Jump to content

"பஸ்" டே... அட்டாசம். கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Embedded video

"பஸ்" டே... அட்டாசம். கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்

சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின்போது மாணவர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் சடர்ன் பிரேக் போட்டதால் பஸ் மீது ஏறி அமர்ந்திருந்த மாணவர் சரிந்து கீழே விழுந்தனர்.

தடையை மீறி பஸ் டே கொண்டாடாடிய 17 மாணவர்களை பிடித்து சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

à®à®©à¯à®©à®²à¯ à®à®®à¯à®ªà®¿

விடுமுறை முடிந்து நேற்று சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு, இதற்கான சிறப்பு ஏற்பாடாக பஸ்ஸூக்கு அலங்காரம் செய்தனர். பின்னர், பஸ் கூரை மீது ஏறி நின்றுகொண்டு கூச்சலிட்டு, பொதுமக்களை திசைதிருப்பியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சத்தம் போட்டுக் கொண்டே வந்தனர்.

பஸ௠à®à¯à®°à¯

இதனால் புல்லா அவென்யூ ரோட்டில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதை பார்த்த டிராபிக் போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோடிவிட்டனர்.

இதேபோல பிராட்வே-மந்தைவெளி சாலையில் பஸ் கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்துக்குரிய பேனர்களை பிடித்தபடி நின்றிருந்தனர். இவர்களில் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். இப்படி பஸ்கூரை, படிக்கட்டில் தொங்கியவர், பேனர் பிடித்தவர்கள் என கிட்டத்தட்ட 17 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/bus-day-celebration-in-chennai-and-police-arrested-17-students-354380.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, தமிழ் சிறி said:

சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின்போது மாணவர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் சடர்ன் பிரேக் போட்டதால் பஸ் மீது ஏறி அமர்ந்திருந்த மாணவர் சரிந்து கீழே விழுந்தனர்.

காணொளியை போட்டால்தானே யாழுக்கும் கெத்தாக இருக்கும்..? :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ..👍 பேருந்து ஓட்டுனரின் செயல் மிகவும் பாராட்ட தக்கது .. இவையளை போரில் முன்னரங்கில் விட வேணும்..👌

Link to comment
Share on other sites

2 hours ago, ராசவன்னியன் said:

 

காணொளியை போட்டால்தானே யாழுக்கும் கெத்தாக இருக்கும்..? :)

 

 

குந்தச் சொந்தமாக மண்ணில்லை. ஆனாலும் குந்தியிருந்து விளையாடி,  வீழ்ந்து மகிழ பேரூந்தாவது மாணவர்களுக்குக் கிடைத்துள்ளதே... இவர்களுக்கு இந்த விளையாட்டில் மிக்க பரிச்சயம் உள்ளதுபோல் தெரிகிறது. வீழ்ந்து எழுந்து ஏதும் நடவாததுபோல் தட்டிவிட்டுச் செல்கிறார்களே..... 🤔

ஊரில் அன்று நான் புளியமரத்தை உலுக்கிப் புளியம்பழம் பொறுக்கிய ஞாபகம் வருகிறது.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை ..👍 பேருந்து ஓட்டுனரின் செயல் மிகவும் பாராட்ட தக்கது .. இவையளை போரில் முன்னரங்கில் விட வேணும்..👌

மீடியாக்கள் கண்ணுக்கு முன் நடப்பதையும் பொய்யாக்கும் வல்லமை பெற்றவை நன்றாக கவனியுங்கள் முன்னுக்கு வரும் மோட்டார் சைக்கிள் காரர் சடனாய் பிரேக் போட்ட காரணமே பஸ் ஓட்டுனருக்கு வேறு வழி இல்லாமல் சடன் பிரேக் போடுகிறார் இளரத்தம் சொல்லு கேட்க்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

தம்பிகளா... இன்னொரு ரவுண்டு போவோமா.....  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/18/2019 at 6:58 AM, ராசவன்னியன் said:

 

காணொளியை போட்டால்தானே யாழுக்கும் கெத்தாக இருக்கும்..? :)

 

 

Image may contain: 1 person, smiling, text and outdoor

 

Image may contain: one or more people and text

 

Image may contain: 2 people, people smiling

பஸ்டே... கொண்டாடுற  பயலுக எல்லாம்...  மேல ஏறுங்க(டா...) :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/18/2019 at 9:24 AM, Paanch said:

குந்தச் சொந்தமாக மண்ணில்லை. ஆனாலும் குந்தியிருந்து விளையாடி,  வீழ்ந்து மகிழ பேரூந்தாவது மாணவர்களுக்குக் கிடைத்துள்ளதே... இவர்களுக்கு இந்த விளையாட்டில் மிக்க பரிச்சயம் உள்ளதுபோல் தெரிகிறது. வீழ்ந்து எழுந்து ஏதும் நடவாததுபோல் தட்டிவிட்டுச் செல்கிறார்களே..... 🤔

ஊரில் அன்று நான் புளியமரத்தை உலுக்கிப் புளியம்பழம் பொறுக்கிய ஞாபகம் வருகிறது.🤣

பாஞ்ச் அண்ணை,   இதில்.... எத்தனை மாணவர்களுக்கு,
இடுப்பு எலும்பு முறிந்தது, முள்ளந்தண்டு வெடித்தது, பல்லு  கொட்டியது...
என்று,  வெட்கத்தில் சொல்லவே மாட்டார்கள். 😎

அதனை வெளியில் சொன்னால்.. "பச்சையப்பன் கல்லூரிக்கு" அவமானம். 😝
"லயோலா கல்லூரி மாணவிகளும்"...  "வெந்த புண்ணில், வேல் பாய்ச்சிய மாதிரி",  
"கிண்டல்"   அடிக்க தொடங்கி விடுவார்கள்.
எல்லாம்... ஊமைக் காயங்கள் ஐயா...  :grin:

Link to comment
Share on other sites

On 6/18/2019 at 6:58 AM, ராசவன்னியன் said:

 

காணொளியை போட்டால்தானே யாழுக்கும் கெத்தாக இருக்கும்..? :)

 

 

பனையாலை விழுந்தவனை மாடேறி மிதிக்குமாப்போல்  ______  பழமொழி 😂

பேரூந்தாலை விழுந்தவனை போலீசேறி மிதிக்குமாப்போல்  ______  புதுமொழி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர், உந்த காணொளியில் ரூ-வீலர்காரர் வேண்டுமென்றே கெட்ட எண்ணம் கொண்டு பிரேக் பிடித்தால் போல கிடக்கு.. அவர்க்கு எதிரே யாருமே இல்லை .. அவரின்ட வண்டியும் காலி..😊

maxresdefault.jpg

மேற்கூரையில் சரியான இரும்பு வேலி அமைத்திருந்தால் ரம்மியே ஆடலாம்..☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.