Jump to content

முஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள் (முழு ஆதாரங்கள் இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வியல் குறித்து ஆய்வு செய்த கலாநிதி அனஸ் அவர்கள், இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக,, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
 
நிற்க,
பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமேயிருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது அரேபியரின் புராதன குடியிருப்பான புத்தளம் பொன்பரப்பியைக் குறிக்கிறது.
 
அதுபோக,
இலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும்,
 
குளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு (கி.பி. 140 - 150 இல்) தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-
 
அத்தோடு,
கி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது (இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாச்சாரமும், இரண்டாம் பதிப்பு, இஸ்லாமிய புக் ஹவுஸ், கொழும்பு, பக்.4)
 
இன்னும்,
இலங்கையின் வரலாற்றாசிரியர்களில் மிகச் சிறந்தவர் என வர்ணிக்கப்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் "பன்னெடுங் காலமாக (முகம்மது நபியவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே) இலங்கையில் அரேபியர் வாழ்ந்தனர்" என்று தமது 'இலங்கை' என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். (இலங்கைச் சோனகர் வரலாறு (1907) அப்துல் ஐ.எல்.எம்.அஸீஸ், பக்.17)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, colomban said:

இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக,, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

7 நூற்றாண்டில் மெக்காவிலும் மெதீனாவிலும் இஸ்லாம் தோற்றம் பெற்றது. அதற்கு முன்னால் மெக்காவில் இருக்கும் காபாவுக்கு யாத்திரை செய்தவர்கள் கட்டாயம் சைவர்களாகத்தான் இருந்திருப்பர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு வாட்ஸ் அப் வீடியோ வந்தது.

பார்த்து, சிரிப்பதா, அழுவதா என்று புரியாத நிலை.

மதவெறியின் முட்டாள் தனம்.

இஸ்ரேலிய படையினர், ஒரு தற்கொலை குண்டுதாரியை சுட்டுக் கொள்கின்றனர்.

அவரை, ஒரு அப்பாவியை, கொலை செய்ததாக கூறி, அவரது உடலை காவி செல்கின்றனர், புதைகுழிக்கு...

அல்லாவு அக்பர் கோசம் விண்ணை தொடுகிறது...... ஆனாலும், அந்த உடலில், இன்னும் நேரம் குறித்து வெடிக்க தயாராக குண்டு இருப்பதை அறியாமலே....

ஊர்வலமாக போகையில், வெடிக்கிறது.....

புழுதி கண்ணை மறைக்கிறது... வீடியோ எடுப்பவர் நிறுத்தாமல் எடுக்கிறார்....

 அல்லாவு அக்பர் கோசம்.... வீராவேசத்தில் இருந்து.... சோகத்துக்கு மாறுகிறது...

பலர் விழுந்து கிடக்கிறார்கள்..... 

வீடியோ அவலத்தினை காட்டுகிறது.... பார்க்கும் நமக்கு, சிரிப்பதா, அழுவதா என்று புரியாத நிலை.

என்ன முட்டாள் தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலியிலும்.... கசுக்கொட்டை மரம் வளர்ந்திருக்குப் போல உள்ளது!

முஹம்மது நபியால் உடைக்க பட்ட சிலைகள்...உருவ வழிபாடு செய்பவர்களால் வழி படப் பட்டவை! 

சைவ மதக் கடவுள்களின் சிலைகளாகவும் இருந்திருக்கலாம்!

Link to comment
Share on other sites

கொஞ்ச நாள் பம்மிகொண்டு இருந்தாங்கள், இப்ப மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ...நபிகளார் ஞான சேர தேரரைவிட பெரியவரோ?

உலகம் முழுதும் குண்டு வைத்துவிட்டு , அங்கெல்லாம் உள்ள மனித நேய ஓட்டைகளை வைத்து தப்பித்து வாழ்ந்த இஸ்லாமிய பயங்கரவாதம்..

அடித்தால் எப்படி பதிலடி கிடைக்கும் என்றதை முழுமையா அனுபவித்தது சிங்கள தேசத்தில்தான்.,,

எனக்கு சிங்களவனையும் பிடிக்காது , இஸ்லாமியனையும் பிடிக்காது...

ஆனால் இந்த இரண்டு இனங்களும் முட்டிக்கொள்ளும் இந்த காட்சி ஒவ்வொரு தமிழனுக்கும் ரொம்ப பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள்

தமிழர்களின்  வரலாற்றை அறிந்தபின்

எழுதினார்களா??

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் வரலாற்றை மாற்றிய மாதிரி இவர்களும் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். தமிழர்கள் தான் இளிச்சவாயர்களோ? 😀

Link to comment
Share on other sites

6 hours ago, colomban said:

இலங்கையில் அரேபியர் வாழ்ந்தனர்" என்று தமது 'இலங்கை' என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். (இலங்கைச் சோனகர் வரலாறு (1907) அப்துல் ஐ.எல்.எம்.அஸீஸ், பக்.17)

கள்ளக் காணி பிடிப்பதில் மட்டுமல்ல கள்ள வரலாறு புனைவதிலும் முஸ்லிம்கள் கில்லாடிகள்!

