Jump to content

என‌து தேர்த‌ல் ப‌ணி , பைய‌ன்26


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே
ந‌ட‌ந்து முடிஞ்ச‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 
ஆத‌ர‌வாய் தேர்த‌ல் ப‌ணியில் ஈடு ப‌ட்டேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சேர்ந்த‌ த‌ம்பிக‌ள் ம‌ற்றும் த‌ங்கைக‌ளுட‌ன் /

நீண்ட‌ தூர‌ ந‌ட‌ ப‌ய‌ண‌ம் சுட்டு எரிக்கும் வெய்யில் , இதை எல்லாம் பெரிது ப‌டுத்தாம‌ 
எங்க‌ள் தேர்த‌ல் ப‌ணி தொட‌ர்ந்த‌து , துண்ட‌றிக்கை ம‌க்க‌ளுக்கு குடுத்து எம‌து சின்ன‌ம் விவ‌சாயி என்று
சொல்லி தேர்த‌ல் ப‌ணிய‌ தொட‌ங்கினோம்  ,

த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ப‌ணி
நினைக்குமா போல‌ இல்லை
ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் , துன்ட‌றிக்கை
குடுக்க‌ போனா வேணாம் என்று 
சொல்லும் ஆட்க‌ளும் இருக்கின‌ம் , ம‌ற்ற‌ க‌ட்சி கார‌ங்க‌ள் எங்க‌ளை க‌ண்டா கோவ‌த்தோட‌ பார்த‌தும் உண்டு ,
அவ‌ர்க‌ளின் கோவ‌ம் அவையோட‌ , அவையின் கோவ‌த்தை க‌ண்டு அஞ்சி ஓட‌
இந்த‌ பைய‌ன்26 ஒன்றும்  கோழை இல்லை சீறும் புலிக்கு எப்ப‌வும் வீர‌ம் அதிக‌ம் தான் / 

த‌மிழ் நாட்டு காவ‌ல்துறை என்றாலே என‌க்கு பிடிக்காது ,
ஆனா தேர்த‌ல் நேர‌ம் நாம் போட்டு இருந்த‌ ந‌ம‌து விவ‌சாயி சின்ன‌
ரீசேட்டை பார்த்த‌ ம‌கிழ்ச்சியில் 
ஒரு காவ‌ல்துறை கையை உய‌த்தி காட்டினார் , நாங்க‌ளும்
ப‌திலுக்கு கையை உய‌த்தி காட்டினோம் /

என்ர‌ நீண்ட‌ கால‌ ந‌ண்ப‌ன் அவ‌னின் அழைப்பை ஏற்று
தான் தேர்த‌ல் ப‌ணிக்கு போனேன் எல்லாத்தையும் த‌ள்ளி வைச்சு விட்டு ,


எல்லாம் என்ர‌ சொந்த‌ செல‌வு தான் , தேர்த‌ல் ப‌ணியின் போது
உண‌வு குடி நீர் எல்லாத்தையும் நானே வேண்டி குடுத்தேன் , உண‌வை வேண்டி போட்டு வெய்யில் இல்லாத‌ இட‌த்தில்
அம‌ர்ந்து இருந்து தான் சாப்பிடுவோம் , 
சாப்பிட்டு முடிச்ச‌தும் ஓய்வு இல்லாம‌ மீண்டும் தேர்த‌ல் ப‌ணிய‌ தொட‌ங்குவோம் /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ப‌ல‌
துரோகிய‌ல‌ பார்த்து விட்ட‌ன் , 
மாவீர‌ர்க‌ள் சிந்தின‌ வேர்வையில் காசை கொள்ளை அடிச்ச‌ கூட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டை ந‌க்கி பிழைக்கும் துரோகிய‌லையும் /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்
இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம் / 
அந்த‌ இள‌ ர‌த்த‌ங்க‌ள் தான்
எம் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர‌ நெஞ்சில் சும‌க்கிறார்க‌ள் இப்போது /

தேர்த‌ல் நேர‌ம் நாங்க‌ள் ப‌கிர்ந்து
கொண்ட‌ அன்பை வார்த்தையால் சொல்ல‌ முடியாது ❤, நானும் என‌து ந‌ண்ப‌னும் தான் வ‌ய‌தில் மூப்பு , ம‌ற்றவை 24வ‌ய‌துக்கு உள்ள‌ தான் ,  

புகைப‌ட‌ங்க‌ள் எடுத்த‌து தேர்த‌ல் நேர‌ம் 
பாதுகாப்பு க‌ருதி யாழில்
இணைக்க‌ வில்லை ,


த‌மிழீழ‌த்துக்காக‌ இந்த‌ 
நேர்மையாண‌ பிஞ்சுக‌லுட‌ன் ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு ,
த‌மிழீழ‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம்
செய்ய‌ கூட‌ த‌ய‌ங்க‌ மாட்டார்க‌ள் ,

அறிவு திற‌மை தேச‌ ப‌ற்று என்று
எல்லாம் இருக்கு அந்த‌ பிஞ்சுக‌ளிட‌ம் , 

(இந்தியா த‌ங்க‌ள் நாடு )
த‌மிழீழ‌ம்  எம் தொப்புள் கொடி
உற‌வுக‌ளில் நாடு , இது அந்த‌ பிஞ்சுக‌ள் சொன்ன‌ வார்த்தை 👏

சீமான் பிரிவினை வாத‌ம்
பேசுகிறார் அது இது என்று
 புல‌ப்பும் முட்டாள்க‌ள் ,
க‌ட்சியின் த‌லைவ‌ர் தொண்ட‌ர்க‌ளை எப்ப‌டி (இந்திய‌ தேச‌ ப‌ற்ற‌ ஊட்டி அதுங்க‌ளை எப்ப‌டி
ந‌ல் வ‌ழி ந‌ட‌த்துகிரார் என்று தெரிந்து வைச்சிட்டு வார்த்தையை வெளியில் விட‌வும் ) 

ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை
 ஏதோ ஒரு நாள்  நான் விரும்
இல‌க்கை அடைவேன் என்று ,
(அந்த‌ இல‌க்கு த‌மிழீழ‌ம் 🙏🙏🙏🙏 )

யாழில் சீமானை பிடிக்காது
அது இது என்று புல‌ம்பும் ம‌னித‌ர்க‌ளை நான் கொஞ்ச‌மும்
ம‌திக்கிர‌து இல்லை 👇/

அண்ண‌ன் சீமானின் ப‌ணி
மிக‌ மிக‌ க‌டின‌ம் , 
அவ‌ர‌ குறை சொல்ல‌ யாருக்கும்
த‌குதி இல்லை / 

 முட்டாள்க‌ளுட‌ன் தேவை இல்லா
விவாத‌ம் செய்வ‌தை விட‌ ,
கொள்கையோடு ப‌ய‌ணிக்கும்
பிஞ்சுக‌ளுட‌ன் ப‌ய‌ணிப்ப‌து கால‌
போக்கில் ப‌ய‌ன் அளிக்கும்  👏👏👏/

பைய‌ன்26 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு....நன்றி....பையன்!

