Jump to content

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும்


Recommended Posts

 

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

 

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்

 

 

 

ஐயோ.....ஐயோ.....இதைப்  போய்  ஆரிட்டைச் சொல்லி அழுகிறது....?😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

ஐயோ.....ஐயோ.....இதைப்  போய்  ஆரிட்டைச் சொல்லி அழுகிறது....?😌

பிரளுற ஆட்களும் பிராமணர் போல கிடக்குது...

அவயண்ட கக்காவிலை பிரண்டால்.... அடுத்த ஜென்மத்து பாவமும் போகுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இன்னொரு கலியாணம் வரும் என்று சொல்லியிருந்தால் சனம் வரிசையில் நின்றிருக்கும்.

Link to comment
Share on other sites

இன்னும் இதுபோன்ற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது மூடநம்பிக்கையின் உச்சம், வெட்கக்கேடு!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகம் இருக்கும் வரைக்கும் உப்பிடியான லூசுகளும் இருந்துகொண்டே இருக்கும். முஸ்லீம் தீவிரவாதிகளை விட உந்த பிராமணியம் மோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு தானே படிப்பறிவில்லா நாட்டில் நடந்தது இங்கு புலம்பெய்ர்ந்த இடத்திலும் திருவிழா முடிய ஐயரை நான்கு ஐந்து பேர் கைகளால் பின்னப்பட்ட இருக்கையில் துக்கி கொண்டு சாமியை வலம் வர அடிபாடு நடப்பதை பார்த்து வெறுத்து போகும் (அந்த கோயில் நேபர் ஆள் சண்டைக்கு வந்தாலும் வருவா பாருங்கோ)  அதென்டாலும் பராவயில்லை மாதா பிதா குரு தெய்வம் இதுக்குள் குருவுக்கும் தெய்வத்துக்கு இடையிலை பூசாரியை யார் செருகினார்கள் என்று தெரியவில்லை கல்யாணம் ஆகாத குமர் பெண்ணை பூசாரி காலில் விழுந்து வணங்க சொல்லி அந்த பெண்ணின் பெற்றோர் வற்புறுத்து கின்றனர் அந்த பூசாரி எப்படி பட்டவர் என்று தெரியும் இப்படி  திருந்தாத ஜென்மங்கள் இருக்கும்போது ................

Link to comment
Share on other sites

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முன்பு ஆங்கிலேயர் பிராமணர்களை மனிதர்களாக மாற்றிவிட்டு சுதந்திரம் கொடுத்து இருந்தால் இந்தியா முன்னேறி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அங்கு தானே படிப்பறிவில்லா நாட்டில் நடந்தது இங்கு புலம்பெய்ர்ந்த இடத்திலும் திருவிழா முடிய ஐயரை நான்கு ஐந்து பேர் கைகளால் பின்னப்பட்ட இருக்கையில் துக்கி கொண்டு சாமியை வலம் வர அடிபாடு நடப்பதை பார்த்து வெறுத்து போகும் (அந்த கோயில் நேபர் ஆள் சண்டைக்கு வந்தாலும் வருவா பாருங்கோ)  அதென்டாலும் பராவயில்லை மாதா பிதா குரு தெய்வம் இதுக்குள் குருவுக்கும் தெய்வத்துக்கு இடையிலை பூசாரியை யார் செருகினார்கள் என்று தெரியவில்லை கல்யாணம் ஆகாத குமர் பெண்ணை பூசாரி காலில் விழுந்து வணங்க சொல்லி அந்த பெண்ணின் பெற்றோர் வற்புறுத்து கின்றனர் அந்த பூசாரி எப்படி பட்டவர் என்று தெரியும் இப்படி  திருந்தாத ஜென்மங்கள் இருக்கும்போது ................

உங்க, ஐயர்மார் காலை தொட்டு கும்பிடுற ஒரு கலாசாரம் பெருகுது.

உந்த மொரிசியஸ் ஆக்கள் செய்யிறதை பார்த்து, இப்ப எங்கண்ட கிழடு, கட்டையலும் நடத்துகினம்.

ஊரில இல்லாத வழமை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

 

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்

 

 

 

இந்தக் கண்றாவி எங்கே நடந்தது என்பதையும் அறிய ஆவல், தோழர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

பிரளுற ஆட்களும் பிராமணர் போல கிடக்குது...

