Jump to content

புங்குடுதீவு - மகாவித்தியாலத்துக்கான மழை நீர் சேகரிப்பு தாங்கி மற்றும் அதற்கான கூரை மீழ் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு - மகாவித்தியாலத்துக்கான மழை நீர் சேகரிப்பு தாங்கி

மற்றும் அதற்கான கூரை மீழ் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

மகாவித்தியாலய மழைநீர் சேகரிப்பு தாங்கி மீழ்புனரமைப்பு வேலைகள் தொடங்கி நடைபெறுகின்றது.


இதில் அதிபரின் மதிப்பீட்டின் படி 180 000 ரூபா கேட்கப்பட்டதற்கிணங்க

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் இப்பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இது எமது ஊரின் நெடுநாள் சிக்கலான தண்ணீர் பிரச்சினை சார்ந்ததால்

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாகம் இதற்கு முன்னுரிமை கொடுப்பதென தீர்மானித்து

பணத்தை உடனடியாகவே அனுப்பி வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் அதிபரின் மதிப்பீட்டின் படி

கூரை முழுவதும் பீலி அமைப்பதற்கு மதிப்பீடு போடவில்லை.

ஒன்றியத்தின் சார்பில் முழுவதற்கும் பீலி அமைத்து

எதிர்பக்கத்தில் ஓர் நீர்தாங்கி அமைத்துக் கொள்வதற்காக மதிப்பீடு கேட்கப்பட்டுள்ளது.

வேலை சார்ந்த சில படங்கள் கீழே...

தகவல் - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France

 

L’image contient peut-être : ciel et plein air
L’image contient peut-être : personnes debout, ciel et plein air
L’image contient peut-être : une personne ou plus, chaussures et plein air
L’image contient peut-être : ciel, maison, arbre et plein air
L’image contient peut-être : maison, ciel et plein air
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கால கட்டத்தில்  மிகவும் உபயோகமான செயல் , பாராட்டபட வேண்டிய விடயம்....!  👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/23/2019 at 1:32 PM, suvy said:

இன்றைய கால கட்டத்தில்  மிகவும் உபயோகமான செயல் , பாராட்டபட வேண்டிய விடயம்....!  👍

புங்குடுதீவில் நீர் பிரச்சினைக்கு நீரை சுத்திகரித்து பாவிக்கும் வழி வகைகளை கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அதிகமான நீரை விரயமாக்கலின் மூலமே விரயம் செய்கிறார்கள் எல்லா இடங்களிலும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2019 at 6:59 PM, தனிக்காட்டு ராஜா said:

புங்குடுதீவில் நீர் பிரச்சினைக்கு நீரை சுத்திகரித்து பாவிக்கும் வழி வகைகளை கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அதிகமான நீரை விரயமாக்கலின் மூலமே விரயம் செய்கிறார்கள் எல்லா இடங்களிலும் 

வாழைப்பழத்தை  உரித்து ஊட்டி  விட இனியும்  புலம் தயாராக  இல்லை ராசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இப்படிச்செய்யலாம்

மிகப்பெரிய அளவிலான பீ வீ சி தண்ணீக்கொள்கலனை நிலத்தில் குறிப்பிட்ட ஆழத்தில் பதித்து அதன் வாயிலில் மழைநீர் பல்வேறு வடிகட்டுதல் படிநிலைகளைத்தாண்டி உள்நுளையுமாப்போல் பொறிமுறையை அமைத்தால் மழையால் மேட்டுப்பாங்கான இடங்களிலிருந்து வடிந்துவரும் நீர் கொள்கலனுக்குள் ஓரளவு சுத்திகரிக்கப்பட்டதாக சேமிக்கப்படும் வடிகட்டுதலுக்கு மணல் சரளைக்கற்கள் விறகுக்கட்டைகளை எரிப்பதால் உண்டாகும் கரி ஆகியவற்றை படிநிலைகளாகப்பாவித்து வடிகட்டிய நீர் நேரடியாக கொள்கலனுக்குள் செல்லாது பிறிதொரு குளாயின்மூலமாக பயணப்பட்டுச்செல்லும்படி அமைத்தால் கொள்கலனைக்காலத்துக்குக்காலம் வெளியே எடுத்துச் சுத்தம் செய்யவும் வடிகட்டுதல் பொறிமுறையை புதிப்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும் இதுபோல் புங்கையூரில் அனைத்துத் தண்ணீர் தேங்கும் பகுதிகளிலும் அமைத்தால் நிலத்தின் அடியில் சென்று கடலுடன் கலக்கும் நீரும் கோடை மழையின் பின்பு குளங்களில் சேர்ந்து காலப்போக்கில் வறண்டுபோகும் தண்ணிரின் ஒருபகுதியும் சேமிக்கக்கூடியதாக இருக்கும்.