துரோணாச்சாரியாரின் கட்டளையை ஏற்ற அருச்சுனனுக்கு....மரத்தின் இலைகளோ...பறவையோ.. கண்னுக்குத் தெரியவில்லை!

அவனுக்குத் தெரிந்ததெல்லாம்...அந்தப் பறவையின்  கண்கள் மட்டுமே..!

கவனம் சிதறாது....இலக்கை நோக்கிப் பயணித்தால்....அந்த இலக்கை நிச்சயம்  ஒரு நாள்  அடைய முடியும்...!

arjuna%20bird.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே
ந‌ட‌ந்து முடிஞ்ச‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 
ஆத‌ர‌வாய் தேர்த‌ல் ப‌ணியில் ஈடு ப‌ட்டேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சேர்ந்த‌ த‌ம்பிக‌ள் ம‌ற்றும் த‌ங்கைக‌ளுட‌ன் /

 

வணக்கம் பையா
உங்களை நினைக்க சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே
ந‌ட‌ந்து முடிஞ்ச‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 
ஆத‌ர‌வாய் தேர்த‌ல் ப‌ணியில் ஈடு ப‌ட்டேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சேர்ந்த‌ த‌ம்பிக‌ள் ம‌ற்றும் த‌ங்கைக‌ளுட‌ன் /

நீண்ட‌ தூர‌ ந‌ட‌ ப‌ய‌ண‌ம் சுட்டு எரிக்கும் வெய்யில் , இதை எல்லாம் பெரிது ப‌டுத்தாம‌ 
எங்க‌ள் தேர்த‌ல் ப‌ணி தொட‌ர்ந்த‌து , துண்ட‌றிக்கை ம‌க்க‌ளுக்கு குடுத்து எம‌து சின்ன‌ம் விவ‌சாயி என்று
சொல்லி தேர்த‌ல் ப‌ணிய‌ தொட‌ங்கினோம்  ,

த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ப‌ணி
நினைக்குமா போல‌ இல்லை
ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் , துன்ட‌றிக்கை
குடுக்க‌ போனா வேணாம் என்று 
சொல்லும் ஆட்க‌ளும் இருக்கின‌ம் , ம‌ற்ற‌ க‌ட்சி கார‌ங்க‌ள் எங்க‌ளை க‌ண்டா கோவ‌த்தோட‌ பார்த‌தும் உண்டு ,
அவ‌ர்க‌ளின் கோவ‌ம் அவையோட‌ , அவையின் கோவ‌த்தை க‌ண்டு அஞ்சி ஓட‌
இந்த‌ பைய‌ன்26 ஒன்றும்  கோழை இல்லை சீறும் புலிக்கு எப்ப‌வும் வீர‌ம் அதிக‌ம் தான் / 

த‌மிழ் நாட்டு காவ‌ல்துறை என்றாலே என‌க்கு பிடிக்காது ,
ஆனா தேர்த‌ல் நேர‌ம் நாம் போட்டு இருந்த‌ ந‌ம‌து விவ‌சாயி சின்ன‌
ரீசேட்டை பார்த்த‌ ம‌கிழ்ச்சியில் 
ஒரு காவ‌ல்துறை கையை உய‌த்தி காட்டினார் , நாங்க‌ளும்
ப‌திலுக்கு கையை உய‌த்தி காட்டினோம் /

என்ர‌ நீண்ட‌ கால‌ ந‌ண்ப‌ன் அவ‌னின் அழைப்பை ஏற்று
தான் தேர்த‌ல் ப‌ணிக்கு போனேன் எல்லாத்தையும் த‌ள்ளி வைச்சு விட்டு ,


எல்லாம் என்ர‌ சொந்த‌ செல‌வு தான் , தேர்த‌ல் ப‌ணியின் போது
உண‌வு குடி நீர் எல்லாத்தையும் நானே வேண்டி குடுத்தேன் , உண‌வை வேண்டி போட்டு வெய்யில் இல்லாத‌ இட‌த்தில்
அம‌ர்ந்து இருந்து தான் சாப்பிடுவோம் , 
சாப்பிட்டு முடிச்ச‌தும் ஓய்வு இல்லாம‌ மீண்டும் தேர்த‌ல் ப‌ணிய‌ தொட‌ங்குவோம் /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ப‌ல‌
துரோகிய‌ல‌ பார்த்து விட்ட‌ன் , 
மாவீர‌ர்க‌ள் சிந்தின‌ வேர்வையில் காசை கொள்ளை அடிச்ச‌ கூட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டை ந‌க்கி பிழைக்கும் துரோகிய‌லையும் /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்
இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம் / 
அந்த‌ இள‌ ர‌த்த‌ங்க‌ள் தான்
எம் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர‌ நெஞ்சில் சும‌க்கிறார்க‌ள் இப்போது /

தேர்த‌ல் நேர‌ம் நாங்க‌ள் ப‌கிர்ந்து
கொண்ட‌ அன்பை வார்த்தையால் சொல்ல‌ முடியாது ❤, நானும் என‌து ந‌ண்ப‌னும் தான் வ‌ய‌தில் மூப்பு , ம‌ற்றவை 24வ‌ய‌துக்கு உள்ள‌ தான் ,  

புகைப‌ட‌ங்க‌ள் எடுத்த‌து தேர்த‌ல் நேர‌ம் 
பாதுகாப்பு க‌ருதி யாழில்
இணைக்க‌ வில்லை ,


த‌மிழீழ‌த்துக்காக‌ இந்த‌ 
நேர்மையாண‌ பிஞ்சுக‌லுட‌ன் ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு ,
த‌மிழீழ‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம்
செய்ய‌ கூட‌ த‌ய‌ங்க‌ மாட்டார்க‌ள் ,

அறிவு திற‌மை தேச‌ ப‌ற்று என்று
எல்லாம் இருக்கு அந்த‌ பிஞ்சுக‌ளிட‌ம் , 

(இந்தியா த‌ங்க‌ள் நாடு )
த‌மிழீழ‌ம்  எம் தொப்புள் கொடி
உற‌வுக‌ளில் நாடு , இது அந்த‌ பிஞ்சுக‌ள் சொன்ன‌ வார்த்தை 👏

சீமான் பிரிவினை வாத‌ம்
பேசுகிறார் அது இது என்று
 புல‌ப்பும் முட்டாள்க‌ள் ,
க‌ட்சியின் த‌லைவ‌ர் தொண்ட‌ர்க‌ளை எப்ப‌டி (இந்திய‌ தேச‌ ப‌ற்ற‌ ஊட்டி அதுங்க‌ளை எப்ப‌டி
ந‌ல் வ‌ழி ந‌ட‌த்துகிரார் என்று தெரிந்து வைச்சிட்டு வார்த்தையை வெளியில் விட‌வும் ) 

ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை
 ஏதோ ஒரு நாள்  நான் விரும்
இல‌க்கை அடைவேன் என்று ,
(அந்த‌ இல‌க்கு த‌மிழீழ‌ம் 🙏🙏🙏🙏 )

யாழில் சீமானை பிடிக்காது
அது இது என்று புல‌ம்பும் ம‌னித‌ர்க‌ளை நான் கொஞ்ச‌மும்
ம‌திக்கிர‌து இல்லை 👇/

அண்ண‌ன் சீமானின் ப‌ணி
மிக‌ மிக‌ க‌டின‌ம் , 
அவ‌ர‌ குறை சொல்ல‌ யாருக்கும்
த‌குதி இல்லை / 

 முட்டாள்க‌ளுட‌ன் தேவை இல்லா
விவாத‌ம் செய்வ‌தை விட‌ ,
கொள்கையோடு ப‌ய‌ணிக்கும்
பிஞ்சுக‌ளுட‌ன் ப‌ய‌ணிப்ப‌து கால‌
போக்கில் ப‌ய‌ன் அளிக்கும்  👏👏👏/

பைய‌ன்26 


 

பையன் 26,


அனுபவப் பகிர்வுகள் புதிய உணர்வைக் கொடுக்கின்றன । 

கைக்கொள்ளக் கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை பற்றி உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் - சம கால அரசியல் நிலவரங்கள் அடிப்படையிலும் , எதிர்வு கொள்ளக்கூடிய சாத்தியமான சூழ்நிலை மாற்றங்களையும் - கணக்கில் எடுத்து- உபயோகமான ஒன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

தவிபு வான்படையினை கட்டமைத்தது ஒரு பொருத்தமற்ற முயற்சி என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.  2009 பின்னடைவுக்கு வான்படையினை கட்டமைத்ததும் ஒரு காரணம் என நினைக்கின்றேன் ।   தப்பாக தயவு செய்து நினைக்க வேண்டாம் , பாதையில் தடங்கல்கள் ஏற்படும் போது கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்க்கும்   ஒரு   முயற்சியேயே தவிர வேறொன்றில்லை .

இது பற்றி உங்கள் அபிப்பிராயம் எதாவது உண்டா.  ( " அவ‌ர‌ குறை சொல்ல‌ யாருக்கும்
த‌குதி இல்லை"
  என்பதனையும் கவனத்தில் கொண்டே இதனை எழுதுகிறேன்  )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே
ந‌ட‌ந்து முடிஞ்ச‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 
ஆத‌ர‌வாய் தேர்த‌ல் ப‌ணியில் ஈடு ப‌ட்டேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சேர்ந்த‌ த‌ம்பிக‌ள் ம‌ற்றும் த‌ங்கைக‌ளுட‌ன் /

------என்ர‌ நீண்ட‌ கால‌ ந‌ண்ப‌ன் அவ‌னின் அழைப்பை ஏற்று
தான் தேர்த‌ல் ப‌ணிக்கு போனேன் எல்லாத்தையும் த‌ள்ளி வைச்சு விட்டு ,


எல்லாம் என்ர‌ சொந்த‌ செல‌வு தான் , தேர்த‌ல் ப‌ணியின் போது
உண‌வு குடி நீர் எல்லாத்தையும் நானே வேண்டி குடுத்தேன் , உண‌வை வேண்டி போட்டு வெய்யில் இல்லாத‌ இட‌த்தில்
அம‌ர்ந்து இருந்து தான் சாப்பிடுவோம் , 
சாப்பிட்டு முடிச்ச‌தும் ஓய்வு இல்லாம‌ மீண்டும் தேர்த‌ல் ப‌ணிய‌ தொட‌ங்குவோம் /

-----நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்
இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம் / 
அந்த‌ இள‌ ர‌த்த‌ங்க‌ள் தான்
எம் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர‌ நெஞ்சில் சும‌க்கிறார்க‌ள் இப்போது /

தேர்த‌ல் நேர‌ம் நாங்க‌ள் ப‌கிர்ந்து
கொண்ட‌ அன்பை வார்த்தையால் சொல்ல‌ முடியாது ❤, நானும் என‌து ந‌ண்ப‌னும் தான் வ‌ய‌தில் மூப்பு , ம‌ற்றவை 24வ‌ய‌துக்கு உள்ள‌ தான் ,  ---

பைய‌ன்26 
 

பையன்,  உங்களால்.... நாம் பெருமை அடைகின்றோம்.
ஐரோப்பிய நாட்டில் இருந்து... தமிழகத்துக்கு சென்று, தேர்தல் பணியாற்றிய...  
முதல் ஈழத்தமிழர்,  நீங்களாகத்  இருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.
நாம் தமிழர் கட்சியின்  இளைஞ்ஞர்கள்  மூலமாவது... தமிழர்  பாதுகாக்கப் பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேவை என்ன என்பதை காலம் தான் தீர்மானிக்கிறது. மற்றவர்களுக்காக எமது தேவைகளை புறக்கணித்து வாழ முடியாது. அதனால்.. மற்றவர்கள் எம்மை இரட்சித்து வாழ விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. 

வான்படையோ.. கரும்புலிப்படையோ.. எல்லாம் காலத்தின் தேவைகள் உருவாக்கிய தேவைகள் நிமித்தம் பிறந்தவை. உலகில் சிலருக்கு அவை தேவையில்லை.. காரணம்.. அவர்களின் தேவைகளில் அவர்கள் நிறைவாக நின்று கொண்டிருந்ததால். நாம் அரைகுறையாக நின்று கொண்டிருந்ததால் அழிக்கப்பட்டோம்.. அவ்வளவே. எம்மை நாமே அரைகுறைகளாக நிறுத்தியதே எம் அழிவுக்குக் காரணமே தவிர வேறில்லை.

எனியும் அந்த நிலை களைவோம். நாம் தமிழராய் ஒன்றுபடுதலே இன்று எமக்குள்ள ஒரே பலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சாமானியன் said:

பையன் 26,


அனுபவப் பகிர்வுகள் புதிய உணர்வைக் கொடுக்கின்றன । 

கைக்கொள்ளக் கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை பற்றி உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் - சம கால அரசியல் நிலவரங்கள் அடிப்படையிலும் , எதிர்வு கொள்ளக்கூடிய சாத்தியமான சூழ்நிலை மாற்றங்களையும் - கணக்கில் எடுத்து- உபயோகமான ஒன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

தவிபு வான்படையினை கட்டமைத்தது ஒரு பொருத்தமற்ற முயற்சி என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.  2009 பின்னடைவுக்கு வான்படையினை கட்டமைத்ததும் ஒரு காரணம் என நினைக்கின்றேன் ।   தப்பாக தயவு செய்து நினைக்க வேண்டாம் , பாதையில் தடங்கல்கள் ஏற்படும் போது கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்க்கும்   ஒரு   முயற்சியேயே தவிர வேறொன்றில்லை .

