Jump to content

எல்லைகள் இல்லா உலகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம்: புதுப்பேட்டை

பாடல் வரிகள்: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

இசையமைப்பாளர்/பாடகர்: யுவன்சங்கர் ராஜா.

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண்மூடி கொண்டால் ...
போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளை கண்டால்...
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்
மறு பிறவி வேண்டுமா...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காக்கை சிறகினிலே

படம்: ஏழாவது மனிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
படம: ஐரா
பாடியவர்: பத்மபிரியா ராகவன்
 
மேகதூதம்...
மேகதூதம்...
பாடவேண்டும்...
 
கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு
 
தொலைவிலே வெளிச்சம்...
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்
 
மேகதூதம்
பாடவேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன்
காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
 
மேகதூதம்...
மேகதூதம்...
பாடவேண்டும்...
 
நானும் நீயும்
காலம் எழுதி
காற்றில் வீசிய நாடகம்
அந்தக் காற்றே
மீண்டும் இணைத்து
அரங்கம் ஏற்றும் காவியம்
தேவமுல்லை பூக்கும் கொல்லை
கொண்டதே என் வீட்டின் எல்லை
என்னை நீ மறவாதிரு
புயல் காற்றிலும் பிரியாதிரு...
 
மேகதூதம்
பாடவேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன்
காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
 
தும்பை போலே தூய அழகை
உன்னிடம் தான் காண்கிறேன்
என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்
நாளை எண்ணி ஏங்கினேன்
இந்த வார்த்தை கேட்கும் போது
ஈரம் ஊறும் கண்ணின் மீது
பாவையின் இந்த ஈரம்தான்
கருமேகமாய் உருமாருதே...
 
கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்...
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: காற்றின் மொழி
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்: சித் சிறிராம்
இசை: A.H. Kassif 

நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு
நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று
நான் என் கூதல் நனையாத மௌனங்கள்
நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள்

உன் புன்னகையின் பின்னணியில்
சிலரில் சோகம் எப்போதும்
யாரென்றே நீ அறியா
இதயங்களில் மழையினால்
நான் என்றே கண்டும் ஏன்
பொழியாமல் நீங்கி போனாய்

போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித் சிறிராம் தமிழ் பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம்: வானம் கொட்டட்டும்( 2020)
பாடல்வரிகள்: சிவா ஆனந்த
பாடகர்கள்: சித் சிறிராம், சக்திஶ்ரீ கோபாலன்

அவர் தனக்குள் உரிய பாணியில் பாடியிருக்கும் ஒரு இனியமையான மென்மையான பாடல்

 

கண்ணு.. தங்கம்.. ராசாத்தி
உன்னை கண்டாலே நெஞ்சு முச்சூம் தீவாளி..
சொன்னா நம்பு மவராசி.. 
ஓம் பேர் சொல்லாட்டி.. மழை ஊருக்கு பெய்யா..தடி

அழகியே உன் புன்னகை.. ஆரதிசை பவுர்னமி..
ஆசையா...பேசுடி..மனசுல மார்கழி..

ராணி காளி.. எசமானி..பார்வை பார்த்தாலே
மாமன் உள்ளாரா பூமாரி
லேசா முறைச்சாலே.. மூச்சு தடுமாறி..
நாடி நரம்பெல்லாம் முக்காடுதான்..

ஒனக்குமேல ஊரில .. எனக்கென்னு யாரடி..
அடிச்சு நான் சொல்லுவேன்.. ஒனக்கு நான் காலணி

ராசா.. சிங்கம்.. என் சாமி
யார் என்ன சொன்னாலும் நீதானே என் பாதி
வாய்யா.. பாவி காத்திருக்கேன்
போன போவட்டும் என்னை கை கோர்த்து 
கரை சேரயைய்யா..

தனியில நடக்கையில்.. எனக்கு துணை நீயிரு
மடியில.. மனசுல.. உறங்கிட இடங்கொடு..

கண்ணு.. தங்கம்.. ராசாத்தி...

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 நீயே முதல் வெட்கம் தந்த நீயே.
மனப்பக்கம் வந்த நீயே
காதல் ஆனதே நீயே நீயே
இரவும் பகலும் நீதானே
கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே
எங்கும் எதிலும் நீயே
எதிலும் அதிலும் நீயே

நீயே .. தட்டிவிடுவதும் நீயே
எட்டிப்பிடிப்பதும் நீயே
என்னை கொல்லடி
காதல் நடத்திடும் இந்த மோதல்
எதுவந்த போதும் நீயே தாயுமானவள்

எதிலும் உனது முகம் வந்து
எனது கவணம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்
எதிரில் வந்து நின்றாலே 
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே 
நான் உடைந்துபோகிறேன்

நீயே.. எனதுயிர் சட்டம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே
நானகிறேன்
பாதை..வழியினில் ஒரு பேதை
இவன் நனைத்திடும்போதை 
எனை நீக்க வா
நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லையே
நான் என்னை தருவேன் நீ வரும் மறு நெடியே

நான் இங்கே நீயாக
வாழ நீயும் இங்கே வந்தாயே
நீயும் இங்கே நானாக
வரம் வேண்டும்
நீயே வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே முரன்பாடு ஏன்
காதல் உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல்
நலம் காணவா.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: Dhadkan (Heartbeat) 

பாடலின் இசையும் வரிகளும் அழகானவை

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
“ இனிய மலைநடைப்பயணத்தை” வாசித்த பொழுது, நினைவிற்கு வந்த பாடல் இது. படத்தின் முடிவில் நாசிகளிடமிருந்து தப்பி தஞ்சமடைவது சுவிஸ்லாந்தின் அல்பஸ் மலையடிவாரத்திலேயே.
 
Edelweiss, edelweiss
Every morning you greet me
Small and white
Clean and bright
You look happy to meet me
Blossom of snow
May you bloom and grow
Bloom and grow forever
Edelweiss, edelweiss
Bless my home-land forever
Small and white
Clean and bright
You look happy to meet me
Blossom of snow
May you bloom and grow
Bloom and grow forever
Edelweiss, edelweiss
Bless my home-land forever


.படம்: Sounds of Music 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Mitch Tambo- Aboriginal Australian (Gamilaraay), அவர் John Farnhamனது You’re the Voice பாடலை Gamilaraay மற்றும் ஆங்கிலத்தில் பாடி Australia got talentல் இறுதிசுற்றுக்கு தெரிவான ஒருவர்.. 

அவர் பாடிய You’re the Voice பாடலை இணைக்கிறேன்.. கேட்டுப்பாருங்கள்

 

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முதலாவது பாடல் Canadian Sri Lankan(?) Navz-47.. பாடியது.. 

 

இந்த இரண்டு பாடல்களையும் அடிக்கடி போட்டு எங்களது fitness வாத்தியார் ஒரு வாட்டு வாட்டிவிடுவார்.. 

முன்றாவதும் ஒரு இனிமையான தெலுங்கு பட பாடல்.. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.