Jump to content

ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். .


Recommended Posts

THE CHANGING POLITICAL DISCOURSE OF THE MUSLIM IN SRI LANKA AFTER EASTER 2019 - V.I.S.JAYAPALAN POET
ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன்.
.
இலங்கையில் இனத்துவ உறவுகளில் சிங்களவர் முஸ்லிம்கள் உறவும் தமிழர் முஸ்லிம்களின் உறவும் பற்றிய உரையாடல்களின் போக்கை ஈஸ்ட்டர் 2019 அடியோடு மாற்றிவிட்டது. இதுபற்றிய உரையாடல்கள் சிங்களவர் மத்திலும் இலங்கை தொடர்பாக ஆர்வமுள்ள சர்வதேச சமூகங்கள் மத்தியிலும் தீவிரப்படுள்ளது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதாக உரையாடல்களும் ஆய்வுகளும் இடம்பெறவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது.
.
ஈஸ்டர் தாக்குதலின் முன் பின் என இலங்கையின் இன சமன்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் நிலவும் சூழல்கள் இலங்கையில் வடகிழகில் மட்டும்தான் ஒப்பீட்டுரீதியாக தமிழர்களும் முஸ்லிம்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளது. இதற்க்கு தமிழ் மொழிதான் காரணம். எனினும் தமிழரும் முஸ்லிம்களும் இதனைக் கோட்பாட்டு ரீதியாக புரிந்துகொள்வோ உணரவோ இல்லை. இத்தகைய சூழல் மலையக தமிழ் பகுதிகளிலும் காணப்படுகிறது. சிங்கள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ளபகுதிகளாக ஈஸ்ட்டர் 2019 தாக்குதல்கள் வரைக்கும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கிற பகுதிகள் இருந்தது. இன்றைய நிலை பற்றி உறுதிசெய்ய போதிய தரவுகள் இல்லை. 
.
அண்மைக்கால வரலாற்றில் முஸ்லிம்கள் மத்தியில் இடம்பெற்ற மதவிவாதங்களும் மாற்றங்கள் சிங்களவரதும் தமிழரதும் கவனத்தை ஈர்த்தபோதும் 
குறிப்பாக போர் முடியும்வரைக்கும் அவை முஸ்லிம்களின் உள் இனபிரசினையாகவே கருதப்பட்டது. போருக்குபின் நிலமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. எனினும் ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர்தான் முஸ்லிம்களின் உள் மத விவாதங்களில் நிலவும் மோதல்கள் உள்விவகாரமல்ல அது அரேபிய மையவாத மத அணிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் ஊற்று என புலனாய்வுத் தகவல்கள் அடிபடையில் சிங்கள தேசியவாத தரப்பால் அடையாளபடுத்தபட்டது. சிங்கள தரப்பும் அயல்நாடுகளும் மிகத் தெளிவாக வஹாபிய சார்பு அமைப்புகளை குற்றம் சாட்டுகின்றன. இதன் அடிப்படையில் சர்வதேச அச்சுறுத்தல் உள்ளதாக உணரப்பட்டு இலங்கைக்கு வெளியில் தென் இந்தியாவிலும் தேடல்கள் விசாரணைகள் இடம்பெறுகின்றது. மேலும் குற்றவாளிகள் சிலர் அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். . உண்மையில் இந்த அரபிய மையவாத அணிகள் மீதான எதிர்ப்பே அரபு மொழி, அரபு ஆடைகள் என்பவற்றின் மீதான எதிர்ப்பாக உருமாற்றம் பெற்று வருகின்றது. 
.
சிங்கள பெளத்த மத நிறுவனங்களும் சிங்கள தேசிய வாத அறிஞர்களும் ஆர்வலர்களும் மிக தெளிவாக வஹாபிய அமைப்புகளுக்கு எதிரான சமரசமற்ற நிலைபாட்டை எடுத்துள்ளனர். குற்றச் சாட்டுக்கள் யாவும் வகாபிகளின் தலையில் கட்டபடுகிறது. சிங்களவர் தெளிவாவாக இனி சூபிகளோடு மட்டுமே சமரசம் என்கிற நிலைபட்டை எடுத்துள்ளனர். இந்தச் சூழல் கிழக்கு தமிழரை ஏற்கனவே பாதிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த போக்கு கடல் கடந்து இந்தியாவையும் பாதிக்கலாம். 
.
எதிர்காலத்தில் முஸ்லிம்களுடனான சிங்களவர்களதும் தமிழரதும் உறவுகளும் நிலைபாடுகளும் சூபிஅமைப்புகளூடாகவே தீர்மானமாகும் என்பது மிக தெளிவாக தெரிகிறது. சூபிகளா வகாபிகளா என்கிற விவாதம் முஸ்லிகளின் உள்விவகாரம் என்பதுதான் இக் கட்டுரையாளரின் நிலைபாடு. ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு வெளியே என்போல சிந்திக்கிற பலர் இருப்பதாக தெரியவில்லை.
.
போருக்குப்பின் என்னை ஆச்சரியபடுத்திய விடயம் முஸ்லிம்களுக்கு வெளியில் முஸ்லிம்கள் பற்றிய பெரும் விவிவாதங்கள் ஆரம்பமானதுதான். பொதுவாக நான் சந்திக்கும் சிங்களவர் பலர் முஸ்லிம்கள் பற்றிய நம்ப முடியாத அளவுக்கு பரந்த வாசிப்பையும் தரவுகளையும் புலனாய்வுத் தகவல்களையும் கொண்டிருக்கிறார்கள். இது புதிய சூழல் அல்ல, சிங்கள ஏடுகளையும் ஆங்கிலத்தில் தி ஐலண்ட் வார இதழ்களையும் வாசிக்கும் ஒருவர் இலங்கையில் 2014ன் பிரபலமான விவாதமாக வகாபிய ஆபத்துப் பற்றிய விவாதம் இருந்ததை அறிந்து கொள்ள முடியும். இதனால்தான் ஈஸ்ட்டர் தாக்குதலின்பின்னர் “எங்களுக்கு எதுவுமே தெரியாது” என்கிற முஸ்லிம்களின் உரையாடலை சிங்கள தரப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் போருக்குப்பின்னர் முஸ்லிம்களைப்பற்றிய மதம்சாராத முக்கிய விவாதங்கள் தேடல்கள் எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெறவில்லை என்கிற அவலத்தை அபத்தத்தை என்போன்ற ஒருசிலர்தான் சிலர்தான் அறிவார்கள். “ஒட்டகத்தைக் கட்டிவிட்டு இறைவன்மீது நம்பிக்கை வையுங்கள்” என்று எழுதபட்டுள்ளதல்லவா? ஏன் முஸ்லிம்கள் மத்தியில் ஒட்டகத்தை கட்டுவது பற்றிய சமூக பொருளாதார அரசியல் விவாதங்கள் முதன்மை பெறவில்லை என்பது ஆச்சரியம் தருகிறது. சிங்களவர் மத்தியில் இடம்பெறும் விவாதங்கள் ஆய்வுகள் அள்வுக்குக்கூட முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உரையாடல் இல்லையென்பதை என்னால் நம்ப முடியவில்லை.

