Jump to content

‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தில் அரச தரப்பு பிரதிநிதியாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

அதேபோன்றதொரு சம்பவம் அங்கு சென்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கும் (கருணா) இடம்பெற்றுள்ளது. எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள், விநாயகமூர்த்தி முரளிதரனின் பாதுகாவலர் அணி அந்த விடயத்தை, வெளியில் கசிய விடாமல் அமுக்கி விட்டது.

கடந்த 19ம் திகதி கல்முனை போராட்டக்களத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் சென்றிருந்தார். போராட்ட ஏற்பாட்டு தரப்பில் முரளிதரன் தரப்பும் இருந்ததால், முரளிதரன் அங்கு சென்றிருந்தார்.

அவர் உண்ணாவிரதிகளிற்கு அருகில் சென்றபோது, திடீரென இளைஞன் ஒருவர் எழுந்து எதிர்ப்பை வெளியிட்டார். முரளிதரனை ஒருமையில் விளித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

“எமது தலைவரை காட்டிக் கொடுத்த துரோகி நீ. எதற்காக இங்கு வந்தாய்? கல்முனையை தரமுயர்த்தும்படி எத்தனை வருடமாக போராடிக் கொண்டிருக்கிறோம். அரசிலிருந்தபோதும், பின்னரும் ஒருமுறைகூட வாய் திறக்காமல் இருந்துவிட்டு, இப்பொழுது எதற்காக இங்கு வருகிறீர்கள்? எங்களை வைத்து அரசியல் செய்ய முயலாதீர்கள்“ என அவர் உரத்த குரலில் எதிர்ப்பை வெளியிட ஆரம்பிக்க, முரளிதரனின் மெய்ப்பாதுகாவலர்கள் மற்றும் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்களில் நின்ற கருணா அணியினர் அந்த இளைஞனை வலுக்கட்டாயமாக அங்கிருந்து பின்னால் அழைத்து சென்றனர்.

உண்ணாவிரத மேடைக்கு பின்னால் அழைத்து சென்று அவருடன் பேசி சமரசம் செய்து, எதிர்ப்பை இல்லாமலாக்கினர். பின்னர், அது தொடர்பில் தகவல் வெளியிட்ட ஏற்பாட்டாளர்கள், அவர் மதுபோதையில் இருந்தார் என்றார்கள்.

நற்பிட்டிமுனையை சேர்ந்த இளைஞன் ஒருவரே எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

http://www.pagetamil.com/61376/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,இந்த செய்தி உண்மையாயிருந்தால் சுமத்திரன் அடி வாங்கின செய்தி வெளி வரேக்கு முன் இந்த செய்தி வந்து இருக்குக்கோணும் அல்லவா?

பேஜ் தமிழ் எப்பவும் சுமத்திரனுக்கு துதி பாடும் இணையத்தளம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது{நீங்கள் உட்பட}

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

பெருமாள்,இந்த செய்தி உண்மையாயிருந்தால் சுமத்திரன் அடி வாங்கின செய்தி வெளி வரேக்கு முன் இந்த செய்தி வந்து இருக்குக்கோணும் அல்லவா?

பேஜ் தமிழ் எப்பவும் சுமத்திரனுக்கு துதி பாடும் இணையத்தளம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது{நீங்கள் உட்பட}

மூடி மறைத்த ஏற்பாட்டாளர்கள் என்று போட்டு இருக்கினம் .

தமிழ் பேஜ் இணையம்  போல் நிறைய வந்து காணாமல் போகின்றன  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

மூடி மறைத்த ஏற்பாட்டாளர்கள் என்று போட்டு இருக்கினம் .

தமிழ் பேஜ் இணையம்  போல் நிறைய வந்து காணாமல் போகின்றன  

கமான் பெருமாள் நீங்களுமா?...சுத்தி எவ்வளவு பேர் அந்த உண்ணா விரதம் நடக்கும் இடத்தில் இருக்கினம் ...அங்கு கூட்டமைப்பினர் மேல்  எவ்வளவு வெறுப்பில் இருக்கினம் என்று தெரியுமா?...அவர்களது கையால் உண்ணா  விரதத்தை  முடிக்க கூடாது என்பதற்காத தானே பிக்கு கையால் முடித்தவர்கள் ...

மூடி மறைத்த ஏற்பாட்டாளர்கள் சுமத்திரன் அடி வாங்கின பிறகு வெளியால விட்டவர்களாக்கும் 😂

Link to comment
Share on other sites

கருணா அம்மான் நல்லவர்...

* அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... பேட்டியெடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவில் உள்வாங்கப்பட்டவைகளை கொண்டு ... புலிகளின் தலைமைமைகள் பிழையானவை ... என அறிக்கை விட அம்மான் முற்படுத்தப்பட்டதும் இதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம்தான்!
* புலி அடிக்கத்தொடங்க, தப்பி ஓடிய அம்மானை, பத்திரமாக அழைத்துச்சென்று பாதுகாப்பான தங்கிமிடத்தில் தங்க வைத்து, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு இன்றுவரை இரையாக்கும் வேலைகளில் ஈடுபட்டதும், அதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம் தான்!
* மேலாக, இன்றுவரை அம்மானின் ஊடக செயலாளர், நேற்றுவரை அமைச்சராக இருந்த, அதே முஸ்லீம் அரசியல்வாதியின் சகோதரரே!
* ...

அம்மான் நல்லவர் ... முஸ்லீங்களுக்கு எதிரானவர் ...

அம்மானுக்கு பின் தமிழ் மக்கள்?

Link to comment
Share on other sites

4 hours ago, Nellaiyan said:

கருணா அம்மான் நல்லவர்...

* அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... 

… …
.… …

, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு இன்றுவரை

இப்படி பொறாமை படலாமா?  தேவைப்பட்டால் உங்களுக்கும் ஏற்பாடு செய்து தருவார்கன் தானே? 😮😜

Link to comment
Share on other sites

5 minutes ago, Jude said:

இப்படி பொறாமை படலாமா?  தேவைப்பட்டால் உங்களுக்கும் ஏற்பாடு செய்து தருவார்கன் தானே? 😮😜

நல்ல மனுஷர் பொறாமைப்படவோ, தங்களுக்கும் அப்பிடி வேணும் என்டு அடம்பிடிக்கவோ மாட்டாங்கள், கண்டியளோ!

😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nellaiyan said:

கருணா அம்மான் நல்லவர்...

* அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... பேட்டியெடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவில் உள்வாங்கப்பட்டவைகளை கொண்டு ... புலிகளின் தலைமைமைகள் பிழையானவை ... என அறிக்கை விட அம்மான் முற்படுத்தப