Jump to content

கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம்! பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை! கொந்தளிக்கும் பிக்குகள் Report us Vethu 6 hours ago


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

விரைந்து செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இதுவொரு திட்டமிட்ட இனவாத செயல் என்றும் இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட இனவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/217722?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு அணையாது போல் உள்ளது முறையா வேண்டிகட்டபோகினம் .

Link to comment
Share on other sites

தமது ஆட்களை வைத்தே புத்தர் சிலையை அங்கு வீசி விட்டு / வைத்து விட்டு அதை பொலிஸார் உதவியுடன் மீட்டிருப்பினம் என நினைக்கிறன். அப்ப தான் இனவாதத்தை தொடரலாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

தமது ஆட்களை வைத்தே புத்தர் சிலையை அங்கு வீசி விட்டு / வைத்து விட்டு அதை பொலிஸார் உதவியுடன் மீட்டிருப்பினம் என நினைக்கிறன். அப்ப தான் இனவாதத்தை தொடரலாம். 😎

இவையளும் நல்லா வேண்டிக்கட்டனும் சிங்களவன் அடிக்கிற அடியால் அவர்கள் கத்தும்போது அரபியில் கத்துகிறார்களா என்று யராவது கேட்டு சொல்லுங்கப்பா ?

உடம்புக்கு நோவு எண்ணயை பூசும்போது வடகிழக்கு  தாய் தமிழர்களின் வலி புரியனும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தருமச் சக்கரம் போட்ட ஆடை உடுத்தியிருந்தா எண்டு பிடிச்சு வச்ச அந்த இசுலாமிய பெண்மணி இப்ப அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு போட்டிருக்காம்.  
இவை அது புத்தரின் தருமச் சக்கரம் தானோ என confirm பண்ண புத்த சாசன அமைச்சுக்கு அனுப்பினால் அவை அங்க கை விரிச்சிட்டினமாம் - தங்களிட்ட ஒரிஜினல் தரும சக்கரம் எப்படி இருக்கும் எண்டு prototype  ஒண்டும் இல்லை எண்டு .

நாங்கள் சின்ன வயதில விளையாடிய சடு குடு ஆட்டத்தில் இருந்த குவாலிஃபிகேஷன் கூட இல்லை இந்த மோடையா கூட்டம்  நாட்டை ஆளுற வள்ளிசு !

இப்ப உந்த சிலைகளெல்லாம் உண்மையான புத்தர் சிலை தான் எண்டு யார் உறுதிப் படுத்தப்  போகினம்?

படா ஷோக்கா இல்லியா இருக்கு இந்த கேம் ஒன்னு  !!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சடத்துவத்திலும்.....உயிரைக் கண்டவன் புத்தன்....!


அன்றைய இரத்தலில்...ஒரு கொல்லன் இட்ட பன்றி இறைச்சிக் கறியை உண்டு...வயிற்றுப் போக்கினால்....மரணத்தைத் தழுவியவன்....!

அவன் ....இறுதிக் காலத்தில் இவ்வாறு தான் இருந்திருப்பான்!

காரைக்கால் அம்மையாரின் ஆண் பாலைப் போல...!

 

fasting-buddha1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளுக்கு... கடுப்பு ஏத்த  வேண்டும் என்றே... ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு. 😄
பிக்குகளுக்கும்... பொழுது போக வேணும் தானே....
வாய்க்காலில் விழுந்து கிடந்த புத்தரால்... 
இந்தக் கிழமை... ஸ்ரீலங்கா செய்திகள் சூடு பிடிக்கும். :grin:

Link to comment
Share on other sites

10 hours ago, பெருமாள் said:

இவையளும் நல்லா வேண்டிக்கட்டனும் சிங்களவன் அடிக்கிற அடியால் அவர்கள் கத்தும்போது அரபியில் கத்துகிறார்களா என்று யராவது கேட்டு சொல்லுங்கப்பா ?

உடம்புக்கு நோவு எண்ணயை பூசும்போது வடகிழக்கு  தாய் தமிழர்களின் வலி புரியனும் . 

அவர்கள் அல்லா என்று கத்துவார்கள்.

அளவுக்கு மீறி அடி விழும் போது ISIS க்கு எதிரான மனநிலை உள்ளவர்களும் ISIS இல் சேர்ந்தால் என்ன என யோசிக்கக்கூடும். (அவ்வாறு யோசிப்பவர்களை வரவேற்று பயிற்சி வழங்க பலர் உள்ளார்கள்). பின் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக்கொண்டு வந்து தாக்குதல் நடத்தக்கூடும்.

நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

அவர்கள் அல்லா என்று கத்துவார்கள்.

அளவுக்கு மீறி அடி விழும் போது ISIS க்கு எதிரான மனநிலை உள்ளவர்களும் ISIS இல் சேர்ந்தால் என்ன என யோசிக்கக்கூடும். (அவ்வாறு யோசிப்பவர்களை வரவேற்று பயிற்சி வழங்க பலர் உள்ளார்கள்). பின் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக்கொண்டு வந்து தாக்குதல் நடத்தக்கூடும்.

நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம். 

நாடு நல்லா இருந்து தமிழனுக்கு தீர்வு தருதோ அல்லது தமிழனை  நிம்மதியாய் இருக்க விடுதோ ? இவ்வளவு நடந்தும் உதட்டளவில் கூட சிங்களத்தால் தீர்வை பற்றி கதைக்க முடியலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

சடத்துவத்திலும்.....உயிரைக் கண்டவன் புத்தன்....!


அன்றைய இரத்தலில்...ஒரு கொல்லன் இட்ட பன்றி இறைச்சிக் கறியை உண்டு...வயிற்றுப் போக்கினால்....மரணத்தைத் தழுவியவன்....!

அவன் ....இறுதிக் காலத்தில் இவ்வாறு தான் இருந்திருப்பான்!

காரைக்கால் அம்மையாரின் ஆண் பாலைப் போல...!

 

fasting-buddha1.jpg

சிறிலங்காவில் இருக்கிற புத்தர் எல்லாம் கொழுத்த புத்தர இருக்கினம்..அது எப்படி?

புத்தருக்கு  பன்டீறைச்சி ஒத்துக்கொள்ளாதோ .....அப்ப புத்தர் முஸ்லீமா?......புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

சிறிலங்காவில் இருக்கிற புத்தர் எல்லாம் கொழுத்த புத்தர இருக்கினம்..அது எப்படி?

புத்தருக்கு  பன்டீறைச்சி ஒத்துக்கொள்ளாதோ .....அப்ப புத்தர் முஸ்லீமா?......புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

தானமாகக் கிடைக்கும் உணவு எதுவாக இருப்பினும் அதை உண்ண வேண்டும் என்கிறது புத்த மதம்! 

புத்தர் மரணிக்கும் முன்னர்...அந்தக் கொல்லன் கொடுத்த உணவு தனது மரணத்துக் காரணமில்லை என்று தனது சீடர்களிடம் தெரிவித்திருந்தார்! அவரது இயற்பெயர் சித்தார்த்தன் என்று நினைவு! பின்னர் கௌதம புத்தராகினார்! புத்தரின் மகனின் பெயர் ராகுலன்!

ஒரு வேளை...ரஹிம் ...ராகுலனாகி இருக்குமோ?😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஹாப்டீன் என்ற பெயரே பின்னாளில் சித்தார்தன் என்றானது. 😂

 

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

.புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

எனக்குக் கூகுள் ஆண்டவர் தந்த புத்தரின் மறு பெயர்கள்..... இவை தவிர இன்னமும் உள்ளனவாம்.! 

