, even on overseas trips. Although contact between MI6 and the Royal Household was officially only via the Foreign Office, I learnt while in MI6 that there was unofficial directcontact between certain senior and influential MI6 officers and senior members of the Royal Household. I did not see any official papers on this subject, but I am confident that the information is correct. I firmly believe that MI6 documents would yield substantial leads on the nature of their links with the Royal Household, and would yield vital information about MI6 surveillance on the Princess of Wales in the days leading to her death.

7. I also learnt while in MI6 that one of the “paparazzi” photographers who routinelyfollowed the Princess of Wales was a member of “UKN”, a small corps of part-time MI6 agents who provide miscellaneous services to MI6 such as surveillance and photography expertise. I do not know the identity of this photographer, or whether he was one of the photographers present at the time of the fatal incident. However, I am confident that examination of UKN records would yield the identity of this photographer, and would enable the inquest to eliminate or further investigate that potential line of enquiry.

8. On Friday August 28 1998, I gave much ofthis information to Judge Hervé Stephan, the French investigative Judge in charge of the inquest into the accident. The lengths which MI6, the CIA and the DST have taken to deter me giving this evidence and subsequently to stop me talking about it, suggests that they have something to hide.

9. On Friday 31 July 1998, shortly before my appointment with Judge Hervé Stephan, the DST arrested me in my Paris hotel room. Although I have no record of violent conduct I was arrested with such ferocity and at gunpoint that I received a broken rib. I was taken to the headquarters of the DST, and interrogated for 38 hours. Despite my repeated requests, I was never given any justification for the arrest and was not shown the arrest warrant. Even though I was released without charge, the DST confiscated from me my laptop computer and Psion organiser. They illegally gave these to MI6 who took them back to the UK. They were not returned for six months, which is illegal and caused me great inconvenience and financial cost.

10. On Friday 7th August 1998 I boarded a Qantas flight at Auckland International airport, New Zealand, for a flight to Sydney, Australia where I was due to give a television interview to the Australian Channel Nine television company. I was in my seat, awaiting take off, when an official boarded the plane and told me to get off. At the airbridge, he told me that the airline had received a fax “from Canberra” saying that there was a problem with my travel papers. I immediately asked to see the fax, but I was told that “it was not possible”. I believe that this is because it didn’t exist. This action was a ploy to keep me in New Zealand so that the New Zealand police could take further action against me. I had been back in my Auckland hotel room for about half an hour when the New Zealand police and NZSIS, the New Zealand Secret Intelligence Service, raided me. After being detained and searched for about three hours, they eventually confiscated from me all my remaining computer equipment that the French DST had not succeeded in taking from me. Again, I didn’t get some of these items back until six months later.

11. Moreover, shortly after I had given this evidence to Judge Stephan, I was invited to talk about this evidence in a live television interview on America’s NBC television channel. I flew from Geneva to JFK airport on Sunday 30 August to give the interview in New York on the following Monday morning. Shortly after arrival at John F Kennedy airport, the captain of the Swiss Air flight told all passengers to return to their seats. Four US Immigration authority officers entered the plane, came straight to my seat, asked for my passport as identity, and then frogmarched me off the plane. I was taken to the immigration detention centre,photographed, fingerprinted, manacled by my ankle to a chair for seven hours, served with deportation papers (exhibit 1) and then returned on the next available plane to Geneva. I was not allowed to make any telephone calls to the representatives of NBC awaiting me in the airport. The US Immigration Officers – who were all openly sympathetic to my situation and apologised for treating me so badly – openly admitted that they were acting under instructions from the CIA.

12. In January of this year, I booked a chalet in the village of Samoens in the French Alps for a ten day snowboarding holiday with my parents. I picked up my parents from Geneva airport in a hire car on the evening of January 8, and set off for the French border. At the French customs post, our car was stopped and I was detained. Four officers from the DST held me for four hours. At the end of this interview, I was served with the deportation papers below (exhibit 2), and ordered to return to Switzerland. Note that in the papers, my supposed destination has been changed from “Chamonix” to “Samoens”. This is because when first questioned by a junior DST officer, I told him that my destination was “Chamonix”. When a senior officer arrived an hour or so later, he crossed out the word and changed it to “Samoens”, without ever even asking or confirming this with me. I believe this is because MI6 had told them of my true destination, having learnt the information through surveillance on my parent’s telephone in the UK. My banning from France is entirely illegal under European law. I have a British passport and am entitled to travel freely within the European Union. MI6 have “done a deal” with the DST to have me banned, and have not used any recognised legal mechanism to deny my rights to freedom of travel. I believe that the DST and MI6 have banned me from France because they wanted to prevent me from giving further evidence to Judge Stephan’s inquest, which at the time, I was planning to do.

