Jump to content

என‌து தேர்த‌ல் ப‌ணி , பைய‌ன்26


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

பையா உங்கள் சேவை மனப் பான்மைக்கு தலை வணங்கும் அதே நேரம் உங்களை நினைச்சு பரிதாபபட மட்டுமே என்னால் முடியும் 

ந‌ன்றி /

நான் கால‌ முன்னுக்கு வைக்க‌ முத‌ல் ப‌ல‌ த‌ட‌வை யோசிச்சு போட்டு தான் வைப்பேன் , கிறுக்கு த‌ன‌மா ஒன்றும் செய்வ‌து இல்லை  😉

ஆத‌ர‌வு என்றால் அதில் ஒரு போதும் மாற்ற‌ம் இருக்காது 
தொட‌ர்ந்து ஆத‌ர‌வு தான் , 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ந‌ன்றி /

நான் கால‌ முன்னுக்கு வைக்க‌ முத‌ல் ப‌ல‌ த‌ட‌வை யோசிச்சு போட்டு தான் வைப்பேன் , கிறுக்கு த‌ன‌மா ஒன்றும் செய்வ‌து இல்லை  😉

ஆத‌ர‌வு என்றால் அதில் ஒரு போதும் மாற்ற‌ம் இருக்காது 
தொட‌ர்ந்து ஆத‌ர‌வு தான் , 

 

 

தமிழ் நாட்டு மக்கள் தாம் இந்தியர்கள் அதன் பின்னர் திராவிடர்கள் என்ற நிலையிலிருந்து மாறி நாம் தமிழர்கள் என்ற நிலைக்கு வரும்வரை சீமானால் இந்திய தமிழ் நாட்டு அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு காலம் தான்  பதில் சொல்ல வேண்டும்

மற்றும்படி உங்கள் கொள்கைப்பற்றுக்கு சிரம் தாழ்த்துகின்றேன்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுக்கு முன் செயல் என்று இருக்கும் உங்கள் தனிமனித நம்பகதன்மை வியக்கதக்கது. போராட்ட நாட்களில் ஊரில் கண்டதுக்கு பின், இந்த மனோநிலை உள்ள ஒருவரை இன்றுதான் சந்திக்கிறேன். ஆனால் உங்களை எண்ணும் போது மன சஞ்சலமே விஞ்சுகிறது.

இந்திய தேசப் பற்றை தம்பிகளுக்கு ஊட்டி வளர்க்கும் சீமான், எங்கள் போராட்டத்துக்கு ஆணி புடுங்குவார் என்று நீங்களே நம்பும்போது, அதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

இந்தி எதிர்பு போராட்டதில் உயிரை விட்டவர்கள் நடராசன்-தாளமுத்து. பலனடைந்தவர் கருணாநிதி.

வைகோ திமுக வில் இருந்து நீக்க்கப் பட்டதும் 3 பேர் தீக்குளித்தர்கள். பின்பு அதே திமுகவுடன் வைகோ கூட்டு வைத்தார்.

நாளைக்கு சீமானும் இதே வழிதான் நடப்பார்.

அடுத்து உங்கள் பாதுகாப்பு மீது கவனம் வையுங்கள். வெளிநாட்டு பிரஜைகள் இந்திய அரசியலில் ஈடுபடுவது சட்டப் படி குற்றம். தவிர நீங்கள் வேறு புலி ஆதரவாளர். இப்படி பொது வெளியில் விடயங்களை பகிர்வதை தவிர்க்கலாம் என்பது என் ஆலோனை.

தனிப்பட்ட ரீதியில் உங்களை கொம்பு சீவி விட எனக்கு மனம் ஒப்பவில்லை மன்னிகவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, வாத்தியார் said:

தமிழ் நாட்டு மக்கள் தாம் இந்தியர்கள் அதன் பின்னர் திராவிடர்கள் என்ற நிலையிலிருந்து மாறி நாம் தமிழர்கள் என்ற நிலைக்கு வரும்வரை சீமானால் இந்திய தமிழ் நாட்டு அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு காலம் தான்  பதில் சொல்ல வேண்டும்

மற்றும்படி உங்கள் கொள்கைப்பற்றுக்கு சிரம் தாழ்த்துகின்றேன்🙏

வ‌ண‌க்க‌ம் வாத்தியார் அண்ணா / 

த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல‌ எடுத்து பார்த்தா ,
விஜேப்பி ம‌ற்றும் காங்கிர‌ஸ் , இந்த‌ இர‌ண்டு க‌ட்சிக‌ளில் உள்ள‌ தொண்ட‌ர்க‌ள் தான் அதிக‌ இந்தியா நாட்டின் மேல் ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் ,

நாம் த‌மிழ‌ர் கட்சியில் உள்ள‌ இளைஞ‌ர்க‌ள் ப‌டித்த‌ அறிவான‌ 
இளைஞ‌ர்க‌ள் , பிரிவினை வாத‌ம் பேசாம‌ மெள‌வுன‌மா இருந்து ப‌ல‌த‌ சாதிச்சு வ‌ருகின‌ம் , திராவிட‌ம் என்ர‌ போதைக்குள் இருந்து மெது மெதுவாய் த‌மிழ‌ர்க‌ள் வெளியில் வ‌ருகின‌ம் , இது இர‌ட்டை நாக்கு உடைய‌ வைக்கோ போன்ர‌ எச்சைக‌ளுக்கு பெருத்த‌ கோவ‌த்தை உண்டு ப‌ண்ணுது/  
வைக்கோவிட‌ம் கேலுங்க‌ள் உங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் பெரிசா
திராவிட‌ம் பெரிசா என்று , திராவிட‌ம் தான் பெரிசு என்று சொல்லுவார் வைக்கோ

