Jump to content

வாற கோவத்துக்கு இவளை ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2019 at 1:10 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 என் கார் தான் பின்னால் உருண்டு வந்து தனக்கு இடித்தது என்று கூறிய கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தனர்.

இனி 50/50

அவரவர்  தன்தன் வாகனத்தை  திருத்த வேண்டியது  தான்

டொட்.

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இனி 50/50

அவரவர்  தன்தன் வாகனத்தை  திருத்த வேண்டியது  தான்

டொட்.

அதை உடனயே சொல்லி இருக்க வேண்டும். இரண்டு மாதத்துக்கு பிறகு சொன்னா, மோசடியாக கருதப்பட இடமுண்டு. சாட்சிகள் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதை உடனயே சொல்லி இருக்க வேண்டும். இரண்டு மாதத்துக்கு பிறகு சொன்னா, மோசடியாக கருதப்பட இடமுண்டு. சாட்சிகள் உள்ளது

என்ன  சாட்சி???

On 6/20/2019 at 1:42 AM, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

ஆங்கிலம்

அது  தெரிந்தால் அறிவாளியளாமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

என்ன  சாட்சி???

மறுபடியும் முதல்ல இருந்தா?

கராஜில பேசி, குறைக்கச் சொல்லி கேட்டு, பிறகு தங்களுக்கு தெரிந்த கராஜிக்கு கொண்டு போக சொல்ல, இவோ, மாட்டன் எண்டு சொல்லத்தான், பிளேட்டை மாத்தி இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மறுபடியும் முதல்ல இருந்தா?

கராஜில பேசி, குறைக்கச் சொல்லி கேட்டு, பிறகு தங்களுக்கு தெரிந்த கராஜிக்கு கொண்டு போக சொல்ல, இவோ, மாட்டன் எண்டு சொல்லத்தான், பிளேட்டை மாத்தி இருக்கினம்.

முதலில்  தாமதமாக்கியது  இருவரும்  தான்

மற்றது குறைவான  வேறு  இடத்தில்  செய்ய  அவருக்கு உரிமையுண்டு

அதை  இவர் ஏற்கணும்

ஏற்காத பட்சத்தில்???

எந்த இன்சூரன்சு  கம்பனியும்

எந்த  வாடிக்கையாளரையும்  இழக்கவிரும்பாது

சமாதான  முறையில் இருவரும் ஒத்துவரவில்லை

தவறை ஏற்றுக்கொள்ளவில்லை  என்றால் 50/50 தான்  அவர்கள் முடிவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

முதலில்  தாமதமாக்கியது  இருவரும்  தான்

மற்றது குறைவான  வேறு  இடத்தில்  செய்ய  அவருக்கு உரிமையுண்டு

அதை  இவர் ஏற்கணும்

ஏற்காத பட்சத்தில்???

எந்த இன்சூரன்சு  கம்பனியும்

எந்த  வாடிக்கையாளரையும்  இழக்கவிரும்பாது

சமாதான  முறையில் இருவரும் ஒத்துவரவில்லை

தவறை ஏற்றுக்கொள்ளவில்லை  என்றால் 50/50 தான்  அவர்கள் முடிவு

 

இது எந்த ஊரு நியாயம்?

இவோவுக்கு, முன் பின் தெரியாத, காராஜுக்கு போக விருப்பமோ, நேரமோ இல்லை எண்டால், பின்னால உறுண்டு அடித்தது எண்டு கதை விடேலுமா?

எந்த இன்சூரன்ஸ் கொம்பனியும் மோசடியானவர்களை வாடிக்கையாளராக வைத்திருக்க விரும்புவதில்லை.

முதலுக்கே மோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

இனி 50/50

அவரவர்  தன்தன் வாகனத்தை  திருத்த வேண்டியது  தான்

டொட்.

அப்பிடி வராது பாப்பம்

6 minutes ago, விசுகு said:

முதலில்  தாமதமாக்கியது  இருவரும்  தான்

மற்றது குறைவான  வேறு  இடத்தில்  செய்ய  அவருக்கு உரிமையுண்டு

அதை  இவர் ஏற்கணும்

ஏற்காத பட்சத்தில்???

எந்த இன்சூரன்சு  கம்பனியும்

எந்த  வாடிக்கையாளரையும்  இழக்கவிரும்பாது

சமாதான  முறையில் இருவரும் ஒத்துவரவில்லை

தவறை ஏற்றுக்கொள்ளவில்லை  என்றால் 50/50 தான்  அவர்கள் முடிவு

 

நாம் தொடர்ந்து ஒரு கராச்சில் தான் கார் திருத்துவது . அவ அதை முடிவு செய்ய முடியாது. அடுத்தது தெரியாத ஒருவரிடம் நீங்கள் கொண்டுபோய் காரை விடுவியளோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

இது எந்த ஊரு நியாயம்?