1) அகளங்கமூர்த்தி – சூ.
2) அகளங்கன் – தி.
3) அண்ணல் – சூ. தி.
4) அத்வயவாதி – நா.
5) அநந்தலோசனன் – தி.
6) அர்க்கபந்து – நா.
7) அரசுநிழலிருந்தோன் – சூ.
😎 அருங்கலைநாயகன் – தி.
9) அருணெறிகாக்குஞ்செல்வன் – தி.
10) அருளறம்பூண்டோன் – ம.
11) அறத்தகைமுதல்வன் – ம.
12) அறம்பகர்ந்தகோன் – வே.
13) அறவாழியாள்வோன் – ம.
14) அறவியங்கிழவோன் – ம.
15) அறவோன் – ம.
16) அறிவன் – பி.
17) ஆதி – சூ. தி.
18) ஆதிதேவன் – சூ.
19) ஆதிபுங்கவன் – பி.
20) ஆதிமுதலவன் – ம.
21) ஆதிமுனிவன் – ம.
22) ஆரியன் – ம.
23) இயல்குணன் – ம.
24) உரகர்துயரமொழிப்போன் – ம.
25) உலோகஜித் – நா.
26) எண்ணில்கண்ணுடையோன் – சூ.
27) எண்பிறக்கொழியவிருந்தோன் – ம.
28) ஏகதேவன் – தி. ம.
29) ஒருவன் – ம.
30) கண்பிறர்க்களிக்குங்கண்ணோன் – ம.
31) கந்தன் – வே.
32) கலைகட்கெல்லாம்நாதன் – சூ.
32) காமற்கடந்தோன் – ம.
33) கௌதமன் – நா.
34) சாக்கியமுனி – நா.
35) சாக்கியன் – சூ.
36) சாக்கியஸிஹ்மன் – நா.
37) சாந்தன் – சூ. தி. பி.
38) சாஸ்தா – நா.
39) சினந்தவிர்ந்தோன் – சூ.
40) சினன் – சூ. தி. பி.
41) சினேந்திரன் – ம.
42) செல்வன் – சூ.
43) சைனன் – சூ. தி.
44) சௌத்தோதனி – நா.
45) தசபலன்- நா.
46) ததாகதன் – சூ. நா.
47) தயாவீரன் – ம.
48) தர்மராஜன் – சூ. நா.
49) தருமதலைவன் – ம.
50) தருமன் – பி.
51) தன்னுயிர்க்கிரங்கான் – ம.
52) தீநெறிக்கடும்பகைகடந்தோன் – ம.
53) தீமொழிக்கடைத்தசெவியோன் – ம.
54) துறக்கம்வேண்டாத்தொல்லோன் – ம.
55) நரகர்துயர்கெடநடப்போன் – ம.
56) நல்லறம்பகர்ந்தோன் – வே.
57) நற்றவமூர்த்தி – தி.
58) நாதன் – ம.
59) பகவன் – சூ. தி. பி. ம.
60) பகவான் – நா.
61) பஞ்சதாரைவிட்டவுணர்க்கூட்டியபெருமான் – சூ. தி.
62) பரதுக்கதுக்கன் – வே.
63) பார் – வே.
64) பார்மிசநடந்தோன் – பி.
65) பாரின்மிசையோன் – தி.
66) பிடகன் – பி.
67) பிணிப்பறுமாதவன் – ம.
68) பிறர்க்கறமருளும்பெரியோன் – ம.
69) பிறர்க்கறமுயலும்பெரியோன் – ம.
70) பிறர்க்குரியாளன் – ம.
71) பிறவிப்பிணிமருத்துவன் – ம.
72) புங்கவன் – தி.
73) புண்ணியமுதல்வன் – சூ. தி.
74) புண்ணியமூர்த்தி – சூ. தி.
75) புத்தஞாயிறு – ம.
76) புத்தன் – தி. நா.
77) புலவன் – ம.
78) புனிதன் – தி. பி.
79) பூமிசைநடந்தோன் – சூ. நா.
80) பெரியவன் – ம.
81) பெருந்தவமுனிவன் – ம.
82) பெருமகன் – ம.
83) பேரறிவாளன் – ம.
84) பொதுவறிவிகழ்ந்து புலமுறுமாதவன் – ம.
85) போதித்தலைவன் – ம.
86) போதிநாதன் – ம.
87) போதிப்பகவன் – ம.
88) போதிமாதவன் – ம.
89) போதிமூலத்துநாதன் – ம.
90) போதியுரவோன் – ம.
91) போதிவேந்தன் – தி. பி. வே.
92) பௌத்தன் – வே.
93) மன்னுயிர்முதல்வன் – ம.
94) மாயாதேவீசுதன் – சூ. நா.
95) மாரனைவென்றவீரன் – ம.
96) மாரஜித் – நா.
97) மிக்கோன் – ம.
98) முக்குற்றங்கடிந்தோன் – தி.
99) முக்குற்றமில்லோன் – தி.
100) முத்தன் – தி.
101) முழுதுமுணர்ந்தோன் – ம.
102) முற்றவுணர்ந்தமுதல்வன் – ம.
103) முன்னவன் – ம.
104) முனி – நா.
105) முனீந்திரன் – சூ. நா.
106) முனைவன் – பி.
107) வரதன் – வே.
108) வரன் – சூ. தி. பி.
109) வாமன் – சூ. தி. பி. ம.
110) வாய்மொழிசிறந்தநாவோன் – ம.
111) விநாயகன் – சூ. நா.
112) ஜினன் – நா.
113) ஸ்ரீகனன் – நா.
114) ஷடபிஜ்ஞன் – நா.
115) ஸந்மார்க்கநாதன் – வே.
116) ஸமந்தபத்ரன் – நா.
117) ஸர்வஜ்ஞன் – நா.
118) ஸர்வார்த்தஸித்தன் – நா.
119) ஸித்தார்த்தன் – வே.
120) ஸூகதன் – நா. ம.