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்துக்காக‌ எதையும் செய்ய‌ கூடிய‌வ‌ர்க‌ள் ,

என்ன‌ தான் இந்தியா த‌ங்க‌ளின்
நாடு என்று சொன்னாலும் ,
அதுங்க‌ள் ம‌ன‌சில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் தான் , அதுக்கு
பிற‌க்கு அவ‌ர்க‌ள் பெரிதும் ம‌திக்கும் அவ‌ர்க‌ளின் வ‌ழி காட்டியான‌ அண்ண‌ன் சீமான் தான் / 

எப்ப‌டியாவ‌து த‌மிழீழ‌ம் அடைஞ்சிட‌ வேணும் என்று துடிப்பாய் இருக்கிறார்க‌ள் /

2009ம் ஆண்டு இப்ப‌டி ஒரு க‌ட்சி த‌மிழ் நாட்டில் இருந்து இருக்க‌னும் நில‌மை வேர‌ மாதிரி போய் இருக்கும் , 

நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி வாத்தியார் , என் ம‌ன‌சிலும் அது
தான் , அண்ண‌ன் சீமான் ப‌ய‌ணிக்க‌ இன்னும் நீண்ட‌ தூர‌ம் 
இருக்கு அதில் மாற்று க‌ருத்து இல்லை , ஆனால் தேர்த‌ல் க‌ள‌த்தில் அண்ண‌ன் சீமான் சோர்ந்து போக‌ மாட்டார் , 


ஆனால் ஓய்வு இல்லாம‌ எல்லா தொகுதிக்கும் போய் கூட்ட‌ம் போட்டு ப‌ல‌ ம‌னி நேர‌ம் பேசி ம‌க்க‌ளை த‌ன் கொள்கை பேச்சு மூல‌ம் க‌வ‌ர்ந்து 16 ல‌ச்ச‌ம் ஓட்டு என்ப‌து பாராட்ட‌ த‌க்க‌து / 2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் இத‌ விட‌ ஓட்டு என்னிக்கை ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம் ஆகும் / 

எங்க‌ளின் ந‌டை ப‌ய‌ண‌ம்
தேர்த‌ல் நேர‌ம் மிக‌ நீண்ட‌ தூர‌ம் வாத்தியார் ,
நாங்க‌ளும் சோர்ந்து போகாம‌ 
தேர்த‌ல் ப‌ணிய‌ ச‌ரியா செய்து முடிச்சோம் , ஒற்றுமை தான் பெரிய‌ வெற்றியை தேடி த‌ரும் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொல்லுக்கு முன் செயல் என்று இருக்கும் உங்கள் தனிமனித நம்பகதன்மை வியக்கதக்கது. போராட்ட நாட்களில் ஊரில் கண்டதுக்கு பின், இந்த மனோநிலை உள்ள ஒருவரை இன்றுதான் சந்திக்கிறேன். ஆனால் உங்களை எண்ணும் போது மன சஞ்சலமே விஞ்சுகிறது.

இந்திய தேசப் பற்றை தம்பிகளுக்கு ஊட்டி வளர்க்கும் சீமான், எங்கள் போராட்டத்துக்கு ஆணி புடுங்குவார் என்று நீங்களே நம்பும்போது, அதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

இந்தி எதிர்பு போராட்டதில் உயிரை விட்டவர்கள் நடராசன்-தாளமுத்து. பலனடைந்தவர் கருணாநிதி.

வைகோ திமுக வில் இருந்து நீக்க்கப் பட்டதும் 3 பேர் தீக்குளித்தர்கள். பின்பு அதே திமுகவுடன் வைகோ கூட்டு வைத்தார்.

நாளைக்கு சீமானும் இதே வழிதான் நடப்பார்.

அடுத்து உங்கள் பாதுகாப்பு மீது கவனம் வையுங்கள். வெளிநாட்டு பிரஜைகள் இந்திய அரசியலில் ஈடுபடுவது சட்டப் படி குற்றம். தவிர நீங்கள் வேறு புலி ஆதரவாளர். இப்படி பொது வெளியில் விடயங்களை பகிர்வதை தவிர்க்கலாம் என்பது என் ஆலோனை.

தனிப்பட்ட ரீதியில் உங்களை கொம்பு சீவி விட எனக்கு மனம் ஒப்பவில்லை மன்னிகவும்.

 

ச‌கோ , சீமான் பிரிவினை வாதி என்று ப‌ல‌ கும்ப‌ல்க‌ள் முத்திரை குத்த‌ வெளிக்கிட்ட‌வை , 

அதுக்கு தான் நான் எழுதினேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ள் இந்தியா நாட்டின் மேல் ப‌ற்று உடைய‌வ‌ர்க‌ள் என்று / 
அண்ண‌ன் சீமானும்  ப‌ல‌த‌ திருத்த‌ம் செய்து ந‌ல்ல‌ திசையில் ப‌ய‌ணிக்கிறார் , தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னால் சொல்லியும் இருக்கிற‌ர் பார‌த‌ தேச‌ம் பைந்த‌மிழ‌ர் தேச‌ம் என்று /
இந்தியாவில் பிரிவினை வாத‌ம் பேசி ஒன்றும் சாதிக்க‌ முடியாது / 