புதிய சூழலில் 1987ல் தமிழ் இனபிரச்சினை தீர்வுக்கு அடிப்படையாக இந்தியாவால் முன்வைக்கபட்டு புலிகளால் தடைப்பட்ட வடகிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. புத்த பிக்குகள் சிலரே இத்தகைய கருத்துகளை பேசுவதுதான் காலத்தின் கோலம்.
.
சூபிசம் அல்ல வஹாபிசமே அண்மையில் நிகழ்ந்த ஈஸ்ட்டர் 2019 பயங்கரவாதத்தின் ஊற்று என்பதே அரசு மட்டம்வரைக்கும் சிங்களவர் மத்தியில் உள்ள தீர்மானமாக உள்ளது. வஹாபிசத்துடன் எவ்வித சரசமும் இல்லை என்கிற சிங்களவர்களின் நிலைபாடு கிழக்கிலும் பாதிக்கபட்ட மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இவற்றை மறுக்கிறீங்களா? தலைபோககிற இந்த பிரச்சினை பற்றி எவ்வித உரையாடலும் இன்றைய காலத்தின் சிக்கலை எப்படி எதிர்நோக்குவது?
.
கோட்பாட்டு ரீதியாக இன்று சிங்கள தேசிய வாதிகள் புத்தபிக்குகள் அரசியல்வாதிகள் மத்தியில் முதன்மை பெற்றுள்ள விவாதங்களை நிலைபாட்டைபற்றியே இங்கு பேசுகிறேன். இந்த விவாதங்கள் சர்வதேசத்தையும் தமீழர்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. இலங்கையில் இடபெறும் முஸ்லிம்கள் மீதான எல்லா தாக்குதல் களுக்கும் அரச நடவடிக்கைகளுக்கும் இந்த விவாதங்களே காரணமாக இருக்கிறது. நான் சொல்வது தவறெனில் அதுபற்றியாவது விவாதியுங்கள்.

முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, poet said:

முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும்.

அநேகமானோர் வகாபி யில் இருந்து மீள முயலவில்லை அப்ப வகாபிக்கு கவிஜர் ஐயாவும் ஆதரவு கொடுப்பீர்கள் என்றா சொல்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

”முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.”

இது உயிர் ஆபத்துள்ள விவாதமாயினும் சரியான முடிவு எது என்பதை சரியாகவே விளக்கியுள்ளேன். நண்பர் மீண்டுமொருமுறை வாசிக்க வேனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

”முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.”

இது உயிர் ஆபத்துள்ள விவாதமாயினும் சரியான முடிவு எது என்பதை சரியாகவே விளக்கியுள்ளேன். நண்பர் மீண்டுமொருமுறை வாசிக்க வேனும் 

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் பிறகும், ஹிஸ்புல்லா, இலங்கையராக இல்லாமல், உலகளாவிய இஸ்லாமியராகவே இன்னும் இருக்கிறார்.

தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள், இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் என்று நாம் அழிந்தது கண் கூடாக கண்டும் இன்னும் கனவுலகில் இருக்கும்  இவர்களை வைத்துக் கொண்டு என்ன முடிவினை எதிர்பார்க்குறீர்கள் என்று சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

நட்புடன் Nathamuni அவர்களுக்கு.

இது எனக்கான கேழ்வியல்ல. ஹிஸ்புல்லாஹ் அவர்களது தெரிவுக்குழு விசாரணை வீடியோவை கேழுங்கள். ஒருவேழை விடை கிடைக்கலாம்.  

https://www.tamilwin.com/politics/01/217675?ref=imp-news

Link to comment
Share on other sites

நண்பர்களே. சண்டை போட வேண்டிய இடங்களில் ஜெயமோகனுடன் நான் சண்டை போட்டுள்ளேன். ஒரு உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா எழுத்தாளர் ஒருவரை அடித்ததுடன் நிறுத்தவில்லை.   பின்னர் வீடுதேடி சென்று மனைவி மக்களை மிரட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக்கூட அமைதியாக இருந்த்திருக்கக்கூடும் நிச்சயம் ஒரு ஈழத்தமிழ் கணவனாக தந்தையாக  என்னால் மட்டுமல்ல உங்களால்கூட அமைதியாக இருந்திருக்க முடியாது அல்லவா.   அது நம் இரத்ததில் உள்ள அறமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, poet said:

