Jump to content

ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். .


Recommended Posts

THE CHANGING POLITICAL DISCOURSE OF THE MUSLIM IN SRI LANKA AFTER EASTER 2019 - V.I.S.JAYAPALAN POET
ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன்.
.
இலங்கையில் இனத்துவ உறவுகளில் சிங்களவர் முஸ்லிம்கள் உறவும் தமிழர் முஸ்லிம்களின் உறவும் பற்றிய உரையாடல்களின் போக்கை ஈஸ்ட்டர் 2019 அடியோடு மாற்றிவிட்டது. இதுபற்றிய உரையாடல்கள் சிங்களவர் மத்திலும் இலங்கை தொடர்பாக ஆர்வமுள்ள சர்வதேச சமூகங்கள் மத்தியிலும் தீவிரப்படுள்ளது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதாக உரையாடல்களும் ஆய்வுகளும் இடம்பெறவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது.
.
ஈஸ்டர் தாக்குதலின் முன் பின் என இலங்கையின் இன சமன்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் நிலவும் சூழல்கள் இலங்கையில் வடகிழகில் மட்டும்தான் ஒப்பீட்டுரீதியாக தமிழர்களும் முஸ்லிம்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளது. இதற்க்கு தமிழ் மொழிதான் காரணம். எனினும் தமிழரும் முஸ்லிம்களும் இதனைக் கோட்பாட்டு ரீதியாக புரிந்துகொள்வோ உணரவோ இல்லை. இத்தகைய சூழல் மலையக தமிழ் பகுதிகளிலும் காணப்படுகிறது. சிங்கள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ளபகுதிகளாக ஈஸ்ட்டர் 2019 தாக்குதல்கள் வரைக்கும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கிற பகுதிகள் இருந்தது. இன்றைய நிலை பற்றி உறுதிசெய்ய போதிய தரவுகள் இல்லை. 
.
அண்மைக்கால வரலாற்றில் முஸ்லிம்கள் மத்தியில் இடம்பெற்ற மதவிவாதங்களும் மாற்றங்கள் சிங்களவரதும் தமிழரதும் கவனத்தை ஈர்த்தபோதும் 
குறிப்பாக போர் முடியும்வரைக்கும் அவை முஸ்லிம்களின் உள் இனபிரசினையாகவே கருதப்பட்டது. போருக்குபின் நிலமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. எனினும் ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர்தான் முஸ்லிம்களின் உள் மத விவாதங்களில் நிலவும் மோதல்கள் உள்விவகாரமல்ல அது அரேபிய மையவாத மத அணிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் ஊற்று என புலனாய்வுத் தகவல்கள் அடிபடையில் சிங்கள தேசியவாத தரப்பால் அடையாளபடுத்தபட்டது. சிங்கள தரப்பும் அயல்நாடுகளும் மிகத் தெளிவாக வஹாபிய சார்பு அமைப்புகளை குற்றம் சாட்டுகின்றன. இதன் அடிப்படையில் சர்வதேச அச்சுறுத்தல் உள்ளதாக உணரப்பட்டு இலங்கைக்கு வெளியில் தென் இந்தியாவிலும் தேடல்கள் விசாரணைகள் இடம்பெறுகின்றது. மேலும் குற்றவாளிகள் சிலர் அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். . உண்மையில் இந்த அரபிய மையவாத அணிகள் மீதான எதிர்ப்பே அரபு மொழி, அரபு ஆடைகள் என்பவற்றின் மீதான எதிர்ப்பாக உருமாற்றம் பெற்று வருகின்றது. 
.
சிங்கள பெளத்த மத நிறுவனங்களும் சிங்கள தேசிய வாத அறிஞர்களும் ஆர்வலர்களும் மிக தெளிவாக வஹாபிய அமைப்புகளுக்கு எதிரான சமரசமற்ற நிலைபாட்டை எடுத்துள்ளனர். குற்றச் சாட்டுக்கள் யாவும் வகாபிகளின் தலையில் கட்டபடுகிறது. சிங்களவர் தெளிவாவாக இனி சூபிகளோடு மட்டுமே சமரசம் என்கிற நிலைபட்டை எடுத்துள்ளனர். இந்தச் சூழல் கிழக்கு தமிழரை ஏற்கனவே பாதிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த போக்கு கடல் கடந்து இந்தியாவையும் பாதிக்கலாம். 
.
எதிர்காலத்தில் முஸ்லிம்களுடனான சிங்களவர்களதும் தமிழரதும் உறவுகளும் நிலைபாடுகளும் சூபிஅமைப்புகளூடாகவே தீர்மானமாகும் என்பது மிக தெளிவாக தெரிகிறது. சூபிகளா வகாபிகளா என்கிற விவாதம் முஸ்லிகளின் உள்விவகாரம் என்பதுதான் இக் கட்டுரையாளரின் நிலைபாடு. ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு வெளியே என்போல சிந்திக்கிற பலர் இருப்பதாக தெரியவில்லை.
.
போருக்குப்பின் என்னை ஆச்சரியபடுத்திய விடயம் முஸ்லிம்களுக்கு வெளியில் முஸ்லிம்கள் பற்றிய பெரும் விவிவாதங்கள் ஆரம்பமானதுதான். பொதுவாக நான் சந்திக்கும் சிங்களவர் பலர் முஸ்லிம்கள் பற்றிய நம்ப முடியாத அளவுக்கு பரந்த வாசிப்பையும் தரவுகளையும் புலனாய்வுத் தகவல்களையும் கொண்டிருக்கிறார்கள். இது புதிய சூழல் அல்ல, சிங்கள ஏடுகளையும் ஆங்கிலத்தில் தி ஐலண்ட் வார இதழ்களையும் வாசிக்கும் ஒருவர் இலங்கையில் 2014ன் பிரபலமான விவாதமாக வகாபிய ஆபத்துப் பற்றிய விவாதம் இருந்ததை அறிந்து கொள்ள முடியும். இதனால்தான் ஈஸ்ட்டர் தாக்குதலின்பின்னர் “எங்களுக்கு எதுவுமே தெரியாது” என்கிற முஸ்லிம்களின் உரையாடலை சிங்கள தரப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் போருக்குப்பின்னர் முஸ்லிம்களைப்பற்றிய மதம்சாராத முக்கிய விவாதங்கள் தேடல்கள் எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெறவில்லை என்கிற அவலத்தை அபத்தத்தை என்போன்ற ஒருசிலர்தான் சிலர்தான் அறிவார்கள். “ஒட்டகத்தைக் கட்டிவிட்டு இறைவன்மீது நம்பிக்கை வையுங்கள்” என்று எழுதபட்டுள்ளதல்லவா? ஏன் முஸ்லிம்கள் மத்தியில் ஒட்டகத்தை கட்டுவது பற்றிய சமூக பொருளாதார அரசியல் விவாதங்கள் முதன்மை பெறவில்லை என்பது ஆச்சரியம் தருகிறது. சிங்களவர் மத்தியில் இடம்பெறும் விவாதங்கள் ஆய்வுகள் அள்வுக்குக்கூட முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உரையாடல் இல்லையென்பதை என்னால் நம்ப முடியவில்லை.

