Jump to content

எல்லைகள் இல்லா உலகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப்பாடலை மிகவும் விரும்பி கேட்பதுண்டு.. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்..

இந்தப்பாடலில் வரும் சிலவரிகள் சிந்திக்க வைக்கிறது..உதாரணமாக

“ சூரியன் பிரகாசிக்கிறது ஆனாலும் என் கண்களில் சில தேடல்கள்..” 

” அன்பு ஒரு மொழி.. ஏன் அனைவரின் முகத்திலும் கட்டுப்பாடு..” 

“இந்த உலகம் எல்லைகள் இன்றி உருவானது”  

“நம்மில் துடிக்கும் இதயம் ஒன்றே தான்” 

“ முதலில் நாம் மனித நேயம் கொண்டவர்கள்”

இந்தப்பாடலில் வரும் “Live, Love, Laugh, Lend” அதன்படி எப்பொழுதும் எங்களால் இருக்கமுடியுமா?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அழகான பாடல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நிலாமதி said:

 

அழகான பாடல் 

இரு பாடல்களிற்கும் இசை A R Rahman ஆனால் வித்தியாசமான கருத்துக்கள்...

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பகுதியில் நான் விரும்பி கேட்கும் சில தமிழ் பாடல் இசை தொகுப்புக்களில் வெளிவந்த ஒன்று அல்லது இரண்டு பாடல்களையும் அதேபோல ஒன்று அல்லது இரண்டு வேற்று மொழி பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கேட்டு மகிழுங்கள் ..

இசைக்கும் எல்லைகள் இல்லாதமையால் இந்த எல்லைகள் இல்லா உலகத்தில் இந்த பாடல்களையும் இணைக்கிறேன்..

 

தீலீப் வர்மனின் ஒரு பாடல்.

மலேசியா பாடகர், பாடலாசிரியரான தீலீப் வர்மனின் சில பாடல்கள் இனிமையானவை. அவற்றில் ஒன்றை இங்கே இணைத்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளுக்கும் எல்லைகள் இல்லை.. தீலீப் வர்மனின் ..“கனவெல்லாம்”  பாடல் தொகுப்பிலிருந்து ஒரு பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு வகை தாலாட்டு ...

I've waited a hundred years
But I'd wait a million more for you
Nothing prepared me for
What the privilege of being yours would do
If I had only felt the warmth within your touch
If I had only seen how you smile when you blush
Or how you curl your lip when you concentrate enough
Well I would have known
What I was living for all along
What I've been living for
Your love is my turning page
Where only the sweetest words remain
Every kiss is a cursive line
Every touch is a redefining phrase
I surrender who I've been for who you are
For nothing makes me stronger than your fragile heart
If I had only felt how it feels to be yours
Well I would have known
What I've been living for all along
What I've been living for
Though we're tethered to the story we must tell
When I saw you, well I knew we'd tell it well
With a whisper we will tame the vicious seas
Like a feather bringing kingdoms to their knees
Source: LyricFind
Songwriters: Ryan Curtis O'neal
Turning Page lyrics © Reach Music Publishing
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Are we better off believing
What the ignorance suggests?
I wish living life was easy (life was easy, yeah)
But mine has been a mess
They say it comes with the seasons, mhm
But the seasons comes and go, they go
I go blurry when I'm thinking
Is it me or vertigo?
Criticized, who am I to give up?
And breathing, what's the reason to let up
Sympathize, who am I to give up?
Putting on my favorite record on
Are we alive?
Or are we dreaming?
After the ride
Are you leaving?
Are we alive? (Riding this, riding in this)
Or are we dreaming? (Riding this, riding in this)
After the ride
Are you leaving? (Riding this, riding in this)
I've been better off than broken
I've been battered, I've been beat
I wish I was more outspoken
But the words are out of reach
Hmm, thought I loved you in the moment
I was happy, I was not
I've been learning, I've been growing
But the worst is yet to come
Criticized, who am I to give up?
Breathing, what's the reason to let up
Sympathize, who am I to give up?
Putting on my favorite record on
Are we alive?
Or are we dreaming?
After the ride
Are you leaving?
Are we alive? (Riding this, riding in this)
Or are we dreaming? (Riding this, riding in this)
After the ride
Are you leaving? (Riding this, riding in this)
Eyes closed, eyes closed
I've been falling with my
Eyes low, eyes low
I've been falling with my
Eyes closed, eyes closed
I've been falling with my
Eyes low, eyes low
I've been falling with my (vertigo)
Eyes closed, eyes closed (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes low, eyes low (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes closed, eyes closed (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes low, eyes low
I've been, I've been, I've been
Eyes closed, eyes closed (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes low, eyes low (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes closed, eyes closed (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes low, eyes low (vertigo)
I've been falling with my
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

என் அன்பே எந்தன்ஆருயிரே..

நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி

உன் கார் குழலும் அந்தமழைத்துளியும் என்னை தழுவிடும்போது உந்தன் ஞாபகமே

விழி மூடினால் நீயும் வருகிறாய் ................ விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்

பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால்பின்புஇணைகிறோம்

ஒரு கணநேரபிரிவையும் இங்கே ஒருயுகமாகவே கழிக்கின்றேன்...

என் கண்களில் வழியும் நீர்த்துளியில ஒர்துளித்துளியாய் உன்னைகாண்கின்றேன் நீ இல்லையென்றால் நானும் இல்லையிங்கே என்சுவாசமும்நீதானே

விழிமூடினால்நீயும்வருகிறாய்...விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்

பிரிவினால் நம்மை அறிகிறோம் ..அறிவதால் பின்பு இணைகிறோம்..

உன்பாடலில் என்னை மறந்தேன் அன்பேஉந்தன்வழிநடந்தேன்

வீணையின்நாதம்போல்நான்உனக்கு சங்கதிஇல்லாதசங்கீதம்எதற்க

இனிஉனதுவிழிஅதுஎனதுவழி...நாம் இருவரும் ஒருவரேன்றோ..

விழிமூடினால்நீயும்வருகிறாய்...விழி திறக்கையில் ஏனோமறைகிறாய்

பிரிவினால்நம்மைஅறிகிறோம்..அறிவதால் பின்புஇணைகிறோம்

நீயன்றோஇனிநீயன்றோ.. என்வாழ்க்கையும்இனிநீயன்றோ..

நீயன்றோஇனிநீயன்றோ.. என்சுவாசமும்இனிநீயன்றோ...

2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என் அன்பே எந்தன்ஆருயிரே..

 

Aashiqui 2 - Tum Hi Ho பாடலும் அதன். தமிழ் versionம்.

Link to comment
Share on other sites

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

ஹிந்தி பாடல்களில் எனக்கு அதிகம் பிடித்தவை Aashiqui 2 பட பாடல்கள்.

இது Palak Muchhal உடன் இணைந்து பாடும் Tum Hi Ho. (Meri Aashiqui).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Lara said:

ஹிந்தி பாடல்களில் எனக்கு அதிகம் பிடித்தவை Aashiqui 2 பட பாடல்கள்.

எனக்கும் அவை மிகவும் பிடிக்கும். Arijit Singhன் பாடல்களில் மிகவும்  பிடித்தது இந்த Tum Hi Ho.. தமிழிலும் இந்த பாடல் இனிமையானது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல Fanaa பட பாடலை அடிக்கடி விரும்பி கேட்பது உண்டு.. Sonu Nigamன் குரல் வசீகரமானது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Stay With Me... And Never Let Me Know
Just To Celebrate The Notion... Stay With Me, Don't Go
Cause The Truth In Your Eyes... Is The Light In The Darkness
You Are My Love... My Infinite Love
There's No... Other Way That We Can Go
Way That We Need Be... Here Is The Prophecy
There's So, Much There... More Towering

Need Discovering... Be Empowering
Once You... Keep Something In
Keep Giving In... Keep Winning In With
Infinite Love... Once You
Keep Something In... Keep Giving In
Keep Winning In With...
Infinite Love... Is The Rain Falling Into The Sea
Infinite Love... Is The Miracle Showering Me...
Infinite Love... Is The Rain Falling Into The Sea

Infinite Love... Is The Miracle Showering Me...

I Say The Blind, The Blind... I Say The Blind Will See
Me Say Now Heed The Words... And We're Gonna Split The Sea
What Say What... Say What What...
Light A Candle... Me Say Don't Curse The Darkness
Make A Wish... Send It To The Heartless
Taking It Back In Time 500 Bc...
Taking It To The Future Historically
Infinite Love... Is The Rain Falling Into The Sea
Infinite Love... Is The Miracle Showering Me
Infinite Love... Is The Rain Falling Into The Sea
Infinite Love... Is The Miracle Showering Me

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Kalank (2019)- தழும்பு

பாடியவர்: Shreya Ghoshal 

தோல் வாத்தியகருவிகளில் மிருதங்கம் மற்றும் தபேலாவின் இசை ஒரு தனிரகம்..அப்படி அமைந்த பாடலில் இதுவும் ஒன்று..

பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்துள்ளேன்..

I may not have blessed you..