13. Whatever MI6’s role in the events leading to the death of the Princess of Wales, Dodi Al Fayed and Henri Paul, I am absolutely certain that there is substantial evidence in their files that would provide crucial evidence in establishing the exact causes of this tragedy. I believe that they have gone to considerable lengths to obstruct the course of justice by interfering with my freedom of speech and travel, and this in my view confirms my belief that they have something to hide. I believe that the protection given to MI6 files under theOfficial Secrets Act should be set aside in thepublic interest in uncovering once and for all the truth behind these dramatic and historically momentous events.

https://www.globalresearch.ca/mi6-and-princess-diana-unpublished-document-pertaining-to-the-car-accident-plot/6665

Link to comment
Share on other sites

5C523B70-55C8-4A70-8B80-95F07489E961.jpg

9/11 தாக்குதலன்று பார்த்து இந்த Larry Silverstein, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட சுமார் 100 பேர் அங்கு வருகை தந்திருக்கவுமில்லை. தாக்குதல் நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

1.40 இலிருந்து பாருங்கள் கட்டடம் வெடித்து தகர்ந்து விழுவதை.

 

Link to comment
Share on other sites

சோரச்சிலாகே டொன் டிலான் தாரகே  என்பவர் அரசியலில் ஆத்மீகம் வேண்டாம் என கோரி இலங்கையில் உண்ணாவிரதம் !
 

நாட்டின் அரசியலில் இருந்து பௌத்த பிக்குமார் அனைவரும் உடனடியாக விலகவேண்டுமென்று கோரி இளைஞர் ஒருவர் சாகும்வரையிலான உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஹிங்குரானை நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலேயே மேற்படி சோராச்சிலாகே டொன் டிலான் தாரக என்ற இளைஞர் இந்த உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இவர் தனது போராட்டத்தின் கோரிக்கையாகஇ அரசியலில் பிக்குமாரின் செல்வாக்கு நிறைந்துவிட்டதென்றும் ஆதலால் அனைத்து பிக்குமாரும் அரசியலிலிருந்து விலகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்ததன் பின்னர் நாட்டிலிருந்து சிங்கள மக்கள் பலரின் ஆதரவு கிடைத்திருந்தது. அத்துடன் பல பிக்குமாரும் அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்தை ஆதரித்ததுடன் அவரை நேரில் சென்றும் பார்வையிட்டுவந்தனர்.

எவ்வாறாயினும் புத்தரின் உன்னத நோக்கம் தெரியாமல் பிக்குமார் முட்டாள்தனமாக செயற்பட்டுவருவதாக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து பல்வேறு எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன.

இந்த நிலையிலேயே மேற்படி இளைஞரும் தனது உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என கூறப்படுகிறது.

 
Link to comment
Share on other sites

On 6/5/2019 at 8:38 PM, நிழலி said:

பூமி இன்னும் தட்டையாக இருக்குது என்றும், சூரியன் தான் பூமியை சுற்றுது என்றும், கூர்ப்பு விதி என்று ஒன்றும் இல்லையென்றும், டார்வின் ஒரு முட்டாள்  என்றும், vaccination களால் ஒரு பயனும் இல்லையென்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் / குழு இப்பவும் / எப்பவும் இருக்குது. அதைப் போன்றது தான் இப்படியான conspiracy theory களை சொல்லும் கூட்டமும் அவர்களை தேடி தேடி நம்பும் கூட்டமும் உலகில் உண்டு.

ம்ம்ம்ம்...! நானும் அப்பிடித் தான் நினைக்கிறன்!


அமெரிக்காவுக்கு தங்களின்டை பெருமையாக நினைக்கும் கட்டடங்கள் இரண்டையும் குண்டுவைச்சு தகர்க்க என்ன தேவை இருந்திச்சு?
அந்த கட்டிடங்களில் வேலை செய்த ஆயிரக்கணக்கில் கணக்கில் திறமைவாய்ந்த மக்களை கொல்ல என்ன தேவை இருந்திச்சு?