புதிய சூழலில் 1987ல் தமிழ் இனபிரச்சினை தீர்வுக்கு அடிப்படையாக இந்தியாவால் முன்வைக்கபட்டு புலிகளால் தடைப்பட்ட வடகிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. புத்த பிக்குகள் சிலரே இத்தகைய கருத்துகளை பேசுவதுதான் காலத்தின் கோலம்.
.
சூபிசம் அல்ல வஹாபிசமே அண்மையில் நிகழ்ந்த ஈஸ்ட்டர் 2019 பயங்கரவாதத்தின் ஊற்று என்பதே அரசு மட்டம்வரைக்கும் சிங்களவர் மத்தியில் உள்ள தீர்மானமாக உள்ளது. வஹாபிசத்துடன் எவ்வித சரசமும் இல்லை என்கிற சிங்களவர்களின் நிலைபாடு கிழக்கிலும் பாதிக்கபட்ட மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இவற்றை மறுக்கிறீங்களா? தலைபோககிற இந்த பிரச்சினை பற்றி எவ்வித உரையாடலும் இன்றைய காலத்தின் சிக்கலை எப்படி எதிர்நோக்குவது?
.
கோட்பாட்டு ரீதியாக இன்று சிங்கள தேசிய வாதிகள் புத்தபிக்குகள் அரசியல்வாதிகள் மத்தியில் முதன்மை பெற்றுள்ள விவாதங்களை நிலைபாட்டைபற்றியே இங்கு பேசுகிறேன். இந்த விவாதங்கள் சர்வதேசத்தையும் தமீழர்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. இலங்கையில் இடபெறும் முஸ்லிம்கள் மீதான எல்லா தாக்குதல் களுக்கும் அரச நடவடிக்கைகளுக்கும் இந்த விவாதங்களே காரணமாக இருக்கிறது. நான் சொல்வது தவறெனில் அதுபற்றியாவது விவாதியுங்கள்.

முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, poet said:

முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும்.

அநேகமானோர் வகாபி யில் இருந்து மீள முயலவில்லை அப்ப வகாபிக்கு கவிஜர் ஐயாவும் ஆதரவு கொடுப்பீர்கள் என்றா சொல்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

”முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.”

இது உயிர் ஆபத்துள்ள விவாதமாயினும் சரியான முடிவு எது என்பதை சரியாகவே விளக்கியுள்ளேன். நண்பர் மீண்டுமொருமுறை வாசிக்க வேனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

”முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.”

இது உயிர் ஆபத்துள்ள விவாதமாயினும் சரியான முடிவு எது என்பதை சரியாகவே விளக்கியுள்ளேன். நண்பர் மீண்டுமொருமுறை வாசிக்க வேனும் 

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் பிறகும், ஹிஸ்புல்லா, இலங்கையராக இல்லாமல், உலகளாவிய இஸ்லாமியராகவே இன்னும் இருக்கிறார்.

தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள், இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் என்று நாம் அழிந்தது கண் கூடாக கண்டும் இன்னும் கனவுலகில் இருக்கும்  இவர்களை வைத்துக் கொண்டு என்ன முடிவினை எதிர்பார்க்குறீர்கள் என்று சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

நட்புடன் Nathamuni அவர்களுக்கு.

இது எனக்கான கேழ்வியல்ல. ஹிஸ்புல்லாஹ் அவர்களது தெரிவுக்குழு விசாரணை வீடியோவை கேழுங்கள். ஒருவேழை விடை கிடைக்கலாம்.  

https://www.tamilwin.com/politics/01/217675?ref=imp-news

Link to comment
Share on other sites

நண்பர்களே. சண்டை போட வேண்டிய இடங்களில் ஜெயமோகனுடன் நான் சண்டை போட்டுள்ளேன். ஒரு உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா எழுத்தாளர் ஒருவரை அடித்ததுடன் நிறுத்தவில்லை.   பின்னர் வீடுதேடி சென்று மனைவி மக்களை மிரட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக்கூட அமைதியாக இருந்த்திருக்கக்கூடும் நிச்சயம் ஒரு ஈழத்தமிழ் கணவனாக தந்தையாக  என்னால் மட்டுமல்ல உங்களால்கூட அமைதியாக இருந்திருக்க முடியாது அல்லவா.   அது நம் இரத்ததில் உள்ள அறமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, poet said:

நண்பர்களே. சண்டை போட வேண்டிய இடங்களில் ஜெயமோகனுடன் நான் சண்டை போட்டுள்ளேன். ஒரு உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா எழுத்தாளர் ஒருவரை அடித்ததுடன் நிறுத்தவில்லை.   பின்னர் வீடுதேடி சென்று மனைவி மக்களை மிரட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக்கூட அமைதியாக இருந்த்திருக்கக்கூடும் நிச்சயம் ஒரு ஈழத்தமிழ் கணவனாக தந்தையாக  என்னால் மட்டுமல்ல உங்களால்கூட அமைதியாக இருந்திருக்க முடியாது அல்லவா.   அது நம் இரத்ததில் உள்ள அறமல்லவா?

வேற திரில போடவேண்டியதை இங்க மாறிப் போட்டிவிட்டீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

வேற திரில போடவேண்டியதை இங்க மாறிப் போட்டிவிட்டீர்களோ?

தோழருக்கு இப்ப தடுமாற்றம் திரியில்  மட்டுமல்ல.......????

Link to comment
Share on other sites

அன்புக்குரிய விசுகு , Nathamuni  மன்னிக்க வேண்டுகிறேன். மனவேகத்தில் திரும்பி பார்காமல் எழுதுகிற முட்டாள் என்பதால் இப்படி தவறுகள் நேர்ந்துவிடுகிறது. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, poet said:

அன்புக்குரிய விசுகு , Nathamuni  மன்னிக்க வேண்டுகிறேன். மனவேகத்தில் திரும்பி பார்காமல் எழுதுகிற முட்டாள் என்பதால் இப்படி தவறுகள் நேர்ந்துவிடுகிறது. மன்னிக்கவும்.

இது நமக்கெல்லாம் புதிதல்ல.....அன்று தொடக்கம் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் செய்யும் செயல்களில் இதுவும் ஒன்றுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

நட்புடன் Nathamuni அவர்களுக்கு.

இது எனக்கான கேழ்வியல்ல. ஹிஸ்புல்லாஹ் அவர்களது தெரிவுக்குழு விசாரணை வீடியோவை கேழுங்கள். ஒருவேழை விடை கிடைக்கலாம்.  

https://www.tamilwin.com/politics/01/217675?ref=imp-news

https://m.facebook.com/358425644175555/posts/3064574590227300/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

அது அரேபிய மையவாத மத அணிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் ஊற்று என புலனாய்வுத் தகவல்கள் அடிபடையில் சிங்கள தேசியவாத தரப்பால் அடையாளபடுத்தபட்டது. சிங்கள தரப்பும்

 

16 hours ago, poet said:

சிங்களவர் தெளிவாவாக இனி சூபிகளோடு

 

16 hours ago, poet said:

அள்வுக்குக்கூட முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உரையாடல் இல்லையென்பதை என்னால் நம்ப முடியவில்லை.

முஸ்லீம்கள் தங்களை வாகாபிகள் ,சூபிகள் என்று, தாங்கள் சிறுபான்மையாக வாழும் ஒர் நாட்டில் அடையாளப்படுத்தமாட்டார்கள்...அதை அவர்கள் அண்மையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கூட்டாக தங்களதுஅமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் உலகுக்கும், சிறிலங்காவின் எனைய சமுகத்திற்க்கும் தெளிவு படுத்திவிட்டார்கள்...

ஏனைய மத்தத்தினர் உலகில் வாழ தகுதியற்றவர் என்பது இஸ்லாமியர்களின் கொள்கை,அத்துடன் உலகம் பூராகவும் இஸ்லாம் பரவ வேண்டும் என்பது அடுத்த கொள்கை.....
தமிழ்மொழி பேசுவதால் அவர்கள் வடக்கு கிழக்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது.....மதங்களை பின்பற்ற எங்கு சுதந்திரம் இருக்கோ அங்கு அவர்கள் தங்களை வாழவைத்துக்கொள்வார்கள்....பின்பு அந்த இடத்தில் உருவவாழிபாடு செய்யும் மதத்தினரை அனுமதிக்கமாட்டார்கள்......
சவுதி அரேபியாவை எதிர்த்து எந்த இஸ்லாமியனும் குரல் கொடுக்க மாட்டான் அங்கு இருக்கும் புனித தலத்தை வாகாபி, சூபி மற்றும் ஏனைய பிரிவினர் வழிபடுகிறார்கள்....

