Jump to content

பாஞ்ச் அண்ணையின், பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches FotoÃhnliches Foto

நேற்று  பாஞ்ச்  அண்ணையின்... மகன், மருமகள் மூலம், 
பாஞ்ச்  அண்ணைக்கு,  ஒரு ஆண்  பேரக் குழந்தை பிறந்துள்ளார். 

இதன் மூலம் பாஞ்ச் அண்ணை...  இரண்டாவது  முறையாக தாத்தா ஆகி உள்ளார்.
பாஞ்ச்  அண்ணை  குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் தாத்தாவாக வாழ்த்துக்கள் பாஞ்ச்.........!   🌺

                 Résultat de recherche d'images pour "grand father greeting gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், பஞ்சண்ணையா பாஞ்சண்ணையா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகனுக்கும்,பேரனுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  பாஞ்ச் அண்ணா. 

Link to comment
Share on other sites

வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்!!   Bildergebnis für %e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bfBildergebnis für %e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf

8 hours ago, தமிழ் சிறி said:

இதன் மூலம் பாஞ்ச் அண்ணை...  இரண்டாவது  முறையாக தாத்தா ஆகி உள்ளார்.
பாஞ்ச்  அண்ணை  குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்

தம்பி சிறி.! நீங்கள் இன்னமும் தாத்தா ஆகாமலே தடுமாறுவது கவலை தருகிறது. நாங்கள் நான்காவது முறையாக தாத்தா பாட்டி ஆகியுள்ளோம். தற்போது விசேடம் என்னவென்றால், எங்கள் ஒரு மகனுக்குத் திருமணமாகி 18 வருடங்கள் சென்றபின் கிடைத்த ஒரு வரம். 😍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச்.

அதுவும் 18 வருடத்தின் பின் குழந்தை கிடைத்திருக்கென்றால் சொத்து சுகம் எதையுமே விட்டுக் கொடுக்கலாம்.

இந்த சந்தோசமான சேதியை எம்முடன் பகிர்ந்து கொண்ட தமிழ்சிறிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பான்ஞ் அண்ணா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்!!   Bildergebnis für %e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bfBildergebnis für %e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf

தம்பி சிறி.! நீங்கள் இன்னமும் தாத்தா ஆகாமலே தடுமாறுவது கவலை தருகிறது. நாங்கள் நான்காவது முறையாக தாத்தா பாட்டி ஆகியுள்ளோம். தற்போது விசேடம் என்னவென்றால், எங்கள் ஒரு மகனுக்குத் திருமணமாகி 18 வருடங்கள் சென்றபின் கிடைத்த ஒரு வரம். 😍 

  Ãhnliches Foto

பாஞ்ச்  அண்ணை.... உங்கள் இரண்டாவது மகனின், இரண்டு செல்லக் குட்டிகளையும், 
எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. 
வயது போனால்,  மறதிக்குணம்  வரும் போலை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für engelkind und oppa

தாத்தா பாஞ்ச் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் பாஞ்ச் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..💐

img-20181001-5bb1b68be1b62.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச் ஐயா🧸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச அவர்களை பேரனாக்கிய குழந்தைக்கும், பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அண்ணைக்கும் (நான்கு தடவை தாத்தா என்றால் அண்ணையாகத் தான்   இருக்க வேண்டும் ) குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் ।
இப்பவெல்லாம் யாழ் திண்ணை வாசிகள் பல வழிகளிலும் கலகலப்பாக இருப்பது பார்க்க நன்றாக இருக்கிறது.
கலகலப்பிற்கு மெருகு சேர்க்கும் ஈழப்பிரியன் , பாஞ்ச் அண்ணை அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

திண்ணை வாசிகளில் இளம் பொடிப்பிள்ளைகள் என்ன செய்யினமோ தெரியவில்லை என்று ஒரு எண்ணக்   கீற்று।  ஏதேன் விசேஷம் !!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.