Jump to content

"கவி அருணாசலம்" எழுதிய புத்தகம் கிடைக்கப் பெற்றேன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20fx6xh.jpg

fapyk0.jpg1pf98j.jpg

 

கவி அருணாசலம் எழுதிய...  "மூனாவின்  நெஞ்சில் நின்றவை" என்ற   புத்தகத்தையும்,
சந்திரவதனா  எழுதிய... "மன ஓசை" என்ற புத்தகமும்..
பாஞ்ச் அண்ணா மூலம்  கிடைத்தது... மிகப் பெரிய  சந்தோசம். 😍

முதல் புத்தகம்... 144 பக்கம். இரண்டாவது புத்தகம் 195 பக்கம்.
இதனை.. வாசித்து முடிப்பதற்கிடையில்.... 
எனது, காலம் கடந்து விடுமோ...?  என்று, தலையை... சொறிந்து  கொண்டு,
வாசிக்க ஆரம்பித்தது.... புத்தகத்தை கீழே, வைக்க முடியாமல்...
பல இரவுகள்... நடு இரவு ஒரு மணி வரை... வாசித்தேன்.
அந்த... இரண்டு புத்தகங்களையும்,  ஒரு கிழமையில்...
வாசித்து முடித்தது, எனக்கே... அதிசயமாக உள்ளது. 

கவி அருணாசலம். யாழ். யாழ் களத்திற்கு...  வந்த விதமே... மின்னல் போன்றது.
"2018´ம்  ஆண்டு... தை"   மாதம்,  7´ம் திகதி.. வந்தார்.
"2019´ம்   ஆண்டு....  சித்திரை"   மாதம்  19´ம்  திகதியுடன் காணாமல் போய் விட்டார்.

அவர்  யாழ். களத்தில்  இருந்த 15 மாத காலங்களில்....
பதிந்த பதிவுகள்.... 406  மட்டுமே. 
ஆனால்... அவர்  எடுத்த விருப்பப் புள்ளிகள்...  545.  
இதிலிருந்து..... கவி அருணாசலத்தின் திறமையை.. நீங்கள் எடை போடுங்கள்.    

ஏன்... அவர் யாழ். களத்திற்கு  வரவில்லை என்று தெரியவில்லை.
ஒருவருடனும்... சண்டை பிடித்துக் கொண்டு போன மாதிரியும் தெரியவில்லை.

பாஞ்ச்  அண்ணாவும், நானும்... கவி அருணாசலத்தை...
யாழ்.கள நட்புகள்  சார்பாக.. சந்திக்க முயற்சி எடுக்கின்றோம்.
விரைவில்....  கை  கூடும் என, நம்புகின்றேன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி…"சந்திரவதனா" என்பவர் கலைஞனின் அக்காவா?

 

Link to comment
Share on other sites

 சந்திரவதனா யாழ்களத்தில்  முன்பு  எழுதியவர். ஜேர்மனியில் வசிக்கிறார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2019 at 1:49 PM, தமிழ் சிறி said:

கவி அருணாசலம். யாழ். யாழ் களத்திற்கு...  வந்த விதமே... மின்னல் போன்றது.
"2018´ம்  ஆண்டு... தை"   மாதம்,  7´ம் திகதி.. வந்தார்.
"2019´ம்   ஆண்டு....  சித்திரை"   மாதம்  19´ம்  திகதியுடன் காணாமல் போய் விட்டார்.

அவர்  யாழ். களத்தில்  இருந்த 15 மாத காலங்களில்....

உண்மை தான் சிறி.ஒரு கலக்கு கலக்கினார் காணாமலே போய்விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2019 at 9:56 PM, ரதி said:

இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி…"சந்திரவதனா" என்பவர் கலைஞனின் அக்காவா?

ரதி.....  கவி அருணாசலத்தின் மனைவி தான்... சந்திரவதனா.
அவரின்...  சகோதரர் ஒருவர் மாவீரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ரதி.....  கவி அருணாசலத்தின் மனைவி தான்... சந்திரவதனா.
அவரின்...  சகோதரர் ஒருவர் மாவீரர்.

ஓ நன்றி...நந்தன் சொன்னதும் சரி 

Link to comment
Share on other sites

On 6/21/2019 at 11:05 PM, தமிழ் சிறி said:

ரதி.....  கவி அருணாசலத்தின் மனைவி தான்... சந்திரவதனா.
அவரின்...  சகோதரர் ஒருவர் மாவீரர்.

ஒருவரல்ல,! சந்திரவதனா அவர்களின் மூன்று சகோதரர்கள் தமிழீழ விடுதலைக்காக தங்களையே தந்து மாவீர்களானவர்கள். தள்ளாத வயதிலும் வருவோரை வரவேற்று இன்முகம்காட்டும் இவர்களது அன்னையின் முகத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டேனே என்ற கவலையைக் காணமுடியாது. மாவீரக்களைப் பெற்றெடுத்த பெருமையைத்தான் இன்றும் காணமுடியும். நாங்கள் மூனா என்றழைக்கும் அந்த அன்னையின் மருமகன் செல்வகுமரன் (கவி அருனாசலம்) அவர்களும் சிறந்த ஓவியர் அதிலும் பரிகாசச் சித்திரங்கள் வரைவதில் மிகச் சிறந்தவர். தலைவர் பிரபாகரன் அவர்களாலேயே பாராட்டப்பட்ட குடும்பம். ஆயினும் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனி நிர்வாகிகள் நாங்களே என்று உலாவரும் சில சிறுமதி படைத்தவர்களால் அவர்கள் மனவேதனைக்கு ஆளாகி இருப்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.