இது பற்றி உங்கள் அபிப்பிராயம் எதாவது உண்டா.  ( " அவ‌ர‌ குறை சொல்ல‌ யாருக்கும்
த‌குதி இல்லை"
  என்பதனையும் கவனத்தில் கொண்டே இதனை எழுதுகிறேன்  )

 

வான் ப‌டையால் தான் எம் போராட்ட‌ம் பின்ன‌டைவை ச‌ந்திச்ச‌து என்ப‌து முட்டாள் த‌ன‌ம் , த‌மிழ் நாட்டில் இருக்கும் சிறு ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கே தெரியும் 2009ம் ஆண்டு எம் இன‌ம் அழிய‌ யார் கார‌ண‌ம் என்று / 
பிரிய‌ங்கா காந்தி யார‌ ச‌ந்திச்சு வ‌ந்தா பிற‌க்கு போர் உச்ச‌ க‌ட்ட‌த்த‌ தொட்ட‌து என்றும் தெரியும் /

த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் கார‌ங்க‌ளே புல‌ம்புகிறார்க‌ள் , இப்ப‌த்த‌ பிள்ளைக‌ளுக்கு ராஜிவ்
காந்தி என்றால் யார் என்று தெரியாது ஆனா 2009ம் ஆண்டு இன‌ ப‌டுகொலை தெரியும் என்று /


த‌ன் வினை த‌ன்னை சுடும் என்ர‌ 
மாதிரி , சிங்க‌ள‌ போர் விமான‌ங்க‌ள் த‌மிழ் தேச‌த்தில் வானால் வ‌ந்து போட்ட‌ குண்டு ம‌ழைக‌ள் உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் என‌க்கு எல்லாம் தெரியும் / 
சிங்க‌ள‌ போர் விமான‌ம் வீசின‌ குண்டுக‌ளில் அரும் பொட்டுக்கை உயிர் த‌ப்பி நான் , 

கிளாலி க‌ட‌லில் சிங்க‌ள‌ நேவி என்ர‌ அத்தையை க‌ண்ட‌ம் துண்ட‌மாய் வெட்டி கொன்ற‌வ‌ங்க‌ள் , அதே சிங்க‌ள‌   நேவிக்கு அதே க‌ட‌லில் க‌ரும்புலிக‌ள் அகோர‌ அடி குடுத்த‌வை / அதுக்கு பிற‌க்கு தான் அந்த‌ க‌டாலாள் ம‌க்க‌ள் மீண்டும்   வ‌ண்னிக்கு ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடிஞ்ச‌து /

சிங்க‌ள‌வ‌ன் ஏதோ த‌மிழ‌ருக்கு பாலும் சோறும் ஊட்டி விட்ட‌வை அதை பொறுக்க‌ முடியாம‌ தான் 
த‌லைவ‌ர் ஆயுத‌ம் ஏந்தி க‌ட‌ல் ப‌டை வான் ப‌டை அமைச்சு தாக்குத‌ல் செய்த‌ மாதிரி இருக்கு உங்க‌ளின் எழுத்து / 

த‌மிழ் நாட்டு தேர்த‌ல் க‌ள‌த்தில் ப‌ய‌ணிச்சு பாருங்கோ அத‌ன் வ‌லி க‌ஸ்ர‌ம் என்ன‌ என்று தெரியும் / புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு அண்ண‌ன் சீமானை தேவை இல்லாம‌ வ‌சை பாடுப‌வ‌ர்க‌ளை என்ன‌ என்று  அழைப்ப‌து / அது தான் எழுதினேன் அண்ண‌ன் சீமானை விம‌ர்சிக்க‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கொஞ்ச‌மும் த‌குதி இல்ல‌ என்று / விம‌ர்ச‌ன‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் , விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌ முத‌ல் த‌ங்க‌ளின் நிலையை ஒரு க‌ண‌ம் பார்த்து விட்டு விம‌ர்சன‌ம் செய்ய‌வும் / 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

அனுபவப் பகிர்வுக்கு....நன்றி....பையன்!

துரோணாச்சாரியாரின் கட்டளையை ஏற்ற அருச்சுனனுக்கு....மரத்தின் இலைகளோ...பறவையோ.. கண்னுக்குத் தெரியவில்லை!

அவனுக்குத் தெரிந்ததெல்லாம்...அந்தப் பறவையின்  கண்கள் மட்டுமே..!

கவனம் சிதறாது....இலக்கை நோக்கிப் பயணித்தால்....அந்த இலக்கை நிச்சயம்  ஒரு நாள்  அடைய முடியும்...!

arjuna%20bird.jpg

ந‌ன்றி புங்கையூர‌ன் அண்ணா , 
உங்க‌ளின் ப‌திவு ஊக்க‌த்தை த‌ருது மீண்டும் ந‌ன்றி அண்ணா 

8 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பையா
உங்களை நினைக்க சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

ந‌ன்றி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா / 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பையன்,  உங்களால்.... நாம் பெருமை அடைகின்றோம்.
ஐரோப்பிய நாட்டில் இருந்து... தமிழகத்துக்கு சென்று, தேர்தல் பணியாற்றிய...  
முதல் ஈழத்தமிழர்,  நீங்களாகத்  இருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.
நாம் தமிழர் கட்சியின்  இளைஞ்ஞர்கள்  மூலமாவது... தமிழர்  பாதுகாக்கப் பட வேண்டும். 

ந‌ன்றி த‌மிழ் சிறி அண்ணா /
க‌ருணாநிதியால் உருவாக்க‌ ப‌ட்ட‌ அக‌தி முகாமையும் பார்த்தேன் /
அந்த‌ அக‌தி முகாமுக்குள் நீங்க‌ளும் ச‌ரி நானும் ச‌ரி ஒரு கிழ‌மைக்கும் த‌ங்க‌ மாட்டோம் /

என்னால் முடிஞ்ச‌ சிறு உத‌வியை செய்ய‌ உட‌ன‌ கை எடுத்து கும்பிட்டிச்சின‌ம் , நானும் ப‌திலுக்கு அவையை பார்த்து கும்பிட்ட‌ன் /

பாவ‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் எம் ம‌க்க‌ள்
அதுங்க‌ள் அதுக்கை இருந்து ப‌டும் க‌ஸ்ர‌ம் சொல்லில் அட‌ங்காத‌வை 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் உங்களை நினைக்க மிகவும் பெருமையாக இருக்கின்றது......எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் கையில் என்பதை புரிந்துதான் சீமான் அவர்கள் ஒரு தொலைநோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்....உங்களின் எண்ணங்கள் நிறைவேறும்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எமது தேவை என்ன என்பதை காலம் தான் தீர்மானிக்கிறது. மற்றவர்களுக்காக எமது தேவைகளை புறக்கணித்து வாழ முடியாது. அதனால்.. மற்றவர்கள் எம்மை இரட்சித்து வாழ விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. 