இவோவுக்கு, முன் பின் தெரியாத, காராஜுக்கு போக விருப்பமோ, நேரமோ இல்லை எண்டால், பின்னால உறுண்டு அடித்தது எண்டு கதை விடேலுமா?

எந்த இன்சூரன்ஸ் கொம்பனியும் மோசடியானவர்களை வாடிக்கையாளராக வைத்திருக்க விரும்புவதில்லை.

முதலுக்கே மோசம்.

பணத்தை  செலுத்துபவருக்கே

கராச்சை  தெரிவு  செய்யும்  உரிமை  இருக்கிறது

அதே  போல் உங்கள் இன்சூரன்ஸ் கொம்பனி  காரை  திருத்துவதானால்  கூட

அவர்கள்  சொல்லும்  கராச்சில் நீங்கள்  வாகனத்தை  விடவேண்டும்

அல்லது  நீங்கள்  சொல்லும் கராச்சு

அவர்களுடன்  உடன்பாடான கராச்சாக  இருக்கணும்

15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பிடி வராது பாப்பம்

நாம் தொடர்ந்து ஒரு கராச்சில் தான் கார் திருத்துவது . அவ அதை முடிவு செய்ய முடியாது. அடுத்தது தெரியாத ஒருவரிடம் நீங்கள் கொண்டுபோய் காரை விடுவியளோ???

மேலே  உள்ள  பதில்  உங்களுக்கும்  தான்

நீங்கள்  வீதியில் விபத்தானால்  கூட

இன்சூரன்ஸ் கொம்பனி  சொல்லும்  கராச்சில்  தான் வாகனத்தை  விடவேண்டுமே ஒழிய

நீங்க விரும்பிய  இடத்துக்கு  கொண்டு  போக  முடியாது

அவ்வாறெனின்  அதற்கான  பணத்தை இன்சூரன்ஸ் கொம்பனி  பொறுப்பெடுக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

பணத்தை  செலுத்துபவருக்கே

கராச்சை  தெரிவு  செய்யும்  உரிமை  இருக்கிறது

அதே  போல் உங்கள் இன்சூரன்ஸ் கொம்பனி  காரை  திருத்துவதானால்  கூட

அவர்கள்  சொல்லும்  கராச்சில் நீங்கள்  வாகனத்தை  விடவேண்டும்

அல்லது  நீங்கள்  சொல்லும் கராச்சு

அவர்களுடன்  உடன்பாடான கராச்சாக  இருக்கணும்

மேலே  உள்ள  பதில்  உங்களுக்கும்  தான்

நீங்கள்  வீதியில் விபத்தானால்  கூட

இன்சூரன்ஸ் கொம்பனி  சொல்லும்  கராச்சில்  தான் வாகனத்தை  விடவேண்டுமே ஒழிய

நீங்க விரும்பிய  இடத்துக்கு  கொண்டு  போக  முடியாது

அவ்வாறெனின்  அதற்கான  பணத்தை இன்சூரன்ஸ் கொம்பனி  பொறுப்பெடுக்காது

விசுகர்,

நீஙகள் விசயத்தை விளங்கேல்ல போல கிடக்குது.

இரண்டு பகுதியும் பிரைவேற் டீலுக்கு போட்டினம்.

பிறகு ஒரு பாட்டி தனது இன்சூரன்ஸ் கம்பனிக்கு போய், இவோ பின்னால உருட்டி அடிச்சுப்போட்டா எண்டு புதுசா நடந்தமாதிரி, கதை சொல்ல, இல்லை, இது பழைய கதை எண்டு இவோ கடதாசி போட, அந்த பகுதி இன்சூரன்ஸ் காரர் பார்க்க வருகினம்.

அதாவது பேரம் படியேல்ல எண்டோன்ன, தன்ற இன்சூரன்ஸ் கம்பனிக்கு அடிச்சு, தன்ற காரை ஒராளின்ற கார் பின்னால உருண்டு வந்து அடிச்சது எண்டால், சரிவருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு சொன்னதுபோல் இன்சூரன்ஸ் உங்கள் வீட்டின் அருகில் உள்ள அவர்களின் உரிமம் பெற்ற சில கராஜ்களை அடையாளம் காட்டும். எல்லா கராஜ் களிலும் செய்ய முடியாது. அவரில் பிழை என்று முடிவானால் அவரின் இன்சூரன்ஸ் சொல்லும் இடங்களில் செய்ய வேண்டும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

விசுகர்,

நீஙகள் விசயத்தை விளங்கேல்ல போல கிடக்குது.

