Jump to content

தமிழர் தாயகத்தில் பொருளாதார அபிவிருத்தி


Recommended Posts

சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும்   : பூநகரியில் உள்ள தேங்காய எண்ணெய் சிறு தொழிலகம்.

Image may contain: 1 person, drink and indoor

Image may contain: one or more people and people standing

No photo description available.

Image may contain: food and outdoor

சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும்   :  அச்சுவேலியில் உள்ள பதநீர் வடிசாலை  

No photo description available.

 

Image may contain: 1 person

Image may contain: drink

Link to comment
Share on other sites

கணனி பற்றிய தகவல் பரிமாற்றம் 

Image may contain: 3 people, people sitting

 

Image may contain: 3 people, people sitting and indoor

Image may contain: one or more people

 

Image may contain: 2 people, people standing

 

Image may contain: 2 people, people standing

yarlithub

Link to comment
Share on other sites

புதிய முதலீடுகள் ... Confidence to invest in their own Jaffna business

Image may contain: outdoor

 

Image may contain: text

jaffnacafe

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2019 at 11:15 PM, ampanai said:

சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும்

பூநகரி, அச்சுவேலி, கோப்பாய் இடங்களைப்போலவே சாவகச்சேரியிலும் தேங்காய் பொச்சு, தும்பிலிருந்து உரம் தயாரிக்கும் சிறு கைத்தொழில் உள்ளதாக கேள்விப்பட்டேன்.. அதனை சென்று பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

Link to comment
Share on other sites

3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பூநகரி, அச்சுவேலி, கோப்பாய் இடங்களைப்போலவே சாவகச்சேரியிலும் தேங்காய் பொச்சு, தும்பிலிருந்து உரம் தயாரிக்கும் சிறு கைத்தொழில் உள்ளதாக கேள்விப்பட்டேன்.. அதனை சென்று பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

இவ்வாறான சிறு கைத்தொழில்களை ஒருங்கிணைக்கும் ஒரு மின்வலை தளம் உருவாக்கப்படலாம். 

இதன் மூலம் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் இவை பற்றிய ஒருங்கிணைப்புக்கள், விற்பனையை அதிகரிக்கலாம்.  

Crowdfunding போன்ற வழிகள் மூலம் முதலீட்டுக்களை அதிகரிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/26/2019 at 11:10 PM, ampanai said:

Crowdfunding போன்ற வழிகள் மூலம் முதலீட்டுக்களை அதிகரிக்கலாம்

Crowdfunding பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா Ampanai..? 

நன்றி.

Link to comment
Share on other sites

க்ரவுட் பண்டிங்  - மக்கள் முதலீடு 

இவ்வாறன முதலீடுகள் பொதுவாக வியாபாரம் இல்லை சமூகசேவை தொடர்புபட்டு இருக்கும். இதில் முதலீடு செய்பவர்கள் தமது முதலீட்டை இழக்கும் சத்தியமும் உண்டு. அதேவேளை, இலாபம் அடையும் சாத்தியங்களும் உண்டு. 

விரிவாக பார்க்கலாம். நான்கு வகையாக இதை பிரிக்கலாம். 

1. முதலீடு மட்டுமே சார்ந்தது,   
2. (நுண்)கடன் சார்ந்தது 
3. நன்கொடை சார்ந்தது 
4. வெகுமதி சார்ந்தது 

மேல்கூறப்பட்ட திட்டங்களை ஒரு நிர்வாகிக்கும் தளம் பல தவல்களுடன் நிர்வகிக்கும். பொதுவான ஒரு திட்டத்தை பார்ப்போம். 

 

இவை யாவும் கற்பனையே 

தளம் : yarlfirendsfunding.lk

#1: சமூக உதவி  திட்டம் : விதவைகளுக்கு ஒரு பசு மாடு மற்றும் இரண்டு ஆடுகள் வளர்க்க உதவும் திட்டம்  

மொத்தம் : 20 விதவைகள் முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். 

தேவையான பணம் : ஒரு பெண்ணுக்கு 20000 ரூபா
ஏற்கனவே சேகரிக்கப்பட்ட பணம் : 40000 ரூபா 


#2: முதலீட்டு திட்டம்: செயலி வடிவமைப்பு 
திட்ட விபரணம் : செயலி ஒன்றின்  ஊடாக சந்தைப்படுத்தலை மக்களுக்கு எடுத்து செல்லல் 
திட்ட  நோக்கம் : விவசாயிகள் தங்கள் பொருட்களை  விலைக்கு சந்தைப்படுத்த  உதவுதல்.
திட்ட வடிவமைப்பு : வன்னி டெக் 
எவ்வாறு பணம்  பெறப்படும்: சந்தைகள், உதாரணத்திற்கு பண்டத்தரிப்பு சந்தை மாதம் 5000 ரூபாய்கள்  
கொடுக்கும். இவ்வாறு சந்தைகள் இணைக்கப்படும். 
சேகரிக்கப்பட்ட பணம் : 20,000 ரூபாய்கள் 
தேவையான பணம் : 3,80,000 ரூபாய்கள்

வருமானத்தில் 40% முதலீடு செய்தவர்களுக்கு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
மிகுதி  60% மீண்டும் முதலிடப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கில் வடிப்பதே சிறந்தது. உற்பத்தியின் போது வெப்பமாகாமல் இருக்க.
வெப்பமாகும் போது எண்ணெய் மாற்றமடையுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

க்ரவுட் பண்டிங்  - மக்கள் முதலீடு 

இவ்வாறன முதலீடுகள் பொதுவாக வியாபாரம் இல்லை சமூகசேவை தொடர்புபட்டு இருக்கும். இதில் முதலீடு செய்பவர்கள் தமது முதலீட்டை இழக்கும் சத்தியமும் உண்டு. அதேவேளை, இலாபம் அடையும் சாத்தியங்களும் உண்டு. 