நண்பர்களே. சண்டை போட வேண்டிய இடங்களில் ஜெயமோகனுடன் நான் சண்டை போட்டுள்ளேன். ஒரு உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா எழுத்தாளர் ஒருவரை அடித்ததுடன் நிறுத்தவில்லை.   பின்னர் வீடுதேடி சென்று மனைவி மக்களை மிரட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக்கூட அமைதியாக இருந்த்திருக்கக்கூடும் நிச்சயம் ஒரு ஈழத்தமிழ் கணவனாக தந்தையாக  என்னால் மட்டுமல்ல உங்களால்கூட அமைதியாக இருந்திருக்க முடியாது அல்லவா.   அது நம் இரத்ததில் உள்ள அறமல்லவா?

வேற திரில போடவேண்டியதை இங்க மாறிப் போட்டிவிட்டீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

வேற திரில போடவேண்டியதை இங்க மாறிப் போட்டிவிட்டீர்களோ?

தோழருக்கு இப்ப தடுமாற்றம் திரியில்  மட்டுமல்ல.......????

Link to comment
Share on other sites

அன்புக்குரிய விசுகு , Nathamuni  மன்னிக்க வேண்டுகிறேன். மனவேகத்தில் திரும்பி பார்காமல் எழுதுகிற முட்டாள் என்பதால் இப்படி தவறுகள் நேர்ந்துவிடுகிறது. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, poet said:

அன்புக்குரிய விசுகு , Nathamuni  மன்னிக்க வேண்டுகிறேன். மனவேகத்தில் திரும்பி பார்காமல் எழுதுகிற முட்டாள் என்பதால் இப்படி தவறுகள் நேர்ந்துவிடுகிறது. மன்னிக்கவும்.

இது நமக்கெல்லாம் புதிதல்ல.....அன்று தொடக்கம் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் செய்யும் செயல்களில் இதுவும் ஒன்றுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

நட்புடன் Nathamuni அவர்களுக்கு.

இது எனக்கான கேழ்வியல்ல. ஹிஸ்புல்லாஹ் அவர்களது தெரிவுக்குழு விசாரணை வீடியோவை கேழுங்கள். ஒருவேழை விடை கிடைக்கலாம்.  

https://www.tamilwin.com/politics/01/217675?ref=imp-news

https://m.facebook.com/358425644175555/posts/3064574590227300/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

அது அரேபிய மையவாத மத அணிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் ஊற்று என புலனாய்வுத் தகவல்கள் அடிபடையில் சிங்கள தேசியவாத தரப்பால் அடையாளபடுத்தபட்டது. சிங்கள தரப்பும்

 

16 hours ago, poet said:

சிங்களவர் தெளிவாவாக இனி சூபிகளோடு

 

16 hours ago, poet said:

அள்வுக்குக்கூட முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உரையாடல் இல்லையென்பதை என்னால் நம்ப முடியவில்லை.

முஸ்லீம்கள் தங்களை வாகாபிகள் ,சூபிகள் என்று, தாங்கள் சிறுபான்மையாக வாழும் ஒர் நாட்டில் அடையாளப்படுத்தமாட்டார்கள்...அதை அவர்கள் அண்மையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கூட்டாக தங்களதுஅமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் உலகுக்கும், சிறிலங்காவின் எனைய சமுகத்திற்க்கும் தெளிவு படுத்திவிட்டார்கள்...

ஏனைய மத்தத்தினர் உலகில் வாழ தகுதியற்றவர் என்பது இஸ்லாமியர்களின் கொள்கை,அத்துடன் உலகம் பூராகவும் இஸ்லாம் பரவ வேண்டும் என்பது அடுத்த கொள்கை.....
தமிழ்மொழி பேசுவதால் அவர்கள் வடக்கு கிழக்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது.....மதங்களை பின்பற்ற எங்கு சுதந்திரம் இருக்கோ அங்கு அவர்கள் தங்களை வாழவைத்துக்கொள்வார்கள்....பின்பு அந்த இடத்தில் உருவவாழிபாடு செய்யும் மதத்தினரை அனுமதிக்கமாட்டார்கள்......
சவுதி அரேபியாவை எதிர்த்து எந்த இஸ்லாமியனும் குரல் கொடுக்க மாட்டான் அங்கு இருக்கும் புனித தலத்தை வாகாபி, சூபி மற்றும் ஏனைய பிரிவினர் வழிபடுகிறார்கள்....