Link to comment
Share on other sites

7 hours ago, விசுகு said:

முஹம்மது நபிகளார் பிறக்க முன்னரே, இலங்கையில் வாழ்ந்த அரேபியர்கள்

தமிழர்களின்  வரலாற்றை அறிந்தபின்

எழுதினார்களா??

 

6 hours ago, Lara said:

சிங்களவர்கள் வரலாற்றை மாற்றிய மாதிரி இவர்களும் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். தமிழர்கள் தான் இளிச்சவாயர்களோ? 😀

 

3 hours ago, போல் said:

கள்ளக் காணி பிடிப்பதில் மட்டுமல்ல கள்ள வரலாறு புனைவதிலும் முஸ்லிம்கள் கில்லாடிகள்!

கொழும்பான் ஆதாரங்களை காட்டி எழுதி இருக்கிறாரே?

சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரேபியர் என்று சொல்லுகிறார்கள் ,பிறகு சோனகர் என்று சொல்லுகிறார்கள்,பின்பு முஸ்லீம் எங்கிறார்கள் ,ஒரே கொன்வுயசனா இருக்கு......................இந்தியாவில் இஸ்லாம் பரவ தொடங்க சிறிலங்காவிலும் இஸ்லாம் பரவத்தொடங்கியிருக்கும்.....அதுதான் அவர்கள் தமிழ் மொழியை பேசுபவர்களாக இருக்கின்றானர்.....இஸ்லாம் என்று சொல்லுகின்றனர்....யார் முதல் வாழ்ந்ததாம் ....முட்டையா  கோழியா என்ற மாதிரி கிடக்கு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சோனக என்பது யோவன அல்லது யெளவன என்பதன் திரிபு. மஹா அலக்சாண்டர் தெரியும்தானே? பஞ்சாப் வரை படை கொண்டு வந்தவர். அந்த காலத்திலேயே அவரோடு வந்த கிரேக்கர்களை யெளவனர்கள் என்றே அழைதுள்ளனர்.

யெளவன என்பது வெள்ளைத்தோலர்களை குறிக்கும் சொல். அது அரபியாயும் இருக்கலாம். கிரேக்கனாயும் இருக்கலாம்.

இதே போல எகிப்துடன் சோழர்காலத்திலேயே கடல் வாணிபம் நடந்துளது. ஆகவே இஸ்லாத்துக்கு முந்திய அரேபியர்கள் தமிழ் தேசங்களுடனும்,பராகிரமபாகுவிடனும் வர்தக தொடர்பு வைத்திருந்தமை பெரிய கண்டுபிடிப்பு இல்லை.

ஆனால் அவர்கள் இலங்கையின் குடிகளாக, இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்த சோனக என்பது யோவன அல்லது யெளவன என்பதன் திரிபு. மஹா அலக்சாண்டர் தெரியும்தானே? பஞ்சாப் வரை படை கொண்டு வந்தவர். அந்த காலத்திலேயே அவரோடு வந்த கிரேக்கர்களை யெளவனர்கள் என்றே அழைதுள்ளனர்.

யெளவன என்பது வெள்ளைத்தோலர்களை குறிக்கும் சொல். அது அரபியாயும் இருக்கலாம். கிரேக்கனாயும் இருக்கலாம்.

இதே போல எகிப்துடன் சோழர்காலத்திலேயே கடல் வாணிபம் நடந்துளது. ஆகவே இஸ்லாத்துக்கு முந்திய அரேபியர்கள் தமிழ் தேசங்களுடனும்,பராகிரமபாகுவிடனும் வர்தக தொடர்பு வைத்திருந்தமை பெரிய கண்டுபிடிப்பு இல்லை.

ஆனால் அவர்கள் இலங்கையின் குடிகளாக, இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

சும்மா பம்பலுக்கு எழுதுகிறேன்....

சிட்னி முருகன் கோவிலை சைவமன்றம் தான் நடத்துகின்றது ஆனால் இந்து வழிபாட்டுமுறை தான் அதிகம்......இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து அவுஸ்ரேலியாவில் பூர்வீககுடிகள் வாழ்ந்த காலத்திலயே சைவர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லுவது போலத்தான் இதுவும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Jude said:

 

 

கொழும்பான் ஆதாரங்களை காட்டி எழுதி இருக்கிறாரே?

சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?

கொழும்பான் எங்கை எழுதினவர்? இணைச்சவர் எல்லோ? விட்டால் டாக்டர் பட்டமும் குடுப்பியள் போலை கிடக்கு...