But I never cursed you.

I never gotten angry with you..

Neither I have been unfaithful to you.

But why have you turned unfaithful and gotten angry with me?

Separation from you..has ruined my life.

O dear, come and lit up the flames of love in my eyes again.. 

Come back once..Even you are meant to leave me again.

You are someone’s else love now..

But after this separation .. has ruined my life..

While praying, I asked to God that May You always have a long/fulfilling life.

I used to forsake myself from seeing you..

So that may not it not become evil eyes for you 

But I don’t know how I’ve become worthless to You now

Separation from you.. has ruined my life..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

And now, the end is near
And so I face the final curtain
My friend, I'll say it clear
I'll state my case, of which I'm certain

I've lived a life that's full
I've traveled each and every highway
But more, much more than this
I did it my way

Regrets, I've had a few
But then again, too few to mention
I did what I had to do
And saw it through without exemption

I planned each charted course
Each careful step along the byway
And more, much more than this
I did it my way

Yes, there were times, I'm sure you knew
When I bit off more than I could chew
But through it all, when there was doubt
I ate it up and spit it out
I faced it all and I stood tall
And did it my way

I've loved, I've laughed and cried
I've had my fill my share of losing
And now, as tears subside
I find it all so amusing

To think I did all that
And may I say - not in a shy way
Oh no, oh no, not me
I did it my way

For what is a man, what has he got
If not himself, then he has naught
To say the things he truly feels
And not the words of one who kneels
The record shows I took the blows
And did it my way

Yes, it was my way

ஒரு பழைய மென்மையான இசையோடு அமைந்த ஆங்கிலப் பாடல்.. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: கீதையின் ராதை - 2016 (மலேசிய பெண் ஷாலினி பாலசுந்தரம்  இயக்கி நடித்த படம்)

பாடியவர்கள்: குமரேஷ், கேஷினி

பாடலாசிரியர்கள்: Ztish/Yuwaji

இசை: Ztish

என்னை கொல்லாதே, தள்ளிப் போகாதே, நெஞ்சை கிள்ளாதே கண்மணி..

சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள், ஏனோ கோபங்கள் சொல்லடி.

உன்னை தீண்டாமல், உன்னை பார்க்காமல்,  கொஞ்சிப் பேசாமல், கண்ணில் தூக்கமில்லை.

என்னுள் நீ வந்தாய், நெஞ்சில் வாழ்கின்றாய்,  விட்டு செல்லாதே இது நியாயமில்லை

கண்ணை மூடிக்கொண்டாலும் உன்னைக் கண்டேன்,                                                        மீண்டும் ஏனிந்த ஏக்கம்.

வெள்ளை மேகத்துண்டுக்குள் எழும் மின்னல் போல், எந்தன் வாழ்வெங்கும் இன்னல்

என் இதழ் மீது இன்று வாழும் மெளனங்கள்,  என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்.

சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே.  

தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே.

ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய், எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்.

என்னுள் நீ வந்தாய், இன்னும் வாழ்கின்றாய், உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய், 

என்னை தீண்டாதே, என்னைப் பார்க்காதே, ஒன்றும் பேசாதே, போதும் துன்பங்கள்.

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே, வேண்டும் உந்தன் காதல் ஒன்றே.

உன்னை மட்டும் நேசித்தேன், இது உண்மை, இன்னும் ஏனிந்த ஊடல்.

என் உயிர்காதலை, உந்தன் காதோரம் ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும் 

எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ, இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ

உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி, நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
When your heart is a stranger
And you know you didn't treat it right
When your love is in danger
And you know you're gonna need to fight
When you can't learn
When you can't learn
When you can't learn
When you can't learn
I've given enough
Now you're just turning the knife
I've given enough
Now you're just rolling the dice
I've given enough
Counting on doing it right
I've given enough
When your foot's on the tower
And you know you're gonna knock it down
When you change every hour
And you don't know who you are inside
When you can't learn
When you can't learn
I've given enough
Now you're just turning the knife
I've given enough
Now you're just rolling the dice
I've given enough
Counting on doing it right
I've given enough
I've given enough
I've given enough
Counting on doing it right
I've given enough
I've given enough
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: Edakkad Battalion 06 ( மலையாளம்)

மனதை கவரும் இயற்கையுடன் ஒரு பாடல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Nee Himamazhayayi Varu
Hridhayam Aniviralaal Thodu
Ee Mizhiyinayil Sadha
Pranayam Mashi Ezhuthunnitha
Shilayaayi Ninnidam
Ninney Nokki
Yugamere Enne
Kanchimmidaathe
En Jeevane…
 