வைக்கோ குள்ள‌ ந‌ரியின் கேலி கூத்து உல‌க‌ம் அறிந்த‌ ஒன்று / 
கொள்கை இல்லா அர‌சிய‌ல் வாதி , வைக்கோவுக்கு இர‌ண்டு நாக்கு / 

தேர்த‌லில் நான் என‌து ப‌ணியை த‌ம்பிமார் ம‌ற்றும் த‌ங்கைக‌ள் ம‌ற்றும் என‌து நீண்ட‌கால‌ தோழ‌னுட‌ன் சேர்ந்து செய்யும் போது ஒரு ச‌ந்தேக‌மும் வ‌ர‌ வில்லை ம‌ற்றும் அவை க‌ண்டும் பிடிக்க‌வும் இல்லை ,நாங்க‌ள் அமைதியான‌ முறையில் எங்க‌ள் ப‌ணியை செய்து முடிச்சோம் உங்க‌ளின் அறிவுரைக்கு ந‌ன்றி / 

ஒரு இட‌த்தில் கோவ‌ ப‌ட்ட‌ன் , நாடு திரும்பும் போது சென்னை விமான‌ நிலைய‌த்தில் என்ர‌ ந‌ண்ப‌னுக்கு சொன்னேன் என்ன‌ எங்கை பார்த்தாலும் ஹிந்தி எழுத்தா இருக்கு இது வ‌ட‌ நாடா இல்லை த‌மிழ் நாடா என்று , ப‌க்க‌த்தில் விஜேப்பி க‌ட்சி கார‌ன் போல‌ நான் சொன்ன‌து அவ‌ருக்கும் கேட்டுட்டு , என்னை வித்தியாச‌மாய் பார்த்தான் , நேரா கேட்டேன் என்ன‌ என்பை பார்க்கிறாய் என்று , உட‌ன‌ கொஞ்ச‌ம் த‌ள்ளி போய் நின்றார் / 

நீங்க‌ள் மேல‌ சொன்ன‌து போல தான் ,
பாதுகாப்பு க‌ருதி தான் தேர்த‌ல் ப‌ணி செய்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ங்க‌ள் இணைக்க‌ வில்லை என்ர‌ நான் / 

வாயால் வ‌டை சுடும் வைக்கோவை , அண்ண‌ன் சீமானோடு ஒப்பிட‌ வேண்டாம் ச‌கோ , வைக்கோவின் வ‌ர‌லாறு கேலி கூத்துக‌ள் எல்லாம் தெரியும் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொல்லுக்கு முன் செயல் என்று இருக்கும் உங்கள் தனிமனித நம்பகதன்மை வியக்கதக்கது. போராட்ட நாட்களில் ஊரில் கண்டதுக்கு பின், இந்த மனோநிலை உள்ள ஒருவரை இன்றுதான் சந்திக்கிறேன். ஆனால் உங்களை எண்ணும் போது மன சஞ்சலமே விஞ்சுகிறது.

இந்திய தேசப் பற்றை தம்பிகளுக்கு ஊட்டி வளர்க்கும் சீமான், எங்கள் போராட்டத்துக்கு ஆணி புடுங்குவார் என்று நீங்களே நம்பும்போது, அதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

இந்தி எதிர்பு போராட்டதில் உயிரை விட்டவர்கள் நடராசன்-தாளமுத்து. பலனடைந்தவர் கருணாநிதி.

வைகோ திமுக வில் இருந்து நீக்க்கப் பட்டதும் 3 பேர் தீக்குளித்தர்கள். பின்பு அதே திமுகவுடன் வைகோ கூட்டு வைத்தார்.

நாளைக்கு சீமானும் இதே வழிதான் நடப்பார்.

அடுத்து உங்கள் பாதுகாப்பு மீது கவனம் வையுங்கள். வெளிநாட்டு பிரஜைகள் இந்திய அரசியலில் ஈடுபடுவது சட்டப் படி குற்றம். தவிர நீங்கள் வேறு புலி ஆதரவாளர். இப்படி பொது வெளியில் விடயங்களை பகிர்வதை தவிர்க்கலாம் என்பது என் ஆலோனை.

தனிப்பட்ட ரீதியில் உங்களை கொம்பு சீவி விட எனக்கு மனம் ஒப்பவில்லை மன்னிகவும்.

 

ஓட்டுக்கு காசு குடுக்கிர‌ திருட்டு திராவிட‌ கூட்ட‌த்தையே பிடிக்கின‌ம் இல்லை 😁 / அமைதியாய் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ செய்த‌ எங்க‌ளை அவ‌ர்க‌ள் ச‌ந்தேக‌ ப‌ட‌வோ விசாரிக்க‌வோ என்ன‌ இருக்கு ச‌கோ 😁💪

Link to comment
Share on other sites

16 hours ago, பையன்26 said:

இதை தான் அண்ணா 2008ம் ஆண்டு நான் யாழில் எழுதினேன் , உந்த‌ க‌ருணாநிதியை ந‌ம்பாதைங்கோ என்று , அப்போ உள்ள‌ ஒரு சில‌ யாழ் உற‌வுக‌ள் க‌ருணாநிதியை ந‌ம்பினார்க‌ள் , 
பிற‌க்கு ந‌ட‌ந்த‌து என்ன‌ , அந்த‌ நாட்க‌ளில்
வ‌ய‌து குறைவு என்றாலும் தூர‌ நோக்கு என‌து பார்வை ச‌ரியே ,
2008ம் ஆண்டே யாழில் க‌ருணாநிதிய‌ க‌ழுவி ஊத்தின‌ முத‌லாவ‌து ஆள் நான் , பின்னைய‌ கால‌ங்க‌ளின் க‌ருணாநிதியின் துரோக‌ங்க‌ளை பார்த்து ப‌ல‌ர் அவ‌ருக்கு எதிரா யாழில் எழுதினார்க‌ள் / 