எட்டாம் வகுப்புக்கு முதலே இலங்கை வரலாறு படித்து விட்டோம். இனியும்  வரலாறு தெரியாதவர்களுக்கு ஆட்டுக்கல் வாங்கி கொடுக்கலாம். அரைத்துக்கொண்டிருக்கட்டும்.

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

எட்டாம் வகுப்புக்கு முதலே இலங்கை வரலாறு படித்து விட்டோம். இனியும்  வரலாறு தெரியாதவர்களுக்கு ஆட்டுக்கல் வாங்கி கொடுக்கலாம். அரைத்துக்கொண்டிருக்கட்டும்.

அடடா, அந்த எட்டாம் வகுப்பு இலங்கை வரலாற்றில் இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு! 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

சும்மா பம்பலுக்கு எழுதுகிறேன்....

சிட்னி முருகன் கோவிலை சைவமன்றம் தான் நடத்துகின்றது ஆனால் இந்து வழிபாட்டுமுறை தான் அதிகம்......இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து அவுஸ்ரேலியாவில் பூர்வீககுடிகள் வாழ்ந்த காலத்திலயே சைவர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லுவது போலத்தான் இதுவும்🤣

😂 ஆனால் நீங்கள் பம்மலுக்கு சொன்னதிலயும் ஒரு விசயம் இருக்கு - அபொர்ஜினிகளும், மதுரை பக்கம் ஒரு ஊரில் வசிக்கும் தமிழ்பேசும் பழங்குடிகளும் ஒரு குறித்த mtDNA கூறைக் கொண்டுள்ளதாயும் ஆபிரிக்காவில் தொடங்கி, அவுஸ்ரேலியா வரை நீண்ட மனித இனப் பரம்பல், மதுரை வழியாக சென்றதாயும் ஒரு எடுகோள் இருக்கிறது.

அதுசரி நீங்கள் எப்ப மருதடி பிள்ளையார விட்டுட்டு சிட்னி முருகனுக்கு தாவினியள்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

 

அதுசரி நீங்கள் எப்ப மருதடி பிள்ளையார விட்டுட்டு சிட்னி முருகனுக்கு தாவினியள்?😂

20 வருடத்திற்க்கு முன்பு மருதடியானிடம் போயிட்டுவரான் சொல்லபோனான்,  அப்ப அவர் சொன்னார் என்ட தம்பி சிட்னியில செட்டில் பண்ணிட்டான் உனக்கு எதாவது உதவிகள் தேவை என்றால் அவனிட்ட கேள் என்று.....அதன் பின்பு நான் சிட்னி முருகனின் தீவிரபக்தன்.....

அதோட உந்த வள்ளி வந்து அபோஜிர்னல் தொடர்பு இருக்கு என்று கதை அடிபடுது  வேடுவ இனத்தவர் என்று சொ நான் முருகனை அரவணைத்துக்கொண்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

😂 ஆனால் நீங்கள் பம்மலுக்கு சொன்னதிலயும் ஒரு விசயம் இருக்கு - அபொர்ஜினிகளும், மதுரை பக்கம் ஒரு ஊரில் வசிக்கும் தமிழ்பேசும் பழங்குடிகளும் ஒரு குறித்த mtDNA கூறைக் கொண்டுள்ளதாயும் ஆபிரிக்காவில் தொடங்கி, அவுஸ்ரேலியா வரை நீண்ட மனித இனப் பரம்பல், மதுரை வழியாக சென்றதாயும் ஒரு எடுகோள் இருக்கிறது.

அதுசரி நீங்கள் எப்ப மருதடி பிள்ளையார விட்டுட்டு சிட்னி முருகனுக்கு தாவினியள்?😂

கோஷான் ...நீங்களும் நானும் அவுஸ் அபோர்ஜினிகளும் ...அவுஸ்ற்றொலொயிட்ஸ் என்னும் வகைப் படுத்தலுக்குள் அடங்குவோம்! அபோரிஜினிகள் சூரியனை ‘றா’ என்று அழைப்பார்கள்! எகிப்தியர்களும் அவ்வாறு தான் அழைப்பார்கள்!

கொழும்பானுக்கிச் சொல்லில் போடாதிர்கள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

 

 

கொழும்பான் ஆதாரங்களை காட்டி எழுதி இருக்கிறாரே?

சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?