இரண்டு பகுதியும் பிரைவேற் டீலுக்கு போட்டினம்.

பிறகு ஒரு பாட்டி தனது இன்சூரன்ஸ் கம்பனிக்கு போய், இவோ பின்னால உருட்டி அடிச்சுப்போட்டா எண்டு புதுசா நடந்தமாதிரி, கதை சொல்ல, இல்லை, இது பழைய கதை எண்டு இவோ கடதாசி போட, அந்த பகுதி இன்சூரன்ஸ் காரர் பார்க்க வருகினம்.

அதாவது பேரம் படியேல்ல எண்டோன்ன, தன்ற இன்சூரன்ஸ் கம்பனிக்கு அடிச்சு, தன்ற காரை ஒராளின்ற கார் பின்னால உருண்டு வந்து அடிச்சது எண்டால், சரிவருமா?

எல்லாம்  சரி  சகோ

இப்ப  தீர்ப்பு  சொல்லணும்

இருபகுதியும் ஒத்துக்கொள்ளணும்

இவரது  காரை  திருத்திக்கொடுக்க  அவர்  மறுக்காத  போது

எந்த  பலனுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எல்லாம்  சரி  சகோ

இப்ப  தீர்ப்பு  சொல்லணும்

இருபகுதியும் ஒத்துக்கொள்ளணும்

இவரது  காரை  திருத்திக்கொடுக்க  அவர்  மறுக்காத  போது

எந்த  பலனுமில்லை

அடுத்த பாட்டி இவவின் திருத்த சிலவு கூட என்று சொல்லித்தான் சண்டை தொடங்கியது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அடுத்த பாட்டி இவவின் திருத்த சிலவு கூட என்று சொல்லித்தான் சண்டை தொடங்கியது .

நியாயமான சண்டை  தான்

தீர்ப்பு  அவருக்கே  சாதகமாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

எல்லாம்  சரி  சகோ

இப்ப  தீர்ப்பு  சொல்லணும்

இருபகுதியும் ஒத்துக்கொள்ளணும்

இவரது  காரை  திருத்திக்கொடுக்க  அவர்  மறுக்காத  போது

எந்த  பலனுமில்லை

மறுத்தால், இன்சூரன்ஸ் கம்பனி தனது கராஜ்காரர்களிடம் அனுப்பும்.

விசயம் என்னெண்டா, எந்த இன்சூரன்ஸ் கம்பனி செலவை ஏற்க்கும்? எது ஏற்கிறதோ, அவர்கள் வாடிக்கையாளருக்கு பிரிமியம் கூடும்.

ஆகவே அடுத்த பகுதிதான் தவறு என ஒவ்வொரு பகுதியும் காட்ட முயலும்.

ஆகவே சாட்சிகள் முக்கியமானதாக இருக்கும்.

அதாவது உங்கள் தவறு இல்லாவிடில் ஏன் திருத்தசெலவு குறித்து பேரம் பேசினீர்கள் என்ற கேள்விக்கு பதில் தரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதாவது உங்கள் தவறு இல்லாவிடில் ஏன் திருத்தசெலவு குறித்து பேரம் பேசினீர்கள் என்ற கேள்விக்கு பதில் தரவேண்டும்.

பதில்

எப்பொழுதும்  வாடிக்கையாளருக்கு

பதிவுக்கு  போகாமல் இருக்க பேரம் பேசும் உரிமையுண்டு

சிறு  காயம்

பெரிசாக்க  விரும்பவில்லை

செய்து  கொடுக்க  முடிவெடுத்தேன்

இவர் அதில் கொள்ளையடிக்க  நினைக்கிறார்  என்றால்

இன்சூரன்ஸ் கம்பனி   என்ன  பதில் தரும் சகோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

பதில்

எப்பொழுதும்  வாடிக்கையாளருக்கு

பதிவுக்கு  போகாமல் இருக்க பேரம் பேசும் உரிமையுண்டு

சிறு  காயம்

பெரிசாக்க  விரும்பவில்லை

செய்து  கொடுக்க  முடிவெடுத்தேன்

இவர் அதில் கொள்ளையடிக்க  நினைக்கிறார்  என்றால்

இன்சூரன்ஸ் கம்பனி   என்ன  பதில் தரும் சகோ??