வான்படையோ.. கரும்புலிப்படையோ.. எல்லாம் காலத்தின் தேவைகள் உருவாக்கிய தேவைகள் நிமித்தம் பிறந்தவை. உலகில் சிலருக்கு அவை தேவையில்லை.. காரணம்.. அவர்களின் தேவைகளில் அவர்கள் நிறைவாக நின்று கொண்டிருந்ததால். நாம் அரைகுறையாக நின்று கொண்டிருந்ததால் அழிக்கப்பட்டோம்.. அவ்வளவே. எம்மை நாமே அரைகுறைகளாக நிறுத்தியதே எம் அழிவுக்குக் காரணமே தவிர வேறில்லை.

எனியும் அந்த நிலை களைவோம். நாம் தமிழராய் ஒன்றுபடுதலே இன்று எமக்குள்ள ஒரே பலம். 

அருமையா சொன்னீங்க‌ள் ந‌ன்றி நெடுங் அண்ணா / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பையன்26 said:

வான் ப‌டையால் தான் எம் போராட்ட‌ம் பின்ன‌டைவை ச‌ந்திச்ச‌து என்ப‌து முட்டாள் த‌ன‌ம் , த‌மிழ் நாட்டில் இருக்கும் சிறு ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கே தெரியும் 2009ம் ஆண்டு எம் இன‌ம் அழிய‌ யார் கார‌ண‌ம் என்று / 
பிரிய‌ங்கா காந்தி யார‌ ச‌ந்திச்சு வ‌ந்தா பிற‌க்கு போர் உச்ச‌ க‌ட்ட‌த்த‌ தொட்ட‌து என்றும் தெரியும் /

த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் கார‌ங்க‌ளே புல‌ம்புகிறார்க‌ள் , இப்ப‌த்த‌ பிள்ளைக‌ளுக்கு ராஜிவ்
காந்தி என்றால் யார் என்று தெரியாது ஆனா 2009ம் ஆண்டு இன‌ ப‌டுகொலை தெரியும் என்று /


த‌ன் வினை த‌ன்னை சுடும் என்ர‌ 
மாதிரி , சிங்க‌ள‌ போர் விமான‌ங்க‌ள் த‌மிழ் தேச‌த்தில் வானால் வ‌ந்து போட்ட‌ குண்டு ம‌ழைக‌ள் உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் என‌க்கு எல்லாம் தெரியும் / 
சிங்க‌ள‌ போர் விமான‌ம் வீசின‌ குண்டுக‌ளில் அரும் பொட்டுக்கை உயிர் த‌ப்பி நான் , 

கிளாலி க‌ட‌லில் சிங்க‌ள‌ நேவி என்ர‌ அத்தையை க‌ண்ட‌ம் துண்ட‌மாய் வெட்டி கொன்ற‌வ‌ங்க‌ள் , அதே சிங்க‌ள‌   நேவிக்கு அதே க‌ட‌லில் க‌ரும்புலிக‌ள் அகோர‌ அடி குடுத்த‌வை / அதுக்கு பிற‌க்கு தான் அந்த‌ க‌டாலாள் ம‌க்க‌ள் மீண்டும்   வ‌ண்னிக்கு ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடிஞ்ச‌து /

சிங்க‌ள‌வ‌ன் ஏதோ த‌மிழ‌ருக்கு பாலும் சோறும் ஊட்டி விட்ட‌வை அதை பொறுக்க‌ முடியாம‌ தான் 
த‌லைவ‌ர் ஆயுத‌ம் ஏந்தி க‌ட‌ல் ப‌டை வான் ப‌டை அமைச்சு தாக்குத‌ல் செய்த‌ மாதிரி இருக்கு உங்க‌ளின் எழுத்து / 

த‌மிழ் நாட்டு தேர்த‌ல் க‌ள‌த்தில் ப‌ய‌ணிச்சு பாருங்கோ அத‌ன் வ‌லி க‌ஸ்ர‌ம் என்ன‌ என்று தெரியும் / புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு அண்ண‌ன் சீமானை தேவை இல்லாம‌ வ‌சை பாடுப‌வ‌ர்க‌ளை என்ன‌ என்று  அழைப்ப‌து / அது தான் எழுதினேன் அண்ண‌ன் சீமானை விம‌ர்சிக்க‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கொஞ்ச‌மும் த‌குதி இல்ல‌ என்று / விம‌ர்ச‌ன‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் , விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌ முத‌ல் த‌ங்க‌ளின் நிலையை ஒரு க‌ண‌ம் பார்த்து விட்டு விம‌ர்சன‌ம் செய்ய‌வும் / 


 

தமிழ்  நாட்டு சின்ன பசங்களுக்கு தெரிந்த விசயம் எல்லாம் தெரியாமல் இருக்கும் முட்டாள்தனத்தை  எண்ணி வெட்கப்படுகிறேன் . 

மற்றும் உந்த பிரச்சினைகளுக்குள்  உங்களை மாதிரி வேறு எவரும் பாதிக்கபடவில்லை போலவும் இருக்கு . கவலையான விடயம் 

மற்றது இங்க எழுதிற மற்ற ஆட்கள் எல்லாம் செமிபாட்டுப் பற்றாகுறயை  தீர்த்துக் கொள்ளத் தானே இங்க வந்து எழுதுகினம் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, சாமானியன் said:

தமிழ்  நாட்டு சின்ன பசங்களுக்கு தெரிந்த விசயம் எல்லாம் தெரியாமல் இருக்கும் முட்டாள்தனத்தை  எண்ணி வெட்கப்படுகிறேன் . 

மற்றும் உந்த பிரச்சினைகளுக்குள்  உங்களை மாதிரி வேறு எவரும் பாதிக்கபடவில்லை போலவும் இருக்கு . கவலையான விடயம் 

மற்றது இங்க எழுதிற மற்ற ஆட்கள் எல்லாம் செமிபாட்டுப் பற்றாகுறயை  தீர்த்துக் கொள்ளத் தானே இங்க வந்து எழுதுகினம் !

 

உற‌வே நீங்க‌ள் எழுதின‌ ஒரு க‌ருத்தில் உட‌ன் பாடுஇல்லை , அது தான் நீண்ட‌ ப‌திவு உங்க‌ளில் ப‌திவுக்கு போட்ட‌ நான் ,
 இந்த‌ திரியை திற‌ந்த‌ன் என‌து நோக்க‌ம் , எல்லாரும் த‌மிழீழ‌ம் என்ர‌ எங்க‌ளின் நாட்டை அடையும் வ‌ர‌ போராட‌னும் என்ற‌த‌ன் நோக்க‌த்தில் /

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, சாமானியன் said:

தமிழ்  நாட்டு சின்ன பசங்களுக்கு தெரிந்த விசயம் எல்லாம் தெரியாமல் இருக்கும் முட்டாள்தனத்தை  எண்ணி வெட்கப்படுகிறேன் . 

மற்றும் உந்த பிரச்சினைகளுக்குள்  உங்களை மாதிரி வேறு எவரும் பாதிக்கபடவில்லை போலவும் இருக்கு . கவலையான விடயம் 

மற்றது இங்க எழுதிற மற்ற ஆட்கள் எல்லாம் செமிபாட்டுப் பற்றாகுறயை  தீர்த்துக் கொள்ளத் தானே இங்க வந்து எழுதுகினம் !