1977 ஆம் ஆண்டுகளில் மூன்று அல்லது நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லீகள் கொண்டிருந்தனர் இன்று 20 க்கு மேற்பட்ட உறுப்பினர் அதாவதுகடந்த40 வருடங்களில் மூஸ்லீம்கள் பல்கி பெருகியுள்ளனர்.. ..1300  வருடங்களுக்கு முன்பே  முஸ்லீம்கள் வாழ்ந்திருந்தாள் இன்று அவர்கள் தான் சிறிலங்காவின் பெரும்பான்மையாக இருந்திருக்க வேண்டும்....இன்று குறைந்தது 200 உறுப்பினர்களாவ்து இருந்த்திருப்பார்கள்....ஆகவே எனது ஆராச்சியின்படி முஸ்லீகள் பின்புதான் வந்துள்ளனர்🤣

8 minutes ago, புங்கையூரன் said:

கோஷான் ...நீங்களும் நானும் அவுஸ் அபோர்ஜினிகளும் ...அவுஸ்ற்றொலொயிட்ஸ் என்னும் வகைப் படுத்தலுக்குள் அடங்குவோம்! அபோரிஜினிகள் சூரியனை ‘றா’ என்று அழைப்பார்கள்! எகிப்தியர்களும் அவ்வாறு தான் அழைப்பார்கள்!

கொழும்பானுக்கிச் சொல்லில் போடாதிர்கள்!

 

 

பிளீஸ் என்னையும் அந்த குறுப்பினுள் இணைத்துவிடவும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

அடடா, அந்த எட்டாம் வகுப்பு இலங்கை வரலாற்றில் இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு! 😎

 

அப்ப  முதலாம் வகுப்பில் படித்த அ ஆ எல்லாம் பொய்யா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அப்ப  முதலாம் வகுப்பில் படித்த அ ஆ எல்லாம் பொய்யா? 😎

அண்ணே அது எல்லாம் உண்மை ஆனால் சிங்களசகோதரஜாக்கள் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் பற்றி படித்தவை யாவும் பிழை......அவர்கள் இப்ப என்ன சொல்லுகிறார்களோ அது தான் உண்மை....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பண்டைய மன்னர்கள்.. அரேபிய தேசங்களுடன் வியாபாரத் தொடர்பில் இருந்தனர். தமிழ் இராசதானிகளின் எச்சங்கள் ரோமிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதற்காக ரோம் தமிழர்களின் இராச்சியம் என்று சொல்ல முடியுமா.

இலங்கை இஸ்லாமியர்கள்.. மத வெறி பிடித்து அலைகிறார்கள். இது ஆபத்தானது மொத்தப் பிராந்தியத்திற்கும். 

Link to comment
Share on other sites

10 hours ago, Jude said:

சோனகரின் வரலாறு பற்றிய மேற்படி ஆதாரங்களில் சந்தேகம் கொள்பவர்கள் அந்த சந்தேகங்களுக்கான ஆதாரங்களையும் சோனகர்களின் உண்மையான வரலாறு என்று தாம் நம்புபவற்றிற்கான ஆதாரங்களையும் முன் வைக்கலாமே?

முசுலீம் பாடசாலை ஒன்றில் முசுலீம்வாத்தியார் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டிருக்கிறோம்....

'அம்மா அம்மா என்று உம்மாக்கு சொல்கிறது'

'அப்பா அப்பா என்று வாப்பாக்கு சொல்கிறது'

 

சோனகர் முதலில் வந்திருந்தால் சோனகருக்கு முன்னுரிமை கொடுத்து அந்த முசுலீம்வாத்தியாரே இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருப்பார்.... 

'உம்மா உம்மா என்று அம்மாக்கு சொல்கிறது'

'வாப்பா வாப்பா என்று அப்பாக்கு சொல்கிறது'

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் பண்டைய மன்னர்கள்.. அரேபிய தேசங்களுடன் வியாபாரத் தொடர்பில் இருந்தனர். தமிழ் இரசாதானிகளின் எச்சங்கள் ரோமிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதற்காக ரோம் தமிழர்களின் இராச்சியம் என்று சொல்ல முடியுமா.

இலங்கை இஸ்லாமியர்கள்.. மத வெறி பிடித்து அலைகிறார்கள். இது ஆபத்தானது மொத்தப் பிராந்தியத்திற்கும். 

அதை நாம் சொன்னால் நாம் பிற்போக்குவாதிகள்......அந்த இஸ்லாமிய மத வெறியாளர்களுடன் உறவு கொண்டாடினால் நாம் முற்போக்குவாதி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

கோஷான் ...நீங்களும் நானும் அவுஸ் அபோர்ஜினிகளும் ...அவுஸ்ற்றொலொயிட்ஸ் என்னும் வகைப் படுத்தலுக்குள் அடங்குவோம்! அபோரிஜினிகள் சூரியனை ‘றா’ என்று அழைப்பார்கள்! எகிப்தியர்களும் அவ்வாறு தான் அழைப்பார்கள்!

கொழும்பானுக்கிச் சொல்லில் போடாதிர்கள்!

 

 

இந்த “றா” பற்றிய தகவல் எனக்குப் புதியது. நன்றி. “(இ)ரவி” தான் மருவி “றா” வாயிற்றோ? யார் கண்டார்.

றவி வடசொல்லா? தமிழா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.