விரிவாக பார்க்கலாம். நான்கு வகையாக இதை பிரிக்கலாம். 

1. முதலீடு மட்டுமே சார்ந்தது,   
2. (நுண்)கடன் சார்ந்தது 
3. நன்கொடை சார்ந்தது 
4. வெகுமதி சார்ந்தது 

மேல்கூறப்பட்ட திட்டங்களை ஒரு நிர்வாகிக்கும் தளம் பல தவல்களுடன் நிர்வகிக்கும். பொதுவான ஒரு திட்டத்தை பார்ப்போம். 

 

இவை யாவும் கற்பனையே 

தளம் : yarlfirendsfunding.lk

#1: சமூக உதவி  திட்டம் : விதவைகளுக்கு ஒரு பசு மாடு மற்றும் இரண்டு ஆடுகள் வளர்க்க உதவும் திட்டம்  

மொத்தம் : 20 விதவைகள் முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். 

தேவையான பணம் : ஒரு பெண்ணுக்கு 20000 ரூபா
ஏற்கனவே சேகரிக்கப்பட்ட பணம் : 40000 ரூபா 


#2: முதலீட்டு திட்டம்: செயலி வடிவமைப்பு 
திட்ட விபரணம் : செயலி ஒன்றின்  ஊடாக சந்தைப்படுத்தலை மக்களுக்கு எடுத்து செல்லல் 
திட்ட  நோக்கம் : விவசாயிகள் தங்கள் பொருட்களை  விலைக்கு சந்தைப்படுத்த  உதவுதல்.
திட்ட வடிவமைப்பு : வன்னி டெக் 
எவ்வாறு பணம்  பெறப்படும்: சந்தைகள், உதாரணத்திற்கு பண்டத்தரிப்பு சந்தை மாதம் 5000 ரூபாய்கள்  
கொடுக்கும். இவ்வாறு சந்தைகள் இணைக்கப்படும். 
சேகரிக்கப்பட்ட பணம் : 20,000 ரூபாய்கள் 
தேவையான பணம் : 3,80,000 ரூபாய்கள்

வருமானத்தில் 40% முதலீடு செய்தவர்களுக்கு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
மிகுதி  60% மீண்டும் முதலிடப்படும். 

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கில் வடிப்பதே சிறந்தது. உற்பத்தியின் போது வெப்பமாகாமல் இருக்க.
வெப்பமாகும் போது எண்ணெய் மாற்றமடையுமாம்.

இருக்கலாம் .. ஆனால் இந்த மரச்செக்கு முறை இன்னமும் இருக்கிறதா? 

95 ஆண்டு மீசாலையில் இருந்த போது இந்த மரசெக்கு முறையை பார்த்திருக்கிறேன் ..இப்பொழுதும் இருக்கிறதா என தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கில் வடிப்பதே சிறந்தது. உற்பத்தியின் போது வெப்பமாகாமல் இருக்க.
வெப்பமாகும் போது எண்ணெய் மாற்றமடையுமாம்.

எப்படி எனிலும் விதையை நசிக்கத்தானே வேண்டும் 
இதில் உலோகமும் வெப்பம் அடைய சாத்தியம் உண்டு 
அதுபோல ஒரு வாட்டர் கூலிங் சிஷ்டம் மூலம் குளிர் படுத்தவும் முடியும். 

Link to comment
Share on other sites

100 % தற்சார்பு பண்ணை!  'Solar' இல் இயங்கும் மரச்செக்கு

 

 

Link to comment
Share on other sites

8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Crowdfunding பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா Ampanai..? 

நன்றி.

சில உதாரணங்கள்:   


https://www.aalayam.org/

என்பது படிப்பு சம்பந்தப்பட்ட ஒரு மக்கள் உதவிப்பணத்துடன் இயங்கும் தளம் பற்றி இதில் நீங்கள் பார்க்கலாம். 

https://www.indiegogo.com/projects/kuraiondrumillai-tamil-feature-film--2#/

ஒரு சினிமா எடுக்க பணம் சேர்க்கும் தளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இருக்கலாம் .. ஆனால் இந்த மரச்செக்கு முறை இன்னமும் இருக்கிறதா? 

95 ஆண்டு மீசாலையில் இருந்த போது இந்த மரசெக்கு முறையை பார்த்திருக்கிறேன் ..இப்பொழுதும் இருக்கிறதா என தெரியவில்லை 

ஓம் மரச்செக்கில் தான் நல்லெண்ணை வடிக்கினம், மாட்டுக்கு பதில் லான்ட் மாஸ்ரர் பாவிக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

எப்படி எனிலும் விதையை நசிக்கத்தானே வேண்டும் 
இதில் உலோகமும் வெப்பம் அடைய சாத்தியம் உண்டு 
அதுபோல ஒரு வாட்டர் கூலிங் சிஷ்டம் மூலம் குளிர் படுத்தவும் முடியும். 

மரச்செக்கில் உலோகம் இல்லை. ஆனால் சிறிதளவு வெப்பம் உருவாகும்.

நன்கு முற்றிய 23-25kg (செக்கின் கொள்ளளவு) எள்ளை நன்றாக கழுவி காயவைத்து செக்கில் போட்டால் 13-15 போத்தல் நல்லெண்ணெய், எள்ளு புண்ணாக்கு 12kg கிடைக்கும். பால் கறக்கும் பசுவிற்கு மிக நல்ல உணவு.
முன்பு நெல்லு வெட்டியதும் எள்ளு போட்டு நன்றாக வரும். அடுத்த வருடம் எள்ளு போடவேணும்,  நல்லெண்ணெய் 1 போத்தல் 900/1000 ரூபாய்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.