மத்திய கிழக்கு நாட்டில் பணம் குவிய தொடங்கிய காலத்திலிருந்தே,முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில்

மதவாத சிந்தனைகள் பரவலாக திணிக்கப்பட தொடங்கிவிட்டது......அதை இஸ்லாமிய மக்களும் பக்தியுடன் ஏற்றுகொண்டார்கள்....

உலக புகழ்பெற்ற அமெரிக்கா எதிர்ப்பு இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செல்வாக்கு சிறிலங்காவில் தொடங்கிவிட்டது....

அய்யதொல்லா கொமினி
சதாம் குசைன்
கடாபி
மற்றும் சில சவுதி மன்னர்கள்.....
இவர்கள் மூலம் முஸ்லீம்கள் மதசலுகைகள் /மதக்க்கருத்துக்களை பெற்றுகொண்டிருக்க சிறிலங்கா  அரசு வேறு வித சலுகைகளை பெற்றுக்கொண்டது......இன்று குண்டு வெடித்த பின்பு சிங்கள அரசியல்வாதிகள் வாகாபிசம்,சூபிசம் பேசுவதில் பயனில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

 

 

முஸ்லீம்கள் தங்களை வாகாபிகள் ,சூபிகள் என்று, தாங்கள் சிறுபான்மையாக வாழும் ஒர் நாட்டில் அடையாளப்படுத்தமாட்டார்கள்...அதை அவர்கள் அண்மையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கூட்டாக தங்களதுஅமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் உலகுக்கும், சிறிலங்காவின் எனைய சமுகத்திற்க்கும் தெளிவு படுத்திவிட்டார்கள்...

ஏனைய மத்தத்தினர் உலகில் வாழ தகுதியற்றவர் என்பது இஸ்லாமியர்களின் கொள்கை,அத்துடன் உலகம் பூராகவும் இஸ்லாம் பரவ வேண்டும் என்பது அடுத்த கொள்கை.....
தமிழ்மொழி பேசுவதால் அவர்கள் வடக்கு கிழக்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது.....மதங்களை பின்பற்ற எங்கு சுதந்திரம் இருக்கோ அங்கு அவர்கள் தங்களை வாழவைத்துக்கொள்வார்கள்....பின்பு அந்த இடத்தில் உருவவாழிபாடு செய்யும் மதத்தினரை அனுமதிக்கமாட்டார்கள்......
சவுதி அரேபியாவை எதிர்த்து எந்த இஸ்லாமியனும் குரல் கொடுக்க மாட்டான் அங்கு இருக்கும் புனித தலத்தை வாகாபி, சூபி மற்றும் ஏனைய பிரிவினர் வழிபடுகிறார்கள்....

மத்திய கிழக்கு நாட்டில் பணம் குவிய தொடங்கிய காலத்திலிருந்தே,முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில்

மதவாத சிந்தனைகள் பரவலாக திணிக்கப்பட தொடங்கிவிட்டது......அதை இஸ்லாமிய மக்களும் பக்தியுடன் ஏற்றுகொண்டார்கள்....

உலக புகழ்பெற்ற அமெரிக்கா எதிர்ப்பு இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செல்வாக்கு சிறிலங்காவில் தொடங்கிவிட்டது....