வட இந்தியாவில் ஒருவர் பெரிய பெரிய கான்வஸ் பைகளை நிலத்தில் புதைத்து தண்ணீரைச்சேமித்து பயிர்ச்செய்கைக்குப் பாவிக்கும் முறையைக் கண்டுபிடித்து அதற்க்குக் காப்புரிமையும் பெற்று இப்போ கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார். 

புங்குடுதீவைச் சார்ந்த மக்களே உங்களிடம்தான் ஊர் ஒற்றுமை இருக்கிறது ஆகவே இது சாத்தியனானதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வாழைப்பழத்தை  உரித்து ஊட்டி  விட இனியும்  புலம் தயாராக  இல்லை ராசா

வழியை காட்டுவது ஒன்றை சொல்லிக்கொடுப்பதால்  ஒன்றும் தவறு கிடையாது வளர்ச்சிக்கும் வளர்ந்து வருவதற்கும் வேறுபாடுகள் அதிகமல்லவா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Elugnajiru said:

ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இப்படிச்செய்யலாம்

மிகப்பெரிய அளவிலான பீ வீ சி தண்ணீக்கொள்கலனை நிலத்தில் குறிப்பிட்ட ஆழத்தில் பதித்து அதன் வாயிலில் மழைநீர் பல்வேறு வடிகட்டுதல் படிநிலைகளைத்தாண்டி உள்நுளையுமாப்போல் பொறிமுறையை அமைத்தால் மழையால் மேட்டுப்பாங்கான இடங்களிலிருந்து வடிந்துவரும் நீர் கொள்கலனுக்குள் ஓரளவு சுத்திகரிக்கப்பட்டதாக சேமிக்கப்படும் வடிகட்டுதலுக்கு மணல் சரளைக்கற்கள் விறகுக்கட்டைகளை எரிப்பதால் உண்டாகும் கரி ஆகியவற்றை படிநிலைகளாகப்பாவித்து வடிகட்டிய நீர் நேரடியாக கொள்கலனுக்குள் செல்லாது பிறிதொரு குளாயின்மூலமாக பயணப்பட்டுச்செல்லும்படி அமைத்தால் கொள்கலனைக்காலத்துக்குக்காலம் வெளியே எடுத்துச் சுத்தம் செய்யவும் வடிகட்டுதல் பொறிமுறையை புதிப்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும் இதுபோல் புங்கையூரில் அனைத்துத் தண்ணீர் தேங்கும் பகுதிகளிலும் அமைத்தால் நிலத்தின் அடியில் சென்று கடலுடன் கலக்கும் நீரும் கோடை மழையின் பின்பு குளங்களில் சேர்ந்து காலப்போக்கில் வறண்டுபோகும் தண்ணிரின் ஒருபகுதியும் சேமிக்கக்கூடியதாக இருக்கும்.

வட இந்தியாவில் ஒருவர் பெரிய பெரிய கான்வஸ் பைகளை நிலத்தில் புதைத்து தண்ணீரைச்சேமித்து பயிர்ச்செய்கைக்குப் பாவிக்கும் முறையைக் கண்டுபிடித்து அதற்க்குக் காப்புரிமையும் பெற்று இப்போ கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார். 

புங்குடுதீவைச் சார்ந்த மக்களே உங்களிடம்தான் ஊர் ஒற்றுமை இருக்கிறது ஆகவே இது சாத்தியனானதுதான்.

மேலே 

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் பணம் அனுப்பி வைக்கப்பட்டு  செய்யப்படும்  திருத்தப்பணிகள்

ஏற்கனவே  அரசால் தாக்கப்பட்டு பராமரிக்காமல் விடப்பட்ட கொள்கலனை

பிரான்சிலிருந்து  சென்ற  எமது  உறுப்பினரால்  அவதானிக்கப்பட்டு

மதிப்பீடு  கேட்கப்பட்டு

எம்மால்  முன்னெடுக்கப்படுவதே..

அங்கிருந்து  எந்த முன்னெடுப்பக்களுமில்லை

எமதூர்  மக்களின்  ஒற்றுமையை  அங்குள்ளவர்கள்  பயன்படுத்துவதில்லை

பயன்படுத்த  முயல்வதில்லை  என்பதே நிதர்சனம்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.