என்னுடைய கருத்து!
மற்றவர்களுக்கு தொந்தரவு குடுக்க தீவிரமான எண்ணங்களை கொண்டவர்களை வளர்த்துவிடுவது சில அரசுகளின் பொழுது போக்கு!

அப்படியே தான் அமெரிக்க அரசு ஒருகாலத்தில் ஆதரவளித்து உருவாக்கிய பின்ளேடன் குழு பின்னர், தங்கள் இனம்மீது அமெரிக்காவின் தாக்குதல்களை பார்த்து, வித்தியாசமான பாணியில் இயங்கி தனிச்சியாகவோ வேறு யாருடைய (ரஸ்யா?) தூண்டலினாலோ 9/11 தாக்குதலை நடத்தினர்.

அப்படியே தான் 5 கிழமைக்கு முன்னர் இலங்கையில, சொறிலங்கா அரசு (கோத்தபாயவின் பாதுகாப்பு அமைச்சு) கபட நோக்கங்களுடன் தீவிர எண்ணங்களைக் கொண்ட ஸஹ்ரான் குழுவைச் சேர்ந்த 50 பேருக்கு மேல மாத சம்பளம் குடுத்து அவர்களை வளர்த்துவிட, சொறிலங்காவின் இரட்டை வேடங்களை அறிந்த ஸஹ்ரான் கும்பல் வேறு நோக்கங்களுடன் வளர்ந்து, தனிச்சியாகவோ வேறு யாருடைய (மகிந்த/கோத்தா குழு?) தூண்டலினாலோ தங்கட கைவரிசையை காட்டிருக்காங்கள்.

இத தானே, வளர்த்த கடா மார்பில பாயுதுன்னு சொல்வாங்களே!

13 hours ago, Lara said:

1.40 இலிருந்து பாருங்கள் கட்டடம் வெடித்து தகர்ந்து விழுவதை.

நீங்க சொல்றதை பாத்தா, எங்க அமெரிக்கா குண்டை பதுக்கி வைச்சிச்சோ அந்த தளத்தை தான் விமானமும் துல்லியமா தாக்கிருக்கு எண்டு சொல்றீங்க!

அதுவும்  நம்புவதற்கு மிக மிக மிகக் கடினமான கருத்து!

Link to comment
Share on other sites

On 6/7/2019 at 10:05 AM, Rajesh said:

ம்ம்ம்ம்...! நானும் அப்பிடித் தான் நினைக்கிறன்!


அமெரிக்காவுக்கு தங்களின்டை பெருமையாக நினைக்கும் கட்டடங்கள் இரண்டையும் குண்டுவைச்சு தகர்க்க என்ன தேவை இருந்திச்சு?
அந்த கட்டிடங்களில் வேலை செய்த ஆயிரக்கணக்கில் கணக்கில் திறமைவாய்ந்த மக்களை கொல்ல என்ன தேவை இருந்திச்சு?

என்னுடைய கருத்து!
மற்றவர்களுக்கு தொந்தரவு குடுக்க தீவிரமான எண்ணங்களை கொண்டவர்களை வளர்த்துவிடுவது சில அரசுகளின் பொழுது போக்கு!

அப்படியே தான் அமெரிக்க அரசு ஒருகாலத்தில் ஆதரவளித்து உருவாக்கிய பின்ளேடன் குழு பின்னர், தங்கள் இனம்மீது அமெரிக்காவின் தாக்குதல்களை பார்த்து, வித்தியாசமான பாணியில் இயங்கி தனிச்சியாகவோ வேறு யாருடைய (ரஸ்யா?) தூண்டலினாலோ 9/11 தாக்குதலை நடத்தினர்.