( இன்னும் பலவுள )

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

நாடு நல்லா இருந்து தமிழனுக்கு தீர்வு தருதோ அல்லது தமிழனை  நிம்மதியாய் இருக்க விடுதோ ? இவ்வளவு நடந்தும் உதட்டளவில் கூட சிங்களத்தால் தீர்வை பற்றி கதைக்க முடியலை .

நாடு எப்ப நல்லா இருந்தது? 😀

இலங்கையின் பல நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதே இஸ்ரேல். 😎

இஸ்ரேல் பலஸ்தீனர்களை எவ்வாறு நடத்துகிறது என்று பார்த்தால் இலங்கை அரசு தமிழர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 🙃

போரில் தமிழர்களை தோற்கடித்த பின் தீர்வை தட்டில் வைத்து தர சிங்களத்திற்கு அவசியமில்லை. இஸ்ரேலுக்கு அவசியம் இருந்தால் இந்தியா, அமெரிக்கா மூலம் அதை நிறைவேற்றும். இல்லாவிட்டால் காலப்போக்கில் தமிழர்கள் சிங்களவர்களாகி விடுவர். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Lara said:

இல்லாவிட்டால் காலப்போக்கில் தமிழர்கள் சிங்களவர்களாகி விடுவர். 😎

உங்களின் பதிலுக்குத்தான் மறுமொழி உங்களின் பதிலை மறுபடியும் படித்து பாருங்கள் நண்பரே தமிழன் சிங்களவன் ஆகிறதுக்கு முதல் சிங்களவன் அல்லாவை கும்பிட மக்காவுக்கு  கிளம்பிடுவான் அந்தளவுக்கு நிலைமை 😀😀

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

உங்களின் பதிலுக்குத்தான் மறுமொழி உங்களின் பதிலை மறுபடியும் படித்து பாருங்கள் நண்பரே தமிழன் சிங்களவன் ஆகிறதுக்கு முதல் சிங்களவன் அல்லாவை கும்பிட மக்காவுக்கு  கிளம்பிடுவான் அந்தளவுக்கு நிலைமை 😀😀

நான் “நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம்” என எழுதியதற்காக நாடு இப்ப நல்லா இருக்கு என்று சொல்ல வரேல்லை, நீங்கள் மாறி விளங்கி விட்டீர்கள் போல.

வஹாபிஸம், அரேபியம், பயங்கரவாதம் போன்றவற்றை உள்ளே விட்டது சிங்கள முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கவும் தான். இப்பொழுது அது உருவாக்கப்பட்டு விட்டது.

இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்பம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

தானமாகக் கிடைக்கும் உணவு எதுவாக இருப்பினும் அதை உண்ண வேண்டும் என்கிறது புத்த மதம்! 

புத்தர் மரணிக்கும் முன்னர்...அந்தக் கொல்லன் கொடுத்த உணவு தனது மரணத்துக் காரணமில்லை என்று தனது சீடர்களிடம் தெரிவித்திருந்தார்! அவரது இயற்பெயர் சித்தார்த்தன் என்று நினைவு! பின்னர் கௌதம புத்தராகினார்! புத்தரின் மகனின் பெயர் ராகுலன்!

ஒரு வேளை...ரஹிம் ...ராகுலனாகி இருக்குமோ?😗

நஞ்சுஊறிய காளானை உண்டதானலதான் புத்தர் மரணித்தார் 
பன்றி இறைச்சி இல்லை.

ஒவ்வருவரும் புத்தரை அழைத்து உணவு கொடுப்பது வழக்கம் 
அவ்வாறே புத்தர் கொல்லன் வீட்டிற்கும் போனார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நஞ்சுஊறிய காளானை உண்டதானலதான் புத்தர் மரணித்தார் 
பன்றி இறைச்சி இல்லை.

ஒவ்வருவரும் புத்தரை அழைத்து உணவு கொடுப்பது வழக்கம் 
அவ்வாறே புத்தர் கொல்லன் வீட்டிற்கும் போனார். 

புத்தரின் மரணம் குறித்துப் பல விதமான கருத்துக்கள் உள்ளன! அவற்றுள் நீங்கள் கூறுவதும் ஒன்றாகும்! புத்தர் அறுபது வருடங்கள் இறைச்சி சாப்ப்பிடாமல் இருந்ததாகவும்... அவரது இளைத்துப் போயிருந்த உடலுக்கு இறைச்சியைச் சமிபாடடைய இயலவில்லை என்றும் கூறுகிறார்கள்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.