எண்டால், பெரிய தொகை கேக்கினம், முடியல எண்டு... அதைதானே சொல்ல வேண்டும் விசுகர். 

நீஙகள், பிளேட்டையே மாத்தி, இவோ உருண்டு வந்து அடித்தார் எண்டு புதிதாக ஒரு கேசை தனது இன்சூரன்ஸ் கம்பனியிடம் சொன்னா, எப்படி?

அந்த கம்பனி, இவோட கம்பனியிடம் தொடர்பு கொண்டிருக்கிறது.

இவோ, இது பழைய கேஸ், நான் தானே பாதிக்கப்பட்ட பார்ட்டி என்று மறுமொழி கொடுத்து இருக்கிறா.

இது இன்சூரன்ஸ் கம்பனியை முட்டாள் ஆக்கும் வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எண்டால், பெரிய தொகை கேக்கினம், முடியல எண்டு... அதைதானே சொல்ல வேண்டும் விசுகர். 

நீஙகள், பிளேட்டையே மாத்தி, இவோ உருண்டு வந்து அடித்தார் எண்டு புதிதாக ஒரு கேசை தனது இன்சூரன்ஸ் கம்பனியிடம் சொன்னா, எப்படி?

அந்த கம்பனி, இவோட கம்பனியிடம் தொடர்பு கொண்டிருக்கிறது.

இவோ, இது பழைய கேஸ், நான் தானே பாதிக்கப்பட்ட பார்ட்டி என்று மறுமொழி கொடுத்து இருக்கிறா.

இது இன்சூரன்ஸ் கம்பனியை முட்டாள் ஆக்கும் வேலை.

இப்பொழுதும்  செய்து கொடுக்க  அவர் மறுக்காத போது

அவருக்கே  சாதகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

இப்பொழுதும்  செய்து கொடுக்க  அவர் மறுக்காத போது

அவருக்கே  சாதகம்

இல்லை விசுகர், நீஙகள் பார்க்கும் கோணமே வேறு.

அந்த பார்ட்டி, தொகை கூட என நிணைத்தால், இவோவிடம், எனக்கு கட்டாது, நீஙகள் உங்கள் இன்சூரன்ஸ் கம்பனி ஊடாக கிளைம் பண்ணுங்க என்று சொல்லி இருக்க வேண்டும்.

மாறாக, அவோ தனது கம்பனிக்கு அடித்து, அதுவரை நடந்த பேச்சுவார்தைகளை மறைத்து, இவோட கார் தனக்கு அடித்தது என்று சொல்லி இருக்கிறா.

இது காப்புறுதி மோசடியாக கருதி விசாரிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இல்லை விசுகர், நீஙகள் பார்க்கும் கோணமே வேறு.

அந்த பார்ட்டி, தொகை கூட என நிணைத்தால், இவோவிடம், எனக்கு கட்டாது, நீஙகள் உங்கள் இன்சூரன்ஸ் கம்பனி ஊடாக கிளைம் பண்ணுங்க என்று சொல்லி இருக்க வேண்டும்.

மாறாக, அவோ தனது கம்பனிக்கு அடித்து, அதுவரை நடந்த பேச்சுவார்தைகளை மறைத்து, இவோட கார் தனக்கு அடித்தது என்று சொல்லி இருக்கிறா.

இது காப்புறுதி மோசடியாக கருதி விசாரிக்கப்படும்.

முடிவை  பார்ப்போம் சகோ

இதில்  எனக்கு  எக்கச்ச  அனுபவமுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

முடிவை  பார்ப்போம் சகோ

இதில்  எனக்கு  எக்கச்ச  அனுபவமுண்டு

இது பிரான்ஸ் அல்ல, பிரிட்டன்... இன்சூரஸ் சுத்துமாத்து கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

வாசிச்சேன்....சிரிச்சேன்.

நிறைய எழுதினேன்,

அழித்து விட்டேன் 😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

வாசிச்சேன்....சிரிச்சேன்.

நிறைய எழுதினேன்,

அழித்து விட்டேன் 😂

 

 

கோசான், என்ன எழுதியிருப்பீர்கள் என்று ஊகிக்க முடிகிறது. காப்புறுதிக் காரன் தன் லாபத்தைப் பார்ப்பான், சேதம் மதிப்பிடுபவன் தனக்குச் சம்பளம் தரும் காப்புறுதி நிறுவனத்தைக் காப்பாற்ற முனைவான். இதெல்லாம் நடப்பது தான், ஆனால் நாங்கள் வாழும் வெளிநாடுகளில் அடிப்படையான rule of law ஒன்று இருக்கிறது.  நிரூபிக்கக் கூடிய சாட்சிகளின் படி அதையே எதிர்பார்க்கலாம்!