அப்படியே தான் 5 கிழமைக்கு முன்னர் இலங்கையில, சொறிலங்கா அரசு (கோத்தபாயவின் பாதுகாப்பு அமைச்சு) கபட நோக்கங்களுடன் தீவிர எண்ணங்களைக் கொண்ட ஸஹ்ரான் குழுவைச் சேர்ந்த 50 பேருக்கு மேல மாத சம்பளம் குடுத்து அவர்களை வளர்த்துவிட, சொறிலங்காவின் இரட்டை வேடங்களை அறிந்த ஸஹ்ரான் கும்பல் வேறு நோக்கங்களுடன் வளர்ந்து, தனிச்சியாகவோ வேறு யாருடைய (மகிந்த/கோத்தா குழு?) தூண்டலினாலோ தங்கட கைவரிசையை காட்டிருக்காங்கள்.

இத தானே, வளர்த்த கடா மார்பில பாயுதுன்னு சொல்வாங்களே!

நீங்க சொல்றதை பாத்தா, எங்க அமெரிக்கா குண்டை பதுக்கி வைச்சிச்சோ அந்த தளத்தை தான் விமானமும் துல்லியமா தாக்கிருக்கு எண்டு சொல்றீங்க!

அதுவும்  நம்புவதற்கு மிக மிக மிகக் கடினமான கருத்து!

அமெரிக்கா 9/11 தாக்குதல் நடத்தியது “war on terror” என்பதை சர்வதேச ரீதியாக பிரகடனப்படுத்தவும் அதை வைத்து பல நாடுகளுக்குள் படையை அனுப்பி போர் நடத்தவும். முக்கியமாக ஆப்கானிஸ்தான், ஈராக், etc. 

தாக்குதல் september 11 நடந்தது. September 16 “war on terrorism” (பின் war on terror என பெயர்மாற்றப்பட்டது) ஐ George W. Bush பிரகடனப்படுத்தினார்.

இரட்டைக்கோபுரத்தில் மட்டுமல்ல, pentagon இலும் குண்டை வெடிக்க வைத்தார்கள். Pentagon தாக்குதல் பற்றி பில் கிளின்டன் ஸ்லிப் ஆகி உண்மை சொல்லுறார்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, Lara said:

இரட்டைக்கோபுரத்தில் மட்டுமல்ல, pentagon இலும் குண்டை வெடிக்க வைத்தார்கள். Pentagon தாக்குதல் பற்றி பில் கிளின்டன் ஸ்லிப் ஆகி உண்மை சொல்லுறார்.

யார் வெடிக்கவைத்தது என்டு அவர் சொல்லேலையே!
அல்லது அமெரிக்கா தான் வெடிக்கவைத்தது என்டு அவர் சொல்லேலையே!

பிறகெப்படி நீங்கள் வலிந்து ஒரு முடிச்சை போடுறீங்க?

Link to comment
Share on other sites

46 minutes ago, Rajesh said:

யார் வெடிக்கவைத்தது என்டு அவர் சொல்லேலையே!
அல்லது அமெரிக்கா தான் வெடிக்கவைத்தது என்டு அவர் சொல்லேலையே!

பிறகெப்படி நீங்கள் வலிந்து ஒரு முடிச்சை போடுறீங்க?

நான் சொன்னது குண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி அவர் ஸ்லிப்பாகி உண்மை சொல்றார் என்று. அமெரிக்கா சொன்னது விமானம் Pentagon இல் தாக்கியதால் தான் அழிவு என்று. உங்களுக்கு நடந்த எதுவுமே தெரியாமல் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்க நினைத்து இங்கு குத்தி முறிகிறீர்கள் போல. 😀 

தாக்குதலை நடத்தியது CIA, Mossad. அது அவருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

9 hours ago, ஏராளன் said:

 

பெயரே பரபரப்பு மீடியா என்பதால் பரபரப்புக்காக கதைக்கிறார் என நினைக்கிறேன். எனக்கு தமிழக நாடகம் பார்த்த feeling. 😂

Taylor Swift ஐ சிலர் தொடர்ந்து துரத்தி செல்வதும், கத்தியுடன் வீடு புகுந்து உள்ளே செல்வதுமாக இருந்ததால் Reputation tour இல் அவரது குழு facial recognition technology ஐ பயன்படுத்தி concert இல் கலந்து கொள்பவர்களை புகைப்படமெடுத்து அனுப்பி அதிலிருந்து அவர்கள் தகவல்களை ஏனைய stalkers உடன் ஒப்பிட்டு பார்க்கும் முயற்சியை மேற்கொண்டது. அதை இவருக்கு சொன்னால் CIA ஐ விட Taylor Swift அறிவாளி என்று சொன்னாலும் சொல்வார். அப்பிடியிருக்குது இவரது CIA பற்றிய கருத்து.