 

ப‌ல‌ உயிர் தியாக‌ங்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ தியாக‌ங்க‌ளால் வ‌ள‌ந்த‌ எம் போராட்ட‌ம் குறுகிய‌ கால‌த்தில் எம் க‌ண் முன்னே அழிஞ்சு போன‌து  ப‌ல‌ருக்கு அது மிகுந்த‌ வேத‌னை , உங்க‌ளின் வேத‌னை ஆத‌ங்க‌ம் தான் என‌க்கும் ,
2001ம் ஆண்டு உருவாக்க‌ ப‌ட்ட‌ விமான‌ப் ப‌டைக்கும் எம் போராட்ட‌ அழிவுக்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம் என்று என‌க்கு தெரிய‌ல‌ , ப‌ழைசை க‌தைச்சு இனி நாம் சாதிக்க‌ போர‌து ஒன்றும் இல்லை , 
துரோக‌ங்க‌ள் ப‌ல‌ க‌ண்டாச்சு ,நேர்மையான‌ பாதையில் ப‌ய‌ணிப்போம் ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பையன் உங்களை நினைக்க மிகவும் பெருமையாக இருக்கின்றது......எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் கையில் என்பதை புரிந்துதான் சீமான் அவர்கள் ஒரு தொலைநோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்....உங்களின் எண்ணங்கள் நிறைவேறும்.......!   👍

ந‌ன்றி சுவி அண்ணா /
த‌மிழீழ‌த்தின் திற‌வு கோல் த‌மிழ் நாட்டில் தான் த‌ங்கி இருக்கு / 

த‌மிழ் நாட்டில் ஆத‌ர‌வு இல்லாம‌ எம்மால் சிறு ஆனிய‌ கூட‌ புடுங்க‌ முடியாது / 

ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்டு 10வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து / புல‌ம் பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ளால் ஒரு அடி கூட‌ ந‌க‌ர‌ முடிய‌ வில்லை , த‌மிழீழ்த்துக்கு அத‌ர‌வாய் புல‌ம் பெய‌ர் நாட்டில் எத்த‌ன‌ அமைப்பு போராடின‌ம் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பவும் தமிழ் நாட்டை நம்பாதீர்கள்..!

இந்தியாவுடன் ஒரு அங்கமாக இருக்கும் வரை தார்மீக ஆதரவு எப்போதும் கொடுக்கும், ஆனால் விடுதலையை வாங்கித் தராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ராசவன்னியன் said:

ரொம்பவும் தமிழ் நாட்டை நம்பாதீர்கள்..!

இந்தியாவுடன் ஒரு அங்கமாக இருக்கும் வரை தார்மீக ஆதரவு எப்போதும் கொடுக்கும், ஆனால் விடுதலையை வாங்கித் தராது.

எம் ஜி ஆர் வழங்கிய அளவுக்கு ஒரு தார்மீக ஆதரவை வழங்கி இருந்தாலே.. இன்று தமிழீழம் மலர்ந்திருக்கும்.

ஆனால்.. எம் ஜி ஆருக்குப் பின் தமிழகம் தார்மீக ஆதரவைக் கூட வழங்கத் தவறிவிட்டது. ஈழத்தமிழினத்தை ஹிந்திய இராணுவம் ஆக்கிரமித்து நின்ற போதும் சரி.. ராஜீவ் என்ற ஒரு தமிழின அழிப்பாளன் அழிந்த போதும் சரி.... காங்கிரஸ் எடுபிடிகளின் கூச்சலுடன்.. சிங்கள அரசும் படைகளும்.. ஈழத்தை அழித்த போதும் சரி.... தமிழகம் தார்மீக ஆதரவைக் கூட தர முன்வரவில்லையே.

காரணம்.. ஈழத்துக்கான தார்மீக ஆதரவு என்பதை விட சொந்த அரசியல் வியாபாரம் முக்கியம் என்று கருதத் தக்க தமிழர்களையும் தமிழத்தையும் சுரண்டிப் பிழைக்க வந்த கூட்டம்.. தமிழர்களையும் தமிழகத்தையும் ஆட்சி செய்ய வேண்டி வந்த துர்ப்பாக்கியமாகும்.

அந்த நிலையை மாற்றி.. ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் ஒரு நிரந்தர தார்மீக ஆதரவு வேண்டின்.. தமிழகம் நாம் தமிழர்களாக.. தமிழ் தேசிய உணர்வுடன்.. சாதி மத வகுப்பு வேற்றுமைகள் மறந்து ஒற்றுமையாக.. விழித்தாக வேண்டும். இன்றேல்  அது சாத்தியமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

33 minutes ago, ராசவன்னியன் said:

ரொம்பவும் தமிழ் நாட்டை நம்பாதீர்கள்..!

இந்தியாவுடன் ஒரு அங்கமாக இருக்கும் வரை தார்மீக ஆதரவு எப்போதும் கொடுக்கும், ஆனால் விடுதலையை வாங்கித் தராது.

ராயீவ்காந்தியின் கொலையின் பின்  பிரான்சுக்கு  வந்திருந்த

விஐயகாந்த் சொன்னதும்  இது  தான்.

என்  மகனுக்கு பிரபாகரன்  என  பெயர்  வைத்தவன்  நான்

ராயீவ்காந்தியின் கொலையின் பின்  எனது  மருமகனுக்கு 

ராயீவ்காந்தி  என்று  பெயர்  வைத்துள்ளேன் என்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ராயீவ்காந்தியின் கொலையின் பின்  பிரான்சுக்கு  வந்திருந்த

விஐயகாந்த் சொன்னதும்  இது  தான்.

என்  மகனுக்கு பிரபாகரன்  என  பெயர்  வைத்தவன்  நான்

ராயீவ்காந்தியின் கொலையின் பின்  எனது  மருமகனுக்கு 

ராயீவ்காந்தி  என்று  பெயர்  வைத்துள்ளேன் என்றார்

விஜயகாந்த் சினிமா வியாபாரி. அவர் எது எந்தக் காலத்தில் செல்வாக்குடன் இருக்கோ அதன் பக்கம் தான் சாய்வார். அதுதான் வியாபார தந்திரம் கூட. அவரிடம் போய் ஈழத்தமிழ் மக்கள் தார்மீக ஆதரவைக் கோரியதாகத் தெரியவில்லையே.

ஈழத்தமிழன் தார்மீக ஆதரவு கோரியது.. எம் ஜி ஆரிடமும்.. கருணாநிதியிடமும் தான் அதிகம். அதில் எம் ஜி ஆர் மட்டுமே ஆழ்மனதில் இருந்து அந்த ஆதரவை தமிழகம் சார்பில் தந்தார். கருணாநிதி அதையும் அரசியல் வியாபாரமாக்கி தன் குடும்பத்தை வாழ வைக்கவே முனைந்தார். அதிலும் எம் ஜி ஆருக்கு போட்டியாக நடந்துகொள்ள வேண்டிய சூழலில்.. ஈழத்தமிழினத்துக்கு கருணாநிதி வழங்கிய ஒரு குறுகிய கால ஆதரவு என்பது முழுக்க முழுக்க போலியானது என்பதை பின்னைய காலங்கள் தெளிவாக உணர்த்தி நின்றன.