அய்யதொல்லா கொமினி
சதாம் குசைன்
கடாபி
மற்றும் சில சவுதி மன்னர்கள்.....
இவர்கள் மூலம் முஸ்லீம்கள் மதசலுகைகள் /மதக்க்கருத்துக்களை பெற்றுகொண்டிருக்க சிறிலங்கா  அரசு வேறு வித சலுகைகளை பெற்றுக்கொண்டது......இன்று குண்டு வெடித்த பின்பு சிங்கள அரசியல்வாதிகள் வாகாபிசம்,சூபிசம் பேசுவதில் பயனில்லை...

இவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், இந்தியாவில் மோடி வென்றது எப்படி என்று, எதிர் வீட்டு இந்தியரிடம் கேட்டேன்.

தெளிவான விளக்கம் தந்தார்.

மொகலாயர் காலத்தில், இஸ்லாமியராலும், ஆங்கிலேயர் காலத்தில் கிறிஸ்தவர்களால், இந்து மதம் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இதனை தடுத்து நிறுத்தி, மத்திய கிழக்கு இஸலாமிய மத பிரச்சார நிதிகளில் இருந்தும் , மேற்குலகின் கிறிஸ்தவ மத பிரச்சார நிதிகளில் இருந்தும் வந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் மோடியினால் தடுக்கப் பட்டுள்ளது.

சோனியா குடும்பம், என்ன தான் சொன்னாலும், அவர்கள் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தி விட்டார்கள் மோடியின் பிரச்சாரக் குழுவினர்.

நிலைமை மோசம் என தெரிந்தவுடன், தான் கிறிஸ்தவர் அல்ல, பிராமணர் என பூணூலை  இழுத்து காட்டினார் ராகுல். ஆனாலும், அதனை வேண்டும் என்று, அன்றைய தினத்துக்கு மட்டும் மேடையில் காட்டவே அணிந்து வந்தார் என்று, ஊத்தி மூடி விட்டனர் மோடியின் பிரச்சாரக் குழுவினர்.

இந்து மதம் பெரும் நெருக்கடியினை சந்திக்கிறது, அதனை நாம் தான் காக்கிறோம் என்று சொல்லியே பதவியினை தக்க வைத்து இருக்கிறார்.

இந்த மத (பௌத்த) அரசியலே, இலங்கையில் நடத்தப படுகின்றது.

இந்தியாவின் இன்றய கரிசனை, இலங்கையில், இஸ்லாமிய வாதம் முறியடிக்கப் படவேண்டும். மத்திய கிழக்கு இஸலாமிய மத பிரச்சார நிதி பயன்படுத்தக் கூடியதாக இருந்த கிழக்கு அதிகாரம், இஸ்லாமியர் கையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படவேண்டும் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

இந்த மத (பௌத்த) அரசியலே, இலங்கையில் நடத்தப படுகின்றது.

இந்தியாவின் இன்றய கரிசனை, இலங்கையில், இஸ்லாமிய வாதம் முறியடிக்கப் படவேண்டும். அதற்க்காக கிழக்கு அதிகாரம், இஸ்லாமியர் கையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படவேண்டும் என்பதே.

இன்று உலகே குறிப்பாக ஆசியா நாடுகள் இந்த மத அடிப்படையில் தான் செயல்படுகின்றது ......நியாயமாக பார்த்தால் அது தப்பு ஆனால்....ஒருத்தனுடைய மதத்தை இன்னோருவன் அழிக்க நினைக்கும் பொழுது வேறு வழி யில்லை......தக்கன தப்பிபிழைக்கும் என்று கடந்து செல்ல வேண்டிய நிலை....

சிங்களவர்களே தொடங்கிவிட்டார்கள் பெளத்தமும் இந்துவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

சிங்களவர்களே தொடங்கிவிட்டார்கள் பெளத்தமும் இந்துவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு......

பின்ன???? 😂

புத்தர், தார் எண்டு நினைக்கிறியள்...

எங்கண்ட விஸ்ணுவிண்ட , 8ம் அவதாரம் எண்டு ஒரு பிக்கர், யாழ்ப்பாணத்தில் சொன்னாரே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.