கருணாநிநியை 2008 ல. அல்ல 1980 களிலேயே புலிகள் நம்பவில்லை. பெரியாரின், அண்ணாவின்  கொள்கைகளை தனது சொந்த அரசியலுக்காக பயன்படுத்தியவர் கருணாநிதி. அதனால் தான் கருணாநிதியை மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ இந்தியோ அரசையோ  நம்பாமல் சொந்த பலத்தில் போராட்டத்தை  இராணுவ பலத்தை கட்டி எழுப்ப முற்பட்டவர்  பிரபாகரன். அவரது சில தற்துணிவான முடிவகள் போராட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு சென்றது உண்மை.  

நிலமை இவ்வாறு இருக்க கருணாநிதியை புலிகள் தொடர்சியாக நம்பியது  போலவும் முள்ளிவாய்கால் தோல்விக்கு கருணாநிதி தான் முக்கிய காரணம் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முனைவது, போராட்ட தோல்வியில் எமது பக்கத்து போராட்ட தவறுகளை மூடி மறைப்பது ஆரோக்கியமான விடயமாக எனக்கு தெரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

கருணாநிநியை 2008 ல. அல்ல 1980 களிலேயே புலிகள் நம்பவில்லை. பெரியாரின், அண்ணாவின்  கொள்கைகளை தனது சொந்த அரசியலுக்காக பயன்படுத்தியவர் கருணாநிதி. அதனால் தான் கருணாநிதியை மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ இந்தியோ அரசையோ  நம்பாமல் சொந்த பலத்தில் போராட்டத்தை  இராணுவ பலத்தை கட்டி எழுப்ப முற்பட்டவர்  பிரபாகரன். அவரது சில தற்துணிவான முடிவகள் போராட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு சென்றது உண்மை.  

நிலமை இவ்வாறு இருக்க கருணாநிதியை புலிகள் தொடர்சியாக நம்பியது  போலவும் முள்ளிவாய்கால் தோல்விக்கு கருணாநிதி தான் முக்கிய காரணம் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முனைவது, போராட்ட தோல்வியில் எமது பக்கத்து போராட்ட தவறுகளை மூடி மறைப்பது ஆரோக்கியமான விடயமாக எனக்கு தெரியவில்லை.  

உண்மையான‌ க‌ருத்து ப‌திவு உற‌வே /

2008ம் ஆண்டோ அல்ல‌து 2009ம் ஆண்டு என்று நினைக்கிறேன் , ஈழ‌த்தில் போர் உச்ச‌ க‌ட்ட‌த்த‌ தொட்டு விட்ட‌து , 

ஆங்கில‌ ஊட‌க‌ம் க‌ருணாநிதியிட‌ம் கேள்விக‌ள‌ கேட்டார்க‌ள் ஆங்கில‌த்தில் , அவ‌ரின் ம‌க‌ள் க‌னிமொழி , த‌மிழில் தேப்ப‌னுக்கு மொழி பெய‌ர்த்தா , ஊட‌க‌ விய‌லாள‌ர் கேக்கிறான் பிர‌பாக‌ர‌ன் எப்ப‌டி என்று ( க‌ருணாநிதி த‌ன‌க்கு தெரிஞ்ச‌ ஆங்கில‌த்தில் சொல்லுகிறார் ( பிர‌பாக‌ர‌னும் நானும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் என்று )

பிர‌க்கு காங்கிர‌ஸ் க‌ட்சி கார‌ங்க‌ள் 2ஜீ ஊழ‌ல‌ வைச்சு மிர‌ட்ட‌ , தான் பிர‌பாக‌ர‌ன் த‌ன்ர‌ ந‌ண்ப‌ன் என்று ஊட‌க‌த்துக்கு சொல்ல‌ வில்லை என்று ப‌ச்சையாய் பொய் சொன்ன‌வ‌ர் /
என்ன‌ உல‌க‌மடா சாமி இது /
இந்த‌ கொலைஞ‌ர் க‌ருணாநிதியின் பிராட்டு த‌ன‌ அர‌சிய‌ல‌ ஈழ‌ த‌மிழ‌ர் புரிஞ்ச‌ ம‌ட்டில் எம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் புரிய‌ வில்லை க‌ருணாநிதியின் ந‌ரி த‌ன‌த்தை , திருட்டு ர‌யில‌ அப்ப‌வே கொழுத்தி இருந்தா த‌மிழ் நாட்டுக்கு பிடிச்ச‌ ச‌னிய‌ன் எப்ப‌வோ முடிஞ்சு இருக்கும் /

Just now, பையன்26 said:

உண்மையான‌ க‌ருத்து ப‌திவு உற‌வே /

2008ம் ஆண்டோ அல்ல‌து 2009ம் ஆண்டு என்று நினைக்கிறேன் , ஈழ‌த்தில் போர் உச்ச‌ க‌ட்ட‌த்த‌ தொட்டு விட்ட‌து , 