ஈழத்தில் எம் ஜி ஆருக்கு விடுதலைப்புலிகளே சிலை வைத்தனர். ஆனால் கருணாநிதிக்கு அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ராசவன்னியன் said:

ரொம்பவும் தமிழ் நாட்டை நம்பாதீர்கள்..!

இந்தியாவுடன் ஒரு அங்கமாக இருக்கும் வரை தார்மீக ஆதரவு எப்போதும் கொடுக்கும், ஆனால் விடுதலையை வாங்கித் 

திராவிட‌ க‌ட்சிக‌ளில் , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு உண்மையா க‌ண்ணீர் விட்ட‌து உத‌வின‌து எம்ஜிஆர்  தான் 😓 / இப்போது உள்ள‌ திராவிட‌ க‌ட்சிக‌ள‌ ஒரு போதும் ந‌ம்ப‌ ஏலாது 😠 /

நீங்க‌ள் சொல்வ‌து இப்போது உள்ள‌ திருட்டு திராவிட‌ கூட்ட‌த்துக்கு பொருந்தும் ஜ‌யா , 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே
ந‌ட‌ந்து முடிஞ்ச‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 
ஆத‌ர‌வாய் தேர்த‌ல் ப‌ணியில் ஈடு ப‌ட்டேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை சேர்ந்த‌ த‌ம்பிக‌ள் ம‌ற்றும் த‌ங்கைக‌ளுட‌ன் /

நீண்ட‌ தூர‌ ந‌ட‌ ப‌ய‌ண‌ம் சுட்டு எரிக்கும் வெய்யில் , இதை எல்லாம் பெரிது ப‌டுத்தாம‌ 
எங்க‌ள் தேர்த‌ல் ப‌ணி தொட‌ர்ந்த‌து , துண்ட‌றிக்கை ம‌க்க‌ளுக்கு குடுத்து எம‌து சின்ன‌ம் விவ‌சாயி என்று
சொல்லி தேர்த‌ல் ப‌ணிய‌ தொட‌ங்கினோம்  ,

த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ப‌ணி
நினைக்குமா போல‌ இல்லை
ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் , துன்ட‌றிக்கை
குடுக்க‌ போனா வேணாம் என்று 
சொல்லும் ஆட்க‌ளும் இருக்கின‌ம் , ம‌ற்ற‌ க‌ட்சி கார‌ங்க‌ள் எங்க‌ளை க‌ண்டா கோவ‌த்தோட‌ பார்த‌தும் உண்டு ,
அவ‌ர்க‌ளின் கோவ‌ம் அவையோட‌ , அவையின் கோவ‌த்தை க‌ண்டு அஞ்சி ஓட‌
இந்த‌ பைய‌ன்26 ஒன்றும்  கோழை இல்லை சீறும் புலிக்கு எப்ப‌வும் வீர‌ம் அதிக‌ம் தான் / 

த‌மிழ் நாட்டு காவ‌ல்துறை என்றாலே என‌க்கு பிடிக்காது ,
ஆனா தேர்த‌ல் நேர‌ம் நாம் போட்டு இருந்த‌ ந‌ம‌து விவ‌சாயி சின்ன‌
ரீசேட்டை பார்த்த‌ ம‌கிழ்ச்சியில் 
ஒரு காவ‌ல்துறை கையை உய‌த்தி காட்டினார் , நாங்க‌ளும்
ப‌திலுக்கு கையை உய‌த்தி காட்டினோம் /

என்ர‌ நீண்ட‌ கால‌ ந‌ண்ப‌ன் அவ‌னின் அழைப்பை ஏற்று
தான் தேர்த‌ல் ப‌ணிக்கு போனேன் எல்லாத்தையும் த‌ள்ளி வைச்சு விட்டு ,


எல்லாம் என்ர‌ சொந்த‌ செல‌வு தான் , தேர்த‌ல் ப‌ணியின் போது
உண‌வு குடி நீர் எல்லாத்தையும் நானே வேண்டி குடுத்தேன் , உண‌வை வேண்டி போட்டு வெய்யில் இல்லாத‌ இட‌த்தில்
அம‌ர்ந்து இருந்து தான் சாப்பிடுவோம் , 
சாப்பிட்டு முடிச்ச‌தும் ஓய்வு இல்லாம‌ மீண்டும் தேர்த‌ல் ப‌ணிய‌ தொட‌ங்குவோம் /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ப‌ல‌
துரோகிய‌ல‌ பார்த்து விட்ட‌ன் , 
மாவீர‌ர்க‌ள் சிந்தின‌ வேர்வையில் காசை கொள்ளை அடிச்ச‌ கூட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டை ந‌க்கி பிழைக்கும் துரோகிய‌லையும் /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்
இளைஞ‌ர்க‌ள் அதிக‌ம் / 
அந்த‌ இள‌ ர‌த்த‌ங்க‌ள் தான்
எம் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர‌ நெஞ்சில் சும‌க்கிறார்க‌ள் இப்போது /

தேர்த‌ல் நேர‌ம் நாங்க‌ள் ப‌கிர்ந்து
கொண்ட‌ அன்பை வார்த்தையால் சொல்ல‌ முடியாது ❤, நானும் என‌து ந‌ண்ப‌னும் தான் வ‌ய‌தில் மூப்பு , ம‌ற்றவை 24வ‌ய‌துக்கு உள்ள‌ தான் ,  

புகைப‌ட‌ங்க‌ள் எடுத்த‌து தேர்த‌ல் நேர‌ம் 
பாதுகாப்பு க‌ருதி யாழில்
இணைக்க‌ வில்லை ,


த‌மிழீழ‌த்துக்காக‌ இந்த‌ 
நேர்மையாண‌ பிஞ்சுக‌லுட‌ன் ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு ,
த‌மிழீழ‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம்
செய்ய‌ கூட‌ த‌ய‌ங்க‌ மாட்டார்க‌ள் ,

அறிவு திற‌மை தேச‌ ப‌ற்று என்று
எல்லாம் இருக்கு அந்த‌ பிஞ்சுக‌ளிட‌ம் , 

(இந்தியா த‌ங்க‌ள் நாடு )
த‌மிழீழ‌ம்  எம் தொப்புள் கொடி
உற‌வுக‌ளில் நாடு , இது அந்த‌ பிஞ்சுக‌ள் சொன்ன‌ வார்த்தை 👏

