Jump to content

தமிழரது புனித மயானத்தில் தற்கொலைதாரியின் சடலம் அடக்கமா? கிளர்ந்தெழுந்த மக்கள்!


Recommended Posts

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது தகவல் அறிந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை (11) கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மயான வாசலில் நடத்தினர்.

தமிழரது புனித மயானத்தில் ஐஎஸ்.ஐஎஸ், தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே, ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் இவ்வார்ப்பட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியின் சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு பொலிசார் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் இங்கு புதைக்கப்படாதென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி வழங்கினர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/121859

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது தகவல் அறிந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை (11) கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மயான வாசலில் நடத்தினர்.

முஸ்லீமை , முஸ்லீம் மயானத்தில் புதைப்பது தானே... முறை.
பிறகு என்ன  இழவுக்கு... அந்த பிரேதத்தை, இந்து மயானத்தில் அடக்கம் செய்ய யோசித்தவர்கள்.
எல்லாப் பக்கத்தாலும்.. தமிழனை  சீண்டிப்  பார்ப்பதே இவர்களுக்கு வேலையாய்  போய் விட்டது.  🤬

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீமை , முஸ்லீம் மயானத்தில் புதைப்பது தானே... முறை.
பிறகு என்ன  இழவுக்கு... அந்த பிரேதத்தை, இந்து மயானத்தில் அடக்கம் செய்ய யோசித்தவர்கள்.
எல்லாப் பக்கத்தாலும்.. தமிழனை  சீண்டிப்  பார்ப்பதே இவர்களுக்கு வேலையாய்  போய் விட்டது.  🤬

இந்த முஸ்லீம் கொலைகாரர்களை ஆதரிச்ச முஸ்லீம்கள் இப்ப தங்கட மையவாடீல புதைக்கக்கூடா என்டு சீன் காட்டீனம். இந்த முஸ்லீம்கள் தலைகீழா மாறுவதில் கில்லாடிகள். சொறிலங்காட போலீசும் தமிழனை ஏமாளின்னு நினைச்சிருக்கு. ஆனாலும் கொஞ்சப்பேர் உஷாரத் தான் இருந்திருக்கீனம். பாராட்டோனும்.

 

 

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எழுப்பிய ஆக்ரோஷ கோஷங்கள் சில:
"எமது மக்களை அழித்த பயங்கரவாதிகளை எமது மண்ணில் புதைக்காதே!"
"பயங்கரவாதியின் உடலை தமிழர் மயானத்தில் புதைக்க ஒருபோதும் அனுமதியோம்"
"முஸ்லீம் பயங்கரவாதிகளை அவரின் ஊரான காத்தான்குடியில் புதைக்கட்டும்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.