Jump to content

கிரேசி மோகன் காலமானார்


Recommended Posts

நடிகர் மற்றும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்

https://m.youtube.com/watch?feature=share&v=4rdbaWydh-o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

crazy-mohan-10619mt-cf7.jpg

நல்ல நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை உலகிற்கே பேரிழப்பு. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆழ்ந்த அஞ்சலிகள்...!

இவரது சில முக பாவனைகளை .... வேறு எவராலும் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் வாழ்ந்த போது சக்தி ரீவியில் இவரின் தொடரை விரும்பிப் பார்ப்பதுண்டு.

ஆழ்ந்த அஞ்சலிகள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரபல நாடக ஆசிரியர், நடிகர் 'கிரேசி' மோகன் காலமானார்

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் 'கிரேசி' மோகன் இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

'கிரேசி' மோகனின் இயற்பெயர் மோகன் ரங்கமாச்சாரி. 1952-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி பிறந்தார். பொறியியல் பட்டதாரியான இவர் கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கினார். மாது மிரண்டால், சாட்டிலைட் சாமியார், சாக்லேட் கிருஷ்ணா, மதில் மேல் மாது உள்ளிட்ட 5000க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர், கமல்ஹாசன் மூலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வசனம் எழுதினார்.

'சதிலீலாவதி', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'பஞ்ச தந்திரம்', 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்', 'காதலா காதலா', 'அருணாச்சலம்', 'மிஸ்டர் ரோமியோ', 'தெனாலி' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கல்யாணத்துக்கு கல்யாணம், விடாது சிரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்த 'கிரேசி' மோகன் 100 சிறுகதைகளை எழுதியுள்ளார். தினம் ஒரு வெண்பா எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதியுள்ளார்.

உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 'கிரேசி' மோகன் இன்று பிற்பகல் 2 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

https://tamil.thehindu.com/tamilnadu/article27754956.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Link to comment
Share on other sites

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
தமிழ்த் திரைப்பட உலகில் நகைச்சுவைத் துறையில் முக்கிய நபர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ........!

                            Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                     Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கிரேசி மோகனின் நகைச்சுவை வசனங்கள் கமலின் நடிப்பில் ரசித்துப் சிரிக்கவைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...சிறந்த வசனகர்த்தா,நல்ல நடிகர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

கிரேஸி மோகனின்... நகைச் சுவைகளில் ஒன்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.