சீமான் பிரிவினை வாத‌ம்
பேசுகிறார் அது இது என்று
 புல‌ப்பும் முட்டாள்க‌ள் ,
க‌ட்சியின் த‌லைவ‌ர் தொண்ட‌ர்க‌ளை எப்ப‌டி (இந்திய‌ தேச‌ ப‌ற்ற‌ ஊட்டி அதுங்க‌ளை எப்ப‌டி
ந‌ல் வ‌ழி ந‌ட‌த்துகிரார் என்று தெரிந்து வைச்சிட்டு வார்த்தையை வெளியில் விட‌வும் ) 

ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை
 ஏதோ ஒரு நாள்  நான் விரும்
இல‌க்கை அடைவேன் என்று ,
(அந்த‌ இல‌க்கு த‌மிழீழ‌ம் 🙏🙏🙏🙏 )

யாழில் சீமானை பிடிக்காது
அது இது என்று புல‌ம்பும் ம‌னித‌ர்க‌ளை நான் கொஞ்ச‌மும்
ம‌திக்கிர‌து இல்லை 👇/

அண்ண‌ன் சீமானின் ப‌ணி
மிக‌ மிக‌ க‌டின‌ம் , 
அவ‌ர‌ குறை சொல்ல‌ யாருக்கும்
த‌குதி இல்லை / 

 முட்டாள்க‌ளுட‌ன் தேவை இல்லா
விவாத‌ம் செய்வ‌தை விட‌ ,
கொள்கையோடு ப‌ய‌ணிக்கும்
பிஞ்சுக‌ளுட‌ன் ப‌ய‌ணிப்ப‌து கால‌
போக்கில் ப‌ய‌ன் அளிக்கும்
  👏👏👏/

பைய‌ன்26 


 

 

கோடி  எழுத்துக்களோ

பேச்சுக்களோ

ஒரு  செயலுக்கு  ஈடாகாது  தம்பி

தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

 

ராயீவ்காந்தியின் கொலையின் பின்  பிரான்சுக்கு  வந்திருந்த

விஐயகாந்த் சொன்னதும்  இது  தான்.

என்  மகனுக்கு பிரபாகரன்  என  பெயர்  வைத்தவன்  நான்

ராயீவ்காந்தியின் கொலையின் பின்  எனது  மருமகனுக்கு 

ராயீவ்காந்தி  என்று  பெயர்  வைத்துள்ளேன் என்றார்

கூடிகார‌ன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ர‌ மாதிரி தான் இவ‌ரின் அர‌சிய‌ல் வாழ்க்கை /
இவ‌ரின் இப்போது உள்ள‌ நிலையை பாருங்க‌ள் /

அண்ண‌ன் நெடுங்கால‌போவான் சொன்ன‌து போல‌ இவ‌ர்க‌ள் க‌ட்சி வைச்சு இருப்ப‌தே தேர்த‌ல் நேர‌ம் ப‌ண‌ பெட்டி வாங்க‌ தான் , இவ‌ரின் அர‌சியல் எப்ப‌வோ முடிஞ்சு போச்சு / கொள்கை இல்லா ம‌னித‌ பிற‌ப்புக்க‌ள் , ராஜிவ் காந்தி அனுப்பி வைச்ச‌ அமைதி ப‌டை செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் இவ‌ருக்கு தெரியாதா , / க‌ட்சி ஆர‌ம்பிக்கும் போது ம‌க்க‌ளோடு ம‌ட்டும் தான் கூட்ட‌னி என்றார் , பிற‌க்கு ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு எதிர் க‌ட்சி த‌லைவ‌ரா கூட‌ வ‌ந்தார் , பிற‌க்கு விஜேப்பியோடு கூட்ட‌னி , பிற‌க்கு ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னி , கொள்கை இல்லா அர‌சிய‌ல் வாதிக‌ள‌ ப‌ற்றி எழுதுவ‌து வீன் ஜ‌யா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nedukkalapoovan said:

எம் ஜி ஆர் வழங்கிய அளவுக்கு ஒரு தார்மீக ஆதரவை வழங்கி இருந்தாலே.. இன்று தமிழீழம் மலர்ந்திருக்கும்.

ஆனால்.. எம் ஜி ஆருக்குப் பின் தமிழகம் தார்மீக ஆதரவைக் கூட வழங்கத் தவறிவிட்டது. ஈழத்தமிழினத்தை ஹிந்திய இராணுவம் ஆக்கிரமித்து நின்ற போதும் சரி.. ராஜீவ் என்ற ஒரு தமிழின அழிப்பாளன் அழிந்த போதும் சரி.... காங்கிரஸ் எடுபிடிகளின் கூச்சலுடன்.. சிங்கள அரசும் படைகளும்.. ஈழத்தை அழித்த போதும் சரி.... தமிழகம் தார்மீக ஆதரவைக் கூட தர முன்வரவில்லையே.

காரணம்.. ஈழத்துக்கான தார்மீக ஆதரவு என்பதை விட சொந்த அரசியல் வியாபாரம் முக்கியம் என்று கருதத் தக்க தமிழர்களையும் தமிழர்களையும் சுரண்டிப் பிழைக்க வந்த கூட்டம்.. தமிழர்களையும் தமிழகத்தையும் ஆட்சி செய்ய வேண்டி வந்த துர்ப்பாக்கியமாகும்.

அந்த நிலையை மாற்றி.. ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் ஒரு நிரந்தர தார்மீக ஆதரவு வேண்டின்.. தமிழகம் நாம் தமிழர்களாக.. தமிழ் தேசிய உணர்வுடன்.. சாதி மத வகுப்பு வேற்றுமைகள் மறந்து ஒற்றுமையாக.. விழித்தாக வேண்டும். இன்றேல்  அது சாத்தியமில்லை. 

இதை தான் அண்ணா 2008ம் ஆண்டு நான் யாழில் எழுதினேன் , உந்த‌ க‌ருணாநிதியை ந‌ம்பாதைங்கோ என்று , அப்போ உள்ள‌ ஒரு சில‌ யாழ் உற‌வுக‌ள் க‌ருணாநிதியை ந‌ம்பினார்க‌ள் , 
பிற‌க்கு ந‌ட‌ந்த‌து என்ன‌ , அந்த‌ நாட்க‌ளில்
வ‌ய‌து குறைவு என்றாலும் தூர‌ நோக்கு என‌து பார்வை ச‌ரியே ,
2008ம் ஆண்டே யாழில் க‌ருணாநிதிய‌ க‌ழுவி ஊத்தின‌ முத‌லாவ‌து ஆள் நான் , பின்னைய‌ கால‌ங்க‌ளின் க‌ருணாநிதியின் துரோக‌ங்க‌ளை பார்த்து ப‌ல‌ர் அவ‌ருக்கு எதிரா யாழில் எழுதினார்க‌ள் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா உங்கள் சேவை மனப் பான்மைக்கு தலை வணங்கும் அதே நேரம் உங்களை நினைச்சு பரிதாபபட மட்டுமே என்னால் முடியும் 

உங்கு செலவிட்ட நேரத்திற்கு ஊரில் போய் போரில் அங்கவீனமான போராளிகளோடு நேரத்தை செலவழித்து இருக்கலாம்.போற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.