எங்கள் தமிழ் ஆட்களிடம் இருக்கும் ஒரு குணம் நாம் கேட்காமலே ஆலோசனை என்று சில சமயங்களில் தவறான தகவல்களையும் கலந்து சொல்லி ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவரை இன்னும் குழப்பி விடுவர். இதையே சொல்ல முனைந்தேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

அடுத்த பார்ட்டி, எங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு தான் உந்த வேலை செய்து இருக்கும் என்கிறோம்.

உங்க தினமும் விளம்பரம் போகிறது. 'வாகன விபத்தா.... எங்களை அழையுங்கள்.... விபத்துக்குள்ளான வாகனத்தினை அப்புறப்படுத்துவதில் இருந்து, விபத்து எப்படி நடந்தது என்று காப்புறுதி கம்பெனிக்கு எவ்வாறு விபரிப்பது என்பது வரை நாம் உதவுகிறோம்......
 

மேலும், நாம் எமது சொந்த அனுபவங்களை மட்டுமே பகிர்கின்றோம்.

நாம் இன்சூரன்ஸ் முகவர்களோ, அந்த தொழிலில் இருப்பவர்களோ அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

அடுத்த பார்ட்டி, எங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு தான் உந்த வேலை செய்து இருக்கும் என்கிறோம்.

உங்க தினமும் விளம்பரம் போகிறது. 'வாகன விபத்தா.... எங்களை அழையுங்கள்.... விபத்துக்குள்ளான வாகனத்தினை அப்புறப்படுத்துவதில் இருந்து, விபத்து எப்படி நடந்தது என்று காப்புறுதி கம்பெனிக்கு எவ்வாறு விபரிப்பது என்பது வரை நாம் உதவுகிறோம்......
 

 

19 minutes ago, Justin said:

கோசான், என்ன எழுதியிருப்பீர்கள் என்று ஊகிக்க முடிகிறது. காப்புறுதிக் காரன் தன் லாபத்தைப் பார்ப்பான், சேதம் மதிப்பிடுபவன் தனக்குச் சம்பளம் தரும் காப்புறுதி நிறுவனத்தைக் காப்பாற்ற முனைவான். இதெல்லாம் நடப்பது தான், ஆனால் நாங்கள் வாழும் வெளிநாடுகளில் அடிப்படையான rule of law ஒன்று இருக்கிறது.  நிரூபிக்கக் கூடிய சாட்சிகளின் படி அதையே எதிர்பார்க்கலாம்!

எங்கள் தமிழ் ஆட்களிடம் இருக்கும் ஒரு குணம் நாம் கேட்காமலே ஆலோசனை என்று சில சமயங்களில் தவறான தகவல்களையும் கலந்து சொல்லி ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவரை இன்னும் குழப்பி விடுவர். இதையே சொல்ல முனைந்தேன்! 

மேலே தெளிவாக சொல்லியிருக்கிறேனே நாதம்? உதவி செய்வதாக நினைத்துத் தான் எங்கள் ஆட்கள் ஆலோசனைகள் சொல்வது, நோக்கத்தில் தவறில்லை! ஆனால் பல ஊகங்கள் கலந்து ஆலோசனை சொல்லும் போது பாதிக்கப் பட்டவருக்கு உதவியை விட குழப்பமே அதிகம் மிஞ்சுகிறது. ஒவ்வொரு விபத்தும் அதன் காப்புறுதி விளைவுகளும் அதற்கேயுரிய சாட்சிகள் சூழ்நிலைகளோடு வருகின்றன. ஒருவரின் அனுபவம் பெரும்பாலும் இன்னொருவருக்கு இந்த விடயங்களில் உதவாது என்பதே என் கருத்து!

உதாரணமாக, காப்புறுதிக் கம்பனியின் ஆலோசனையை மட்டுமே பின்பற்றினால் சுமேக்கு இந்த விபத்தால் அவருக்கு நியாயமாக வர வேண்டிய சேதவருமதியில் ஒரு 10% குறையலாம்! அந்த 10% மும் குறையாமல் எடுக்க வேண்டும் என்று எங்கள் ஆட்கள் கொம்பு சீவினால் அதனால் அவர் விரயம் செய்யப் போகும் நேரம் அந்த 10% வருமான இழப்பை விட குறைவா அதிகமா என்று சுமே தான் முடிவு செய்ய வேண்டும்! இது உதாரணம் மட்டுமே, ஆலோசனை அல்ல!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.