ஆங்கில‌ ஊட‌க‌ம் க‌ருணாநிதியிட‌ம் கேள்விக‌ள‌ கேட்டார்க‌ள் ஆங்கில‌த்தில் , அவ‌ரின் ம‌க‌ள் க‌னிமொழி , த‌மிழில் தேப்ப‌னுக்கு மொழி பெய‌ர்த்தா , ஊட‌க‌ விய‌லாள‌ர் கேக்கிறான் பிர‌பாக‌ர‌ன் எப்ப‌டி என்று ( க‌ருணாநிதி த‌ன‌க்கு தெரிஞ்ச‌ ஆங்கில‌த்தில் சொல்லுகிறார் ( பிர‌பாக‌ர‌னும் நானும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் என்று )

 பிற‌க்கு காங்கிர‌ஸ் க‌ட்சி கார‌ங்க‌ள் 2ஜீ ஊழ‌ல‌ வைச்சு மிர‌ட்ட‌ , தான் பிர‌பாக‌ர‌ன் த‌ன்ர‌ ந‌ண்ப‌ன் என்று ஊட‌க‌த்துக்கு சொல்ல‌ வில்லை என்று ப‌ச்சையாய் பொய் சொன்ன‌வ‌ர் /
என்ன‌ உல‌க‌மடா சாமி இது /
இந்த‌ கொலைஞ‌ர் க‌ருணாநிதியின் பிராட்டு த‌ன‌ அர‌சிய‌ல‌ ஈழ‌ த‌மிழ‌ர் புரிஞ்ச‌ ம‌ட்டில் எம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் புரிய‌ வில்லை க‌ருணாநிதியின் ந‌ரி த‌ன‌த்தை , திருட்டு ர‌யில‌ அப்ப‌வே கொழுத்தி இருந்தா த‌மிழ் நாட்டுக்கு பிடிச்ச‌ ச‌னிய‌ன் எப்ப‌வோ முடிஞ்சு இருக்கும் /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் விஞ்சி நிற்கும் எண்ணக்கருத்து ….     வல்லமை தாராயோ சிவ சக்தி,   கடந்த பாதையின் தடைக்கல்/ தடங்கல் அறியவும்     தூர நோக்கு பார்வையுடன் கருமம் புரியவும் ।।

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

மனதில் விஞ்சி நிற்கும் எண்ணக்கருத்து ….     வல்லமை தாராயோ சிவ சக்தி,   கடந்த பாதையின் தடைக்கல்/ தடங்கல் அறியவும்     தூர நோக்கு பார்வையுடன் கருமம் புரியவும் ।।

 

என்ன‌ க‌ரும‌ம் கிரும‌ம் என்று எழுதுறீங்க‌ள் எதுவாய் இருந்தாலும் புரியும் ப‌டியாய் எழுதுங்கோ அதுக்கான‌ ப‌தில‌ நான் த‌ருகிறேன் 😉/   

தேர்தல் நேர‌ம் த‌மிழ‌ன் தொலைக் காட்சி ஓன‌ர் ( ஜ‌யா க‌லைக்கோட்த‌ய‌ம் ) எங்க‌ளுக்கு சொன்ன‌து இது தான் ( தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்று )  உங்க‌ள் ப‌ணியை ச‌ரியா செய்யுங்கோ என்று / 

 என‌து தேர்த‌ல் ப‌ணிய‌ ப‌ற்றி எழுதுவில் ஆர‌ம்ப‌த்தில் இருந்து முடியும் வ‌ர‌ எழுத‌ நீண்ட‌ நேர‌ம் எடுக்கும் / அது தான் சுறுக்க‌மா எழுதி நான் / 

இணைய‌த‌ள‌த்துக்காள் வீர‌ம்
பேசும் ஆள் நான் இல்லை , செய‌ல் முத‌ல் , சொல் பின்னுக்கு /  உங்க‌ளின் இந்த‌ எழுத்தை பார்த்து சிரிப்ப‌தை த‌விற‌ வேற‌ ஒன்றும் இல்லை /

ஒரு சில‌ யாழ் உற‌வுக‌ளுக்கு
தெரியும் நான் தேர்த‌ல் ப‌ணியில்
நின்ர‌ போது , என‌து முக‌ நூலில் ப‌ட‌ங்க‌ள் போட்டேன் அதுக்கு அவை விருப்ப‌ம் தெரிவிச்சின‌ம் /

நீங்க‌ளும் த‌மிழீழ‌ ஆர்வாள‌ர் என்றால் உங்க‌ள் ப‌ணிய‌ ஒழுங்காய் செய்யுங்க‌ள் , அதுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேலியும் கிண்ட‌லும் ப‌ண்ண‌ மாட்டார்க‌ள் / 

வ‌ய‌தில் குறைவான‌ பிள்ளைக‌ள்
ஒற்றுமையாய் ஒரு இல‌க்கை நோக்கி ப‌ய‌ணிக்கும் போது , விரும்பினா வாழ்த்துக்க‌ள் , விருப்ப‌ம் இல்லாட்டி வில‌கி நில்லுங்க‌ள் / 

ப‌ல‌ நாள் எழுங்காய் தூக்க‌ம் இன்றி 
சுத்த‌மான‌  க‌ழிவ‌ற‌ இல்லாம‌ , நேர‌த்துக்கு சாப்பிடாம‌ , க‌ட்சி உற‌வுக‌ளின் வீட்டில் கிடைக்கிர‌ இட‌த்தில் தூங்கி , ப‌ணி செய்த‌ என‌க்கு தான் அத‌ன் க‌ஸ்ர‌ம் என்ன‌ என்று தெரியும் /
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

 