அவயண்ட கக்காவிலை பிரண்டால்.... அடுத்த ஜென்மத்து பாவமும் போகுமாம்.

இந்தக் கேவலமான வழக்கத்தைப்  பரப்ப, அவன் ஆட்களைத் தின்ன வைத்து அவன் ஆட்களையே புரள வைத்திருப்பான் எமகாதகன். அதே சமயம் நம்ம ஆட்களின் மானமின்மையையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. சுமார் ஈராயிரம் வருட மூளைச்சலவை ஆயிற்றே! முக்கியமான விழாக்களில் பிராமணர்க்கு அன்னமிட்டுப் பின்னர் மற்றவர்கள் உண்ணுதல் புண்ணியம் என்றான். செய்து காட்டினர் நம் இனமானத் (!!) தமிழர். அப்போது அவன் 'எச்சிக்கலை' இனமானான். இப்போது நம்மை 'எச்சியிலை' இனமாக்க முயலுகிறான். நம்ம ஆட்கள் எதற்கும் தயார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரை ஏக வசனத்தில் திட்டும் போது, 

பிராமணர்கள் தமிழ் குடிகள் ஆனால் பெரியார் தமிழ் விரோதி என்று கூறும் தலைவர்களை தலையில் காவித் திரியும் போது,

ஒருகணம் யோசியுங்கள் உறவுகளே,

பெரியார் மட்டும் இல்லை என்றால், இப்போ நீங்கள் எல்லாம் ஐயர் வீட்டு மலசலகூடத்தில் பிரண்டு உறுண்டு கொண்டிருப்பீர்கள்.

பிகு: இலங்கையில் இன்றும் இவர்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறோம். வெளிநாட்டில்தான் அவர்களை மதிக்கும் ஒரு முட்டாள்தனமான போக்கு உருவாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

இந்தக் கண்றாவி எங்கே நடந்தது என்பதையும் அறிய ஆவல், தோழர்!

இது ஆந்திராவில் நடந்தது போல தெரிகிறது.

கோவிந்தா, கோவிந்தா கோசம் வருகின்றது.

தமிழ்நாட்டிலாவது பெரியார் இருந்தார். அங்க அதுவும் இல்லை. பிராமணியம் பூந்து விளையாடுது.

Link to comment
Share on other sites

11 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல காலம் இன்னொரு கலியாணம் வரும் என்று சொல்லியிருந்தால் சனம் வரிசையில் நின்றிருக்கும்.

இது என்னை நோக்கி செலுத்தப்பட்ட தோட்ட போலக் கிடக்கு

Link to comment
Share on other sites

4 hours ago, பெருமாள் said:

அங்கு தானே படிப்பறிவில்லா நாட்டில் நடந்தது இங்கு புலம்பெய்ர்ந்த இடத்திலும் திருவிழா முடிய ஐயரை நான்கு ஐந்து பேர் கைகளால் பின்னப்பட்ட இருக்கையில் துக்கி கொண்டு சாமியை வலம் வர அடிபாடு நடப்பதை பார்த்து வெறுத்து போகும் (அந்த கோயில் நேபர் ஆள் சண்டைக்கு வந்தாலும் வருவா பாருங்கோ)  அதென்டாலும் பராவயில்லை மாதா பிதா குரு தெய்வம் இதுக்குள் குருவுக்கும் தெய்வத்துக்கு இடையிலை பூசாரியை யார் செருகினார்கள் என்று தெரியவில்லை கல்யாணம் ஆகாத குமர் பெண்ணை பூசாரி காலில் விழுந்து வணங்க சொல்லி அந்த பெண்ணின் பெற்றோர் வற்புறுத்து கின்றனர் அந்த பூசாரி எப்படி பட்டவர் என்று தெரியும் இப்படி  திருந்தாத ஜென்மங்கள் இருக்கும்போது ................

இங்கு கனடாவில் மிகவும் மோசம்...