மத்திய கிழக்கு நாட்டில் பணம் குவிய தொடங்கிய காலத்திலிருந்தே,முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில்

மதவாத சிந்தனைகள் பரவலாக திணிக்கப்பட தொடங்கிவிட்டது......அதை இஸ்லாமிய மக்களும் பக்தியுடன் ஏற்றுகொண்டார்கள்....

உலக புகழ்பெற்ற அமெரிக்கா எதிர்ப்பு இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செல்வாக்கு சிறிலங்காவில் தொடங்கிவிட்டது....

அய்யதொல்லா கொமினி
சதாம் குசைன்
கடாபி
மற்றும் சில சவுதி மன்னர்கள்.....
இவர்கள் மூலம் முஸ்லீம்கள் மதசலுகைகள் /மதக்க்கருத்துக்களை பெற்றுகொண்டிருக்க சிறிலங்கா  அரசு வேறு வித சலுகைகளை பெற்றுக்கொண்டது......இன்று குண்டு வெடித்த பின்பு சிங்கள அரசியல்வாதிகள் வாகாபிசம்,சூபிசம் பேசுவதில் பயனில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

 

 

முஸ்லீம்கள் தங்களை வாகாபிகள் ,சூபிகள் என்று, தாங்கள் சிறுபான்மையாக வாழும் ஒர் நாட்டில் அடையாளப்படுத்தமாட்டார்கள்...அதை அவர்கள் அண்மையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கூட்டாக தங்களதுஅமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் உலகுக்கும், சிறிலங்காவின் எனைய சமுகத்திற்க்கும் தெளிவு படுத்திவிட்டார்கள்...

ஏனைய மத்தத்தினர் உலகில் வாழ தகுதியற்றவர் என்பது இஸ்லாமியர்களின் கொள்கை,அத்துடன் உலகம் பூராகவும் இஸ்லாம் பரவ வேண்டும் என்பது அடுத்த கொள்கை.....
தமிழ்மொழி பேசுவதால் அவர்கள் வடக்கு கிழக்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது.....மதங்களை பின்பற்ற எங்கு சுதந்திரம் இருக்கோ அங்கு அவர்கள் தங்களை வாழவைத்துக்கொள்வார்கள்....பின்பு அந்த இடத்தில் உருவவாழிபாடு செய்யும் மதத்தினரை அனுமதிக்கமாட்டார்கள்......
சவுதி அரேபியாவை எதிர்த்து எந்த இஸ்லாமியனும் குரல் கொடுக்க மாட்டான் அங்கு இருக்கும் புனித தலத்தை வாகாபி, சூபி மற்றும் ஏனைய பிரிவினர் வழிபடுகிறார்கள்....

மத்திய கிழக்கு நாட்டில் பணம் குவிய தொடங்கிய காலத்திலிருந்தே,முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில்

மதவாத சிந்தனைகள் பரவலாக திணிக்கப்பட தொடங்கிவிட்டது......அதை இஸ்லாமிய மக்களும் பக்தியுடன் ஏற்றுகொண்டார்கள்....

உலக புகழ்பெற்ற அமெரிக்கா எதிர்ப்பு இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செல்வாக்கு சிறிலங்காவில் தொடங்கிவிட்டது....