 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப் பையா, யாழில் கண பேருக்கு உசுப்பேத்திறது தான் வேலை அல்லது வேடிக்கை பார்க்கிறது...அவர்கள் மு.புத்தகத்தில் வந்து ஆதரவு கொடுப்பினம் யாழிலும் வந்து பச்சை போடுவினம்..உங்களுக்கு ஏதாவது நடந்தால் அவர்களுக்கு என்ன?...இதே தங்கட பிள்ளைகளை,சகோதரங்களை ஏன் தாங்களே போவினமா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

குட்டிப் பையா, யாழில் கண பேருக்கு உசுப்பேத்திறது தான் வேலை அல்லது வேடிக்கை பார்க்கிறது...அவர்கள் மு.புத்தகத்தில் வந்து ஆதரவு கொடுப்பினம் யாழிலும் வந்து பச்சை போடுவினம்..உங்களுக்கு ஏதாவது நடந்தால் அவர்களுக்கு என்ன?...இதே தங்கட பிள்ளைகளை,சகோதரங்களை ஏன் தாங்களே போவினமா?
 

அவ‌ர்க‌ள் ஒன்றும் என்னை உசுப்பேத்தி விட‌வும் இல்லை , தேர்த‌ல் ப‌ணிக்கு செல்லுங்க‌ள் என்று சொல்ல‌வும் இல்லை , நான் முக‌ நூலில் ப‌ட‌ம் போட்டா பிற‌க்கு தான் அவைக்கே தெரியும் ,  / என‌து த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌னின் அன்பு அழைப்பை ஏற்று தான் தேர்த‌ல் ப‌ணி செய்ய‌ போனான் / 

திராவிட‌ம் என்ர‌ போதைக்குளால் என‌து ந‌ண்ப‌னை எடுத்து த‌மிழ் தேசிய‌த்தில் ப‌ய‌ணிக்க‌ வைச்ச‌தே நான் தான் , 

இப்போது அவ‌ன் ப‌ல‌ நூறு பேர‌ க‌ட்சியில் இணைத்து விட்டான் , 

லைக்கும் ப‌ச்சையும் என‌க்கு பெரிசு இல்லை , கொண்ட‌ கொள்கை தான் பெரிசு ,
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

உந்த‌ குட்டிபைய‌ன் என்ர‌ பெய‌ர‌ நீங்க‌ள் இன்னும் ம‌ற‌க்க‌ வில்லையா  😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

குட்டிப் பையா, யாழில் கண பேருக்கு உசுப்பேத்திறது தான் வேலை அல்லது வேடிக்கை பார்க்கிறது...அவர்கள் மு.புத்தகத்தில் வந்து ஆதரவு கொடுப்பினம் யாழிலும் வந்து பச்சை போடுவினம்..உங்களுக்கு ஏதாவது நடந்தால் அவர்களுக்கு என்ன?...இதே தங்கட பிள்ளைகளை,சகோதரங்களை ஏன் தாங்களே போவினமா?
 

அவர் போய் செய்துவிட்டு வந்து எழுதுகின்றார். அதற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவிக்கவில்லையென்றால் நான் தமிழனே அல்ல.

நீங்களும் உங்கள் தோழமைகளும் அந்த பழைய சக்குபுடிச்ச கேள்விகளை எப்போது விடுவதாக உத்தேசம்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அவர் போய் செய்துவிட்டு வந்து எழுதுகின்றார். அதற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவிக்கவில்லையென்றால் நான் தமிழனே அல்ல.

நீங்களும் உங்கள் தோழமைகளும் அந்த பழைய சக்குபுடிச்ச கேள்விகளை எப்போது விடுவதாக உத்தேசம்? :cool:

விடுங்கோ தாத்தா , 
நான் நேசிக்கும் உற‌வுக‌ளை நான் ஒரு போதும் விட்டு கொடுக்க‌ மாட்டேன் , 

அதுக்கு தான் ச‌ரியான‌ ப‌தில் உவாக்கு 
குடுத்து இருக்கிறேன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அவர் போய் செய்துவிட்டு வந்து எழுதுகின்றார். அதற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவிக்கவில்லையென்றால் நான் தமிழனே அல்ல.

நீங்களும் உங்கள் தோழமைகளும் அந்த பழைய சக்குபுடிச்ச கேள்விகளை எப்போது விடுவதாக உத்தேசம்? :cool:

பையனிடம் கேட்டதையே உங்களிடம் கேட்க்கிறேன்...நீங்கள் முதலில் நான் கேட்டதற்கு  பதில் சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2019 at 3:13 PM, ரதி said:

பையனிடம் கேட்டதையே உங்களிடம் கேட்க்கிறேன்...நீங்கள் முதலில் நான் கேட்டதற்கு  பதில் சொல்லுங்கோ 

 தமிழீழ போராட்டதில் நானும் நீந்தினனான்.....நானும் துவக்கு தூக்கினனான்.....எனக்கு எல்லா ஏரியாவும் தெரியும் எண்டு படங்கள் போட்டு........2009க்கு முதல் வந்து அசேலம் அடிச்ச ஆக்களை விட நான் திறம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 தமிழீழ போராட்டதில் நானும் நீந்தினனான்.....நானும் துவக்கு தூக்கினனான்.....எனக்கு எல்லா ஏரியாவும் தெரியும் எண்டு படங்கள் போட்டு........2009க்கு முதல் வந்து அசேலம் அடிச்ச ஆக்களை விட நான் திறம்..