தாக்குதல் பற்றி முன்னமே CIA க்கு சொல்லியும் CIA அதை பெரிதாக எடுக்கவில்லையாம். CIA க்கு ஏற்கனவே பல நாட்டு உளவுத்துறையுடன் தொடர்பிருக்கு. CIA அதிகாரியை தொடர்புகொள்ள இப்பிடி கஷ்டப்பட தேவையில்லை என்ற விடயம் கூட இவருக்கு தெரியேல்லை.

ஈரான் முன்னாள் ஜனாதிபதி Mahmoud Ahmadinejad தான் ஒரு engineer ஆ விமானம் தாக்கி இரட்டைக்கோபுரம் வீழ்த்தப்பட்டிருக்காது என நம்புவதாக கூறியிருந்தார். அது இவருக்கு தெரியாதோ?

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போய் இப்ப ஈரானில் போர் ஆரம்பிக்க தூபம் போடினம்.

ட்ரம்ப் ஈரானுடன் வெறும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுகிறாரா அல்லது போர் ஆரம்பிக்க ஒத்தூதுவாரா என்பது இன்னும் சில காலத்தில் தெரிந்து விடும்.

Link to comment
Share on other sites

21 hours ago, Lara said:

என்னுடைய கருத்து!
மற்றவர்களுக்கு தொந்தரவு குடுக்க தீவிரமான எண்ணங்களை கொண்டவர்களை வளர்த்துவிடுவது சில அரசுகளின் பொழுது போக்கு!

நான் அமெரிக்க இராணுவத்தினருடன் வேலை பார்த்தவன் அந்தவகையில் சில நண்பர்கள் இன்றளவும் உண்டு. அதில் ஒரு நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார். அமெரிக்க இராணுவத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் ஒருபிரிவின் வேலையானது..... உலகில் எந்தநாடு பிரச்சனை இல்லாது முன்னேற முற்படுகிறதோ  அங்கு பிச்சனைகளை ஏற்படுத்தி அமெரிக்காவின் தயவை நாடவைப்பதுதான்.    

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

என்னுடைய கருத்து!
மற்றவர்களுக்கு தொந்தரவு குடுக்க தீவிரமான எண்ணங்களை கொண்டவர்களை வளர்த்துவிடுவது சில அரசுகளின் பொழுது போக்கு!

நான் அமெரிக்க இராணுவத்தினருடன் வேலை பார்த்தவன் அந்தவகையில் சில நண்பர்கள் இன்றளவும் உண்டு. அதில் ஒரு நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார். அமெரிக்க இராணுவத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் ஒருபிரிவின் வேலையானது..... உலகில் எந்தநாடு பிரச்சனை இல்லாது முன்னேற முற்படுகிறதோ  அங்கு பிச்சனைகளை ஏற்படுத்தி அமெரிக்காவின் தயவை நாடவைப்பதுதான்.    

அந்த அரசுகள் அவ்வாறு செய்வதற்கு பொழுது போக்கு தவிர்ந்த வேறு சில காரணங்கள் உள்ளன.

பிரச்சினை இல்லாத பல நாடுகளில் பிரச்சினை ஏற்படுத்தி அமெரிக்காவின் தயவை நாட வைப்பது, தீவிரவாதிகளை உருவாக்கி விட்டு அழிக்கிறோம் என்ற பெயரில் அந்நாடுகளுக்குள் படையை அனுப்பி அங்கு நிலைகொள்வது போன்றன தெரிந்த விடயம் தான்.

இலங்கையில் நடந்த தாக்குதல் இலங்கை அரசுக்கும் தெரிந்து நடந்த தாக்குதல். அமெரிக்கா உட்பட பல நாடுகளின் பின்னணி உள்ளது. தாக்குதலை காரணம் காட்டி தலையிடுவது அமெரிக்கா மட்டுமல்ல, வேறு சில நாடுகளும் தான்.

இங்கு George H.W.Bush பலதடவை New World Order என கூறுகிறார். NWO இன் உண்மையான அர்த்தம் பற்றி உங்களுக்கு தெரிந்தால் சில விடயங்கள் புரியும். 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.