தம் சிறு பிள்ளைகளைக் கூட ஐயன்களின் கால்களில் விழுந்து கும்பிட சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்துவதைக் கண்டுள்ளேன். வீடுகளில் ஐயன்களைக் கூப்பிட்டு வைக்கும் பூசைகளைல் கைகட்டி வாய் பொத்தி நிற்பதுமல்லாமல் பிள்ளைகளையும் அவ்வாறே செய்ய வலியுறுத்துகின்றனர்.

கோஷான் சொல்லியிருப்பது போல ஊரை விட புலம்பெயர் நாடுகளில் உள்ள எங்கள் தமிழ் ஆட்களிடம் தான் இந்த பழக்கம் அதிகரித்து வருகின்றது. பேராசையால் விளைந்த கடன் சுமை, ஓய்வற்ற உழைப்பால் ஏற்படும் மன அழுத்தம், குடும்ப உறவுகளுடன் கதைக்க கூட நேரம் இருக்காமையால் ஏற்படும் குடும்ப பிரச்சனை என்றும் எல்லாமே ஒன்று சேர்ந்து கொடுக்கும் அழுத்தங்கள் இப்படியான ஐயன்களை நம்ப வைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

இது என்னை நோக்கி செலுத்தப்பட்ட தோட்ட போலக் கிடக்கு

உங்களை நினைத்து தான் எழுதினேன்.நிழலி முதலாளாக நின்றிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

இங்கு கனடாவில் மிகவும் மோசம்...

தம் சிறு பிள்ளைகளைக் கூட ஐயன்களின் கால்களில் விழுந்து கும்பிட சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்துவதைக் கண்டுள்ளேன். வீடுகளில் ஐயன்களைக் கூப்பிட்டு வைக்கும் பூசைகளைல் கைகட்டி வாய் பொத்தி நிற்பதுமல்லாமல் பிள்ளைகளையும் அவ்வாறே செய்ய வலியுறுத்துகின்றனர்.

கோஷான் சொல்லியிருப்பது போல ஊரை விட புலம்பெயர் நாடுகளில் உள்ள எங்கள் தமிழ் ஆட்களிடம் தான் இந்த பழக்கம் அதிகரித்து வருகின்றது. பேராசையால் விளைந்த கடன் சுமை, ஓய்வற்ற உழைப்பால் ஏற்படும் மன அழுத்தம், குடும்ப உறவுகளுடன் கதைக்க கூட நேரம் இருக்காமையால் ஏற்படும் குடும்ப பிரச்சனை என்றும் எல்லாமே ஒன்று சேர்ந்து கொடுக்கும் அழுத்தங்கள் இப்படியான ஐயன்களை நம்ப வைக்கின்றது.

இங்க ஒரு அய்யா, காலில் விழுந்து கும்பிட்ட மொரீஷியன் பொம்பிளையோட காதல் பட்டுப்போனார்.

பொம்பிளைக்கு, அய்யாட, ஐடியா தெரியாது. எதார்த்தமா வீட்டு பூசைக்கு கூப்பிட்டு இருக்கிறா.

கிளம்பி போனார் அய்யர். அவசரமா, வீட்டுக்காரர், துன்னூர வாங்கி பூசிக் கொண்டு வேலைக்கு போட்டார்.

ஒருத்தரும் இல்லை எண்டு அய்யர், சேட்டை விட, பொம்பிளை கத்த, அயல் சனம் கூடி, அய்யரை மடக்கிப் பிடித்து, போலீசில் கொடுக்க, அய்யர் கம்பி எண்ணி, பிறகு டீபோர்ட் பண்ணிபோட்டினம்.

இவ்வளவுக்கும், அந்த அய்யர் கண காலமாய் இருக்கும் பெயர் போன குருக்கள் அய்யாவின் தம்பி. தமிழ்நாட்டிலை வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறானே எண்டு கூப்பிட்டு ஒரு கோவிலிலை சேர்த்து விட, உந்தக் கூத்து காட்டினார்.

உங்க கனடாவில, ஒரு அய்யா சிங்கப்பூரில் இருந்து வந்தவராம்.

அங்க ஒரு பெண்ண கட்டி, பிள்ளையளோட கலட்டி விட்டுட்டு, இங்க வந்து கலியாணமும் செய்து, கோவிலும் நடத்துறாராமே.