அய்யதொல்லா கொமினி
சதாம் குசைன்
கடாபி
மற்றும் சில சவுதி மன்னர்கள்.....
இவர்கள் மூலம் முஸ்லீம்கள் மதசலுகைகள் /மதக்க்கருத்துக்களை பெற்றுகொண்டிருக்க சிறிலங்கா  அரசு வேறு வித சலுகைகளை பெற்றுக்கொண்டது......இன்று குண்டு வெடித்த பின்பு சிங்கள அரசியல்வாதிகள் வாகாபிசம்,சூபிசம் பேசுவதில் பயனில்லை...

இவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், இந்தியாவில் மோடி வென்றது எப்படி என்று, எதிர் வீட்டு இந்தியரிடம் கேட்டேன்.

தெளிவான விளக்கம் தந்தார்.

மொகலாயர் காலத்தில், இஸ்லாமியராலும், ஆங்கிலேயர் காலத்தில் கிறிஸ்தவர்களால், இந்து மதம் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இதனை தடுத்து நிறுத்தி, மத்திய கிழக்கு இஸலாமிய மத பிரச்சார நிதிகளில் இருந்தும் , மேற்குலகின் கிறிஸ்தவ மத பிரச்சார நிதிகளில் இருந்தும் வந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் மோடியினால் தடுக்கப் பட்டுள்ளது.

சோனியா குடும்பம், என்ன தான் சொன்னாலும், அவர்கள் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தி விட்டார்கள் மோடியின் பிரச்சாரக் குழுவினர்.

நிலைமை மோசம் என தெரிந்தவுடன், தான் கிறிஸ்தவர் அல்ல, பிராமணர் என பூணூலை  இழுத்து காட்டினார் ராகுல். ஆனாலும், அதனை வேண்டும் என்று, அன்றைய தினத்துக்கு மட்டும் மேடையில் காட்டவே அணிந்து வந்தார் என்று, ஊத்தி மூடி விட்டனர் மோடியின் பிரச்சாரக் குழுவினர்.

இந்து மதம் பெரும் நெருக்கடியினை சந்திக்கிறது, அதனை நாம் தான் காக்கிறோம் என்று சொல்லியே பதவியினை தக்க வைத்து இருக்கிறார்.

இந்த மத (பௌத்த) அரசியலே, இலங்கையில் நடத்தப படுகின்றது.

இந்தியாவின் இன்றய கரிசனை, இலங்கையில், இஸ்லாமிய வாதம் முறியடிக்கப் படவேண்டும். மத்திய கிழக்கு இஸலாமிய மத பிரச்சார நிதி பயன்படுத்தக் கூடியதாக இருந்த கிழக்கு அதிகாரம், இஸ்லாமியர் கையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படவேண்டும் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

இந்த மத (பௌத்த) அரசியலே, இலங்கையில் நடத்தப படுகின்றது.

இந்தியாவின் இன்றய கரிசனை, இலங்கையில், இஸ்லாமிய வாதம் முறியடிக்கப் படவேண்டும். அதற்க்காக கிழக்கு அதிகாரம், இஸ்லாமியர் கையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படவேண்டும் என்பதே.

இன்று உலகே குறிப்பாக ஆசியா நாடுகள் இந்த மத அடிப்படையில் தான் செயல்படுகின்றது ......நியாயமாக பார்த்தால் அது தப்பு ஆனால்....ஒருத்தனுடைய மதத்தை இன்னோருவன் அழிக்க நினைக்கும் பொழுது வேறு வழி யில்லை......தக்கன தப்பிபிழைக்கும் என்று கடந்து செல்ல வேண்டிய நிலை....

சிங்களவர்களே தொடங்கிவிட்டார்கள் பெளத்தமும் இந்துவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

சிங்களவர்களே தொடங்கிவிட்டார்கள் பெளத்தமும் இந்துவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு......

பின்ன???? 😂

புத்தர், தார் எண்டு நினைக்கிறியள்...

எங்கண்ட விஸ்ணுவிண்ட , 8ம் அவதாரம் எண்டு ஒரு பிக்கர், யாழ்ப்பாணத்தில் சொன்னாரே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.