அருமை தாத்தா / 
அழ‌காய் சொல்லி இருக்கிறீங்க‌ள் /

த‌லைவ‌ர் நாட்டுக்காக‌ வீட்டுக்கு ஒரு பிள்ளையை தாருங்க‌ள் என்று 1990ம் ஆண்டு கால‌ ப‌குதியில் கேட்டார் / 

துப்பாக்கி ஏந்தி சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் ச‌ண்டை போடுவ‌தை த‌விற்த்து விட்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து , பாட்டி உழுந்து வ‌ட‌ சுட்ட‌ க‌த‌ மாதிரி ந‌ல்லா க‌த‌ விடுவின‌ம் அந்த‌ போர் க‌ள‌த்தில் ச‌ண்டை போட்டேன் அந்த‌ த‌ள‌ப‌தியை ந‌ல்லா தெரியும் அது இது என்று க‌ற்ப‌னையில் ப‌ல‌ க‌த‌ சொல்லுவின‌ம்/ 


நீங்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்திலும் எம் போராட்ட‌த்துக்கு உண்மையும் நேர்மையுமா இருந்தீங்க‌ள் , அத‌ நான் 2009ம் ஆண்டு யாழில் க‌ண் கூடா பார்த்தேன் தாத்தா / 

முன்னால் எலிக‌ள் பின்னால் எலிக‌ள் என்று புல‌ம் பெய‌ர் நாட்டில் கொஞ்ச‌ பேர் வாயால் வ‌ட‌ சுடின‌ம் / அவைக்கு தெரியாது அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌டிக்கையை ப‌ற்றி /

ஒரு சாள்ஸ் அண்ணா என்ர‌
மாபெரும் த‌ள‌ப‌தி கொழுபில் ப‌ல‌
தாக்குத‌ல‌ ந‌ல்ல‌ திட்ட‌ம் போட்டு ந‌ட‌த்தி சிங்க‌ள‌ தேச‌த்துக்கு அதிர்ச்சி குடுத்தார் , அதில் அவ‌ர் ந‌ட‌த்தின‌ பெரிய‌ தாக்குத‌ல் 2001ம் ஆண்டு க‌ட்டு நாயக்கா விமான‌ நிலைய‌ தாக்குத‌ல் , விமான‌ நிலைய‌த்தில் நின்ர‌ போர் விமான‌ங்க‌ள் ப‌ய‌ணிக‌ள் விமான‌ங்க‌ள் என்று எல்லாம் குறுகிய‌ நேர‌த்தில்  ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளால் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்க‌ ப‌ட்ட‌து /

த‌லைவ‌ரையும் த‌மிழீழ‌த்தையும் 
நேசிக்கிர‌ இளைஞ‌ர்க‌ள் தான் / 
சாள்ஸ் அண்ணாவின் த‌ந்திர‌ம்
நக‌ர்வுக‌ள தெரிந்து கொண்டு த‌மிழீழ‌ மீட்பிக்காய் எங்கையோ ஒரு மூலையில் இருந்து த‌ங்க‌ள‌ தயார் ப‌டுத்தின‌ம் மெள‌வுன‌மாய்/ 

என்ரோ ஒரு நாள் இற‌க்க‌ தான் போகிறோம் போர‌ உயிர் பிற‌ந்த‌ தாய் நாட்டுக்காக‌ போனால் ம‌கிழ்ச்சி / 

த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை / 

இத‌ வாசித்து விட்டு என்ன‌ இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு த‌யாரா என்று கேலியும் கிண்ட‌லும் செய்வின‌ம் /  20 ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்த‌ நினைச்சு பார்த்து விட்டு கேலியிம் கிண்ட‌லையும் முன் வையுங்கோ , அதுக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

, அதில் அவ‌ர் ந‌ட‌த்தின‌ பெரிய‌ தாக்குத‌ல் 2001ம் ஆண்டு க‌ட்டு நாயக்கா விமான‌ நிலைய‌ தாக்குத‌ல் , விமான‌ நிலைய‌த்தில் நின்ர‌ போர் விமான‌ங்க‌ள் ப‌ய‌ணிக‌ள் விமான‌ங்க‌ள் என்று எல்லாம் குறுகிய‌ நேர‌த்தில்  ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளால் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்க‌ ப‌ட்ட‌து /

 

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதியுடன் உலக ஒழுங்கில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

 அது கான்ஸபிரசி என்ற வகையில் என்றாலென்ன அப்படி இல்ல விட்டாலென்ன.  வான் பரப்பில் இருந்து தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்றுக்  கொள்ளும்  அங்கீகரிக்கப் பட்ட அரசு அல்லாத வேறு எந்த ஒரு அமைப்பும் பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது  என்பதுவும் அதற்குள் அடக்கம் ।
இதனை நாங்கள் அப்பத்  தான் விளங்கிக் கொள்ளவில்லையென்றால் இப்பவுமா?

 தந்தை செல்வாவின் கூற்று தான் ஞாபகம் வருகிறது ।।

 

Link to comment
Share on other sites

3 hours ago, பையன்26 said:

த‌லைவ‌ரையும் த‌மிழீழ‌த்தையும் 
நேசிக்கிர‌ இளைஞ‌ர்க‌ள் தான் / 
சாள்ஸ் அண்ணாவின் த‌ந்திர‌ம்
நக‌ர்வுக‌ள தெரிந்து கொண்டு த‌மிழீழ‌ மீட்பிக்காய் எங்கையோ ஒரு மூலையில் இருந்து த‌ங்க‌ள‌ தயார் ப‌டுத்தின‌ம் மெள‌வுன‌மாய்/ 

த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை / 

 

தேர்தலுக்கு போயிருந்தா, லண்டனில இருந்து வந்த மயூரனையும் கண்டிருப்பியள். 