இன்னோரு அய்யர், கோவிலில் நெருப்பு எண்டு போலீஸ் அடிச்சு சொல்ல, அய்யோ எண்டு கதறிக் கொண்டு பென்ஸ் காரிலை வந்து இறங்கினாராம்.

நிறை மப்பு எண்டு போலீஸ் அப்பிக் கொண்டு போட்டுத்தாமே.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

ஐயோ.....ஐயோ.....இதைப்  போய்  ஆரிட்டைச் சொல்லி அழுகிறது....?😌

என்ன  ஐயோ ஐயோ அண்ணா?

நாங்க  வாய்  திறக்கமாட்டோம் என்ற  துணிச்சல்  தான்...😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பாவம் செய்தவர்களா..??! அப்படி அவர்கள் செய்த பாவம் தான் என்ன...?! அவர்களின் அந்த மனச்சஞ்சலத்தை எப்படி தீர்க்கலாம்.. இவற்றிற்கு விடை கண்டால்... இந்த லூசுத்தனத்தை நிறுத்துவது கடினமல்ல.

கிறிஸ்தவர்களும்.. உந்தப் பாவம் என்றதை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். அவர்கள் தேவாலயம் சென்று ரகசிய மன்னிப்புக் கோரி.. பாவத்தை போக்குவார்களாம்.

அப்படி ஏதாச்சும் செய்யுங்கோ.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. கொலை செய்தவர்களும்.. சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய சமூக விரோதிகளும்.. பாவமன்னிப்புக்கு ஆளாகி.. இன்னும் இன்னும் கிறிமினல் குற்றங்களைச் செய்ய வழிகாட்டுவதுதான்.

இதில் எத்தனை கிறிமினல்கள்.. புரள்கிறார்களோ..??!

மனதில் பயம் என்ற ஒன்றை ஆதிக்கமாகக் கொண்டேரே இப்படி.. இலகுவாக மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இங்க ஒரு அய்யா, காலில் விழுந்து கும்பிட்ட மொரீஷியன் பொம்பிளையோட காதல் பட்டுப்போனார்.

பொம்பிளைக்கு, அய்யாட, ஐடியா தெரியாது. எதார்த்தமா வீட்டு பூசைக்கு கூப்பிட்டு இருக்கிறா.

கிளம்பி போனார் அய்யர். அவசரமா, வீட்டுக்காரர், துன்னூர வாங்கி பூசிக் கொண்டு வேலைக்கு போட்டார்.

ஒருத்தரும் இல்லை எண்டு அய்யர், சேட்டை விட, பொம்பிளை கத்த, அயல் சனம் கூடி, அய்யரை மடக்கிப் பிடித்து, போலீசில் கொடுக்க, அய்யர் கம்பி எண்ணி, பிறகு டீபோர்ட் பண்ணிபோட்டினம்.

இவ்வளவுக்கும், அந்த அய்யர் கண காலமாய் இருக்கும் பெயர் போன குருக்கள் அய்யாவின் தம்பி. தமிழ்நாட்டிலை வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறானே எண்டு கூப்பிட்டு ஒரு கோவிலிலை சேர்த்து விட, உந்தக் கூத்து காட்டினார்.

உங்க கனடாவில, ஒரு அய்யா சிங்கப்பூரில் இருந்து வந்தவராம்.

அங்க ஒரு பெண்ண கட்டி, பிள்ளையளோட கலட்டி விட்டுட்டு, இங்க வந்து கலியாணமும் செய்து, கோவிலும் நடத்துறாராமே.

இன்னோரு அய்யர், கோவிலில் நெருப்பு எண்டு போலீஸ் அடிச்சு சொல்ல, அய்யோ எண்டு கதறிக் கொண்டு பென்ஸ் காரிலை வந்து இறங்கினாராம்.

நிறை மப்பு எண்டு போலீஸ் அப்பிக் கொண்டு போட்டுத்தாமே.
 

 

ஏண்டா அம்பி "நாத்து" ... நோக்கே நன்னா இருக்கோ ..
கனடாவை பத்தி புட்டு புட்டு வைக்கிறாய்... அபிஸ்டு... அபிஸ்ட்டு 
அந்த பெருமாள் கோவிக்கப்போனானோ இல்லையோ ...
 நோக்கு கால பலன் சரியில்லை அம்பி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Sasi_varnam said:

ஏண்டா அம்பி "நாத்து" ... நோக்கே நன்னா இருக்கோ ..
கனடாவை பத்தி புட்டு புட்டு வைக்கிறாய்... அபிஸ்டு... அபிஸ்ட்டு 
அந்த பெருமாள் கோவிக்கப்போனானோ இல்லையோ ...
 நோக்கு கால பலன் சரியில்லை அம்பி...

