Jump to content

யார் இந்த ஹிஸ்புல்லா ?


Recommended Posts

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகிய கிஸ்புல்லாவின் இனவாதப் பேச்சைப் பாருங்கள்!

கிழக்கை முழுவதுமாக கைப்பற்றி கிழக்கிஸ்தான் அமைத்து தமிழர்களை அழிப்பதே தனது நோக்காமாம்!

இந்த பெருமை கூட்டமைப்பையே சாரும்

11பேரை கொண்ட தமிழத்தேசிய கூட்டமைப்பு 7பேரை கொண்ட ஒரு கட்சியிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கொடுத்தது -வரலாறு.

?t=147

 

கிஸ்புல்லா தமிழர்களுக்கு செய்த அநியாயங்களை அவரே ஒத்துக் கொள்கிறார்!

அன்று அவர் தமிழர்களுக்கு செய்த அநியாயங்கள் அடக்குமுறைகளுக்கான தண்டனையைத் தான் இன்று அல்லா அவரிற்கு கொடுத்திருக்கிறார்!

கிழக்கில் தமிழர்கள் மீது முஸ்லீம் ஊர்காவல் படை நடாத்திய கொலைகளில் சிலதை பட்டியல் படுத்துகின்றோம்

காத்தான்குடி...காத்தான்குடி என்று கடையை விரிக்கிற யாரும் இதுபற்றி பேசத் தயாரில்லை.

6ஆகஸ்டு 1990 - அம்பாறை திராய்க்கேணி படுகொலை – 47 தமிழர்கள்

9செப்டம்பர் 1990 - பிள்ளையாரடி, திராய்மடு படுகொலை- 198 தமிழர்கள்

20யூன் 1990 - வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை – 69 தமிழர்கள்

யூன் ஆகஸ்டு 1990 - வீரமுனை தொடர் படுகொலைகள் – 163 தமிழர்கள்

ஆகஸ்டு 1990 - நிந்தவூர் முருகன் கோவிலில் படுகொலை- 64 தமிழர்கள்

கிழக்குப்பல்கலைக்கழகப் படுகொலைகள்:1990.செப்.5 (கப்டன் முனாஸ் +மஜித் +ஏறாவூர் முஸ்லிம் ஊர்காவல் படை தலமை வகித்தது)

கல்முனை நகர் தமிழர் படுகொலை 10.07.1990

கொக்ககட்டிச்சோலை படுகொலை
இறால் பண்ணையில் 28.01.1987

UzpfSTg3ODc2ODIwNTU2Njc5MjoyMDY1NzkwOTcz

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் இது தேவையில்லாத விடையம்
மதத்தால் நாம் வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று தான்
அது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டிய  நேரத்தில்  புரிந்தால்
நாம் தமிழர்களாக வாழலாம்

Link to comment
Share on other sites

தமிழினம் பெருந்தன்மையுடன் முஸ்லீம் மக்களுடன் பெரும்பால இடங்களில்  நடந்துள்ளார்கள். ஆனால், அதற்காக ஒருவரின் கடந்தகால தமிழ் - முஸ்லீம் உறவை பிரித்த சரித்திரத்தை முஸ்லீம்களும் தமிழர்களும் மீளாய்வு செய்வதற்கு தயங்க கூடாது. தயங்கினால், மீண்டும் அதே தவறை செய்வோம். செய்தால், கடைசி சந்தர்ப்பமும் போய்விடும். 

இதை தமிழர் மற்றும் முஸ்லீம் தலமைகள் உணர  வேண்டும்.

பந்து இப்பொழுது முஸ்லீம் தலமைகள் பக்கத்தில் தான் உள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

 

இரண்டு நிமிடம் நின்று இந்த இணைப்பை கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இரண்டு நிமிடம் நின்று இந்த இணைப்பை கேளுங்கள்.

அவர் அப்படி பேசியிருக்க மாட்டார் இது யாரோ டப்பிங் செய்தது என்று கொண்டு ஒரு அறிவாளிக்கூட்டம் வரும் பாருங்கோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

 

இதை சொன்னவுடன் மொட்டு சிங்களவன் உவையளுக்கு ஆளுனர் பதவியை கொடுத்தான் .....ஆனால் நானாமார் அவங்களுக்கே ஆப்பு வைச்சிட்டாங்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

தற்சமயம் இது தேவையில்லாத விடையம்
மதத்தால் நாம் வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று தான்
அது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டிய  நேரத்தில்  புரிந்தால்
நாம் தமிழர்களாக வாழலாம்

ஏன் இப்படி கூறுகிறீர்கள் ?

தமிழர்கள் வேறு சோனகர்கள் வேறு. சோனகர் தனி இனம், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2019 at 11:26 PM, வாத்தியார் said:

தற்சமயம் இது தேவையில்லாத விடையம்
மதத்தால் நாம் வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று தான்
அது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டிய  நேரத்தில்  புரிந்தால்
நாம் தமிழர்களாக வாழலாம்

இது தற்சமயம் நமக்குத் தேவையில்லாத விடயம்.   அவர்கள்  மதத்தாலும் இனத்தாலும் வேறுபட்டவர்கள்.   அவர்களது இனம் சோனகர் என்றே எல்லா ஆவணங்களிலும் குறிக்கப்படுகின்றது.    எவ்வளவு பரிதல் ஏற்பட்டாலும் தக்க சந்தர்ப்பத்தில் அவர்கள் எமக்கு எதிான நிலைப்பாட்டையே எடுப்பார்கள்.  எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதன்மையான எதிரிகளாக அவர்களேயிருந்தனர்.   நமது தோல்விக்குப் பிரதான காரணம் அவர்களது எதிர்ப்பே.  அல்லாவிடில் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபையொன்றைப் பெற்றிருக்கலாம்.  இலங்கையில் சமாதானமும் தோன்றியிருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.