நடக்கக் கூடிய விசயமா கதையுங்கோ. தலைவர் பிரபாகரனால முடியாதது வேறு எவராலும் முடியும் என நினைக்கவில்லை. 

 

த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை

உத ஊரில மட்டும் போய் சொல்லிப் போடாதேயுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

 

இத‌ வாசித்து விட்டு என்ன‌ இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு த‌யாரா என்று கேலியும் கிண்ட‌லும் செய்வின‌ம் /  20 ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்த‌ நினைச்சு பார்த்து விட்டு கேலியிம் கிண்ட‌லையும் முன் வையுங்கோ , அதுக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் / 

நீங்கள் ஏன் கடைசிக் கந்தாயத்தில் கொல்லப்பட்ட 40,௦௦௦ பொதுமக்களையும் மொத்தமாக கொல்லப்பட்டிருக்கக் கூடிய பல இலட்சம் பொது மக்களையும் சாட்சிக்கு அழைக்கவில்லை । தவறுதலாக விடு பட்டது என எடுத்துக் கொள்ளலாமா?

எது எப்படியோ கணக்கு சொல்லும் பொறுப்பு எவருக்குமே உண்டு;  மிகவும் அடிப்படையான விடயம் அது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Thumpalayan said:

தேர்தலுக்கு போயிருந்தா, லண்டனில இருந்து வந்த மயூரனையும் கண்டிருப்பியள். 

நடக்கக் கூடிய விசயமா கதையுங்கோ. தலைவர் பிரபாகரனால முடியாதது வேறு எவராலும் முடியும் என நினைக்கவில்லை. 

 

த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை

உத ஊரில மட்டும் போய் சொல்லிப் போடாதேயுங்கோ.

இந்த திரி எதோ fantasy கதை மாரிப் போகுது. யாத்தர்ததில் இருந்து 180 பாகை விலகி சிந்திக்கும் கருத்துகளை இட்டு நாம் வீணாக கால விரயம் செய்ய வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

”உலகம் தட்டையானது என நம்புவது உங்கள் உரிமை, ஆனால் அதுக்காக விமானி தட்டை உலக வரைபடத்தை பார்த்து விமானம் ஓட்ட முடியாது” மருதர் அண்மையில் சொன்ன எனக்கு பிடித்த ஒரு கருத்து இது. இங்கேயும் அச்சொட்டாய் பொருந்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2001ம் ஆண்டு நியோக் தாக்குலுக்கு முத‌ல் /  க‌ட்டுநாய‌க்கா தாக்குத‌ல்  ந‌ட‌ந்த‌து , க‌ட்டுநாய‌க்காவில் போர் விமான‌ங்க‌ள் ம‌ற்று ம‌ற்ற‌ விமான‌ங்க‌ள் தாக்கி அழிக்க‌ ப‌ட்ட‌ன‌ , ம‌க்க‌ளை தாக்க‌ வில்லை ம‌றைமுக‌ க‌ருபுலிக‌ள் / வின்லேட‌ன் தாக்குத‌ல் மிருக‌ வ‌தை , 

நியோக் தாக்குத‌லுக்கு பிற‌க்கு ச‌ர்வ‌தேச‌த்தில் மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து உண்மை /

நான் போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளையும் பார்த்து இருக்கிறேன் அவை சொன்ன‌த‌ காது குடுத்து கேட்டும் இருக்கிறேன் ,

நான் உண்மையை எழுத‌ கொஞ்ச‌ பேருக்கு ஏதோ க‌ச‌க்குது / முடிஞ்சா ப‌ய‌ணியுங்க‌ள் முடியா விட்டால் உங்க‌ள் பாட்டில் இருங்க‌ள் / 

10 ஆண்டு க‌ட‌ந்து விட்ட‌து , இந்த‌ 10 ஆண்டில் அகிம்சை வ‌ழியில் போராடி என்ன‌த்த‌ சாதிச்ச‌வை புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து / 

நான் ப‌ழ‌குவ‌து இனி இல்லை என்ர‌ ந‌ம்பிக்கையான‌ உற‌வுக‌ளோடு தான் அவையை தெரியுமா இவையை தெரியுமா என்றால் என‌க்கு எப்ப‌டி தெடியும்  , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோகிய‌ல‌ க‌ண்டாச்சு எம் இன‌த்தில் /

ஜ‌யா வைக்கோ கோபால‌சாமி 
த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் போய் ஈழ‌த்தில் போர் செய்வேன் என்ற‌து உங்க‌ள் காதுக்கு கேட்ஃபிச்சோ இல்லையோ என் காதுக்கு கேட்ட‌து , ஒரு கூட்ட‌த்தில் த‌மிழீழ‌ம் எப்ப‌டி அடைவ‌து என்று த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னால் பில‌த்த‌ குர‌லில் சொன்னார் /
ஜ‌யா வைக்கோ வாய் சொல் வீர‌ர் /

த‌மிழீழ‌ த‌லைவ‌ர‌ நேசிக்கும் பிள்ளைக‌ள் செய‌லில் எதையும் செய்ய‌ கூடிய‌வ‌ர்க‌ள் 👏💪

ஆதார‌த்தோடு ப‌ல‌த‌ எழுதி விட்டேன் , இனி எழுத‌ ஒன்றும் இல்லை / 


ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.