 வர்ணம்வாழ்,

அபச்சாரம், அபச்சாரம் இவாளாண்ட பேசுறதே தீட்டுன்னு பெரியவா சொல்லி இருகாரோன்னோ. 

பகாவான் அவா, அவாக்கு அளந்து வச்சிருக்கான்.  நம்மவா எல்லாம் பிராமணாளா பிறந்தது பகாவன் சித்தம்.

இவாளுக்கு அந்த ப்ரதார்ப்தம் இல்ல. நம்ம இலைல உருளணும்னு அவா தலைல எழுதி இருகோன்னோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

பகாவான் அவா, அவாக்கு அளந்து வச்சிருக்கான்.  நம்மவா எல்லாம் பிராமணாளா பிறந்தது பகாவன் சித்தம்.

என்னத்த ஐயா அளந்து வைச்சிருக்கு?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

என்னத்த ஐயா அளந்து வைச்சிருக்கு?!

நோக்குத் தெரியாதாடா அம்பி?

நேக்குத் தெரிஞ்சாலும் நா சொல்லப்படாது. 

சொன்னா, அன்ன பங்கம் வரும்னு சாஸ்திரங்கள் சொல்லறது.

எல்லாம் அந்த லிங்கநாதனுக்கே வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

என்னத்த ஐயா அளந்து வைச்சிருக்கு?!

அத தான்....

 

பாவத்துக்கேத்த மாதிரி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அருள்மொழிவர்மன் said:

இன்னும் இதுபோன்ற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது மூடநம்பிக்கையின் உச்சம், வெட்கக்கேடு!!!

அருள்மொழிவர்மன்..... இது தமிழ்நாட்டில், நடக்கவில்லை என்று சந்தோசப் படுங்கள்.  :grin:

3 hours ago, Nathamuni said:

இது ஆந்திராவில் நடந்தது போல தெரிகிறது.

கோவிந்தா, கோவிந்தா கோசம் வருகின்றது.

தமிழ்நாட்டிலாவது பெரியார் இருந்தார். அங்க அதுவும் இல்லை. பிராமணியம் பூந்து விளையாடுது.

 

4 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இந்தக் கேவலமான வழக்கத்தைப்  பரப்ப, அவன் ஆட்களைத் தின்ன வைத்து அவன் ஆட்களையே புரள வைத்திருப்பான் எமகாதகன். அதே சமயம் நம்ம ஆட்களின் மானமின்மையையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. சுமார் ஈராயிரம் வருட மூளைச்சலவை ஆயிற்றே! முக்கியமான விழாக்களில் பிராமணர்க்கு அன்னமிட்டுப் பின்னர் மற்றவர்கள் உண்ணுதல் புண்ணியம் என்றான். செய்து காட்டினர் நம் இனமானத் (!!) தமிழர். அப்போது அவன் 'எச்சிக்கலை' இனமானான். இப்போது நம்மை 'எச்சியிலை' இனமாக்க முயலுகிறான். நம்ம ஆட்கள் எதற்கும் தயார். 

நாதமுனி.....காணொளியில், கோவிந்தா என்னும் சத்தம் கேட்கிறது தான்...
அதனால், இது ஆந்திராவில் நடந்தது என்று உறுதி பட கூற  முடியாமல் உள்ளது.
ஏனென்றால்.. ஆந்திர மாநிலத்தவர்கள், கொஞ்சம் கடுமையான நிறம்.
காணொளியில் உருளுபவர்கள்..   90 வீதத்துக்கு மேல்; வெள்ளை நிறம். 

சுப. சோமசுந்தரம் சொல்வது போல்... அவர்கள் ஆட்களை வைத்தே.
எச்சில் இலையில் உருளப்  பண்ணி.... விளம்பரம் தேடியிருக்கம் சாத்தியங்கள் உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.