Akame… Vaanvillinezhu Varnamaay
Dhinamey… Poovidunnu Nin Mukham
Akale… Maanjidaathe Chernithennil Nee
Ennomale…
 
Nee Himamazhayayi Varu
Hridhayam Aniviralaal Thodu
Nin Uyirine
Anudhinam Nizhalupol
Pinthudaruvaan Njan Alanjidume
En Veyilinum
Mukilinum Aliyuvaan
Nin Manamithaa
Vennilaa Vaanamaay
Ore Vazhiyiliraavolam
Ozhuki Naam
Kedaatheriyane Nammalil
Nammal Ennennum
 
Nee Himamazhayayi Varu
Hridhayam Aniviralaal Thodu
Ven Shishirame
Pathiye Nee Thazhukave
En Ilakale Peythu
Njaanaardhramaay
 
Ner Nerukayil
Njodiyil Nee Mukarave
Njaan Vidarumae
Vaarmayil Peelipol
Ore Chirakumaay
Aayiram Janmavum
Kedathunarane Nammalil
Nammal Aavolam
 
Nee Himamazhayayi Varu
Hridhayam Aniviralaal Thodu
Ee Mizhiyinayil Sadha
Pranayam Mashi Ezhuthunnitha
Shilayaayi Ninnidam
Ninney Nokki
Yugamere Enne
Kanchimmidaathe
En Jeevane…
 
Akame… Vaanvillinezhu Varnamaay
Dhinamey… Poovidunnu Nin Mukham
Akale… Maanjidaathe Chernithennil Nee
Ennomale
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
படம்: Dear Comrade (தெலுங்கு) - சமீபத்தில் நான் விரும்பிப்பார்த்த படங்களில் ஒன்று. 
பாடியவர்: சித் சிறீராம் 
 
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
நனையாத நிழலை போலே...
நனையாத நிழலை போலே
ஏங்கும் ஏங்கும் காதல்
புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே
முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே
உன் இதழை என் இதழும் போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும்
தீராமல் தூறுதே(தீராமல் தூறுதே)
காமத்தின் மேகங்கள்(காமத்தின் மேகங்கள்)
மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி
புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
கண்ணே கண்ணே கீச்சொலியே (கீச்சொலியே)
நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே
உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே
ஒப்பனைகள் ஏதுமற்ற உந்தன் இயல்பும்
கற்பனையில் ஆழ்த்துகின்ற கள்ள சிரிப்பும்
இன்னும் இன்னும் வேண்ட சொல்லும் குட்டி குறும்பும்
காலம் உள்ள காலம் வரை நெஞ்சில் இனிக்கும்
பேசாத பாஷையாய் (பேசாத பாஷையாய்)
உன் தீண்டல் ஆகுதே (உன் தீண்டல் ஆகுதே)
தானாக பேசுமே
என் மௌனம் இனி இனி
Translate to English
Source: Musixmatch
Songwriters: Justin Prabhakaran / KARTHICK NETHA 
Pularaadha lyrics © T-Series, LAHARI MUSIC
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாட்டை மேலே இணைத்து

தெலுங்கை கீழே இணைத்திருந்தால் 

இன்னும் நன்றாக இருக்கும்.

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் தெலுங்குப் பாட்டை  மேலே இணைத்திருந்தீர்கள். பாடல் புரியாததால்தான் அந்த இளைமைக் காதலின்  நுட்பமான அசைவுகளையம் நளினங்களையும் ரசித்து அனுபவிக்க முடிந்தது.........!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் இருவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
 
இந்தப்பாடல் முதலில் உருவாகியது தெலுங்கு மொழியில், அதன் டப்பிங்தான் தமிழ் மொழிப்பாடல். அதனால் வழமை போல உருவாக்கியவர்களை முதலாவதாக இணைத்தேன், அவ்வளவுதான். 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Take Me Home, Country Roads...

Almost heaven, West Virginia
Blue Ridge Mountains, Shenandoah River
Life is old there, older than the trees
Younger than the mountains, growing like a breeze
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
All my memories gather 'round her
Miner's lady, stranger to blue water
Dark and dusty, painted on the sky
Misty taste of moonshine, teardrop in my eye
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
I hear her voice, in the morning hour she calls me
The radio reminds me of my home far away
Driving down the road, I get a feeling
That I should have been home yesterday, yesterday
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
Take me home, down country roads
Take me home, down country roadslarge.15A3E1B9-9F07-4BB5-A8DA-FA3058920713.jpeg.2dc71d630cb49281a97c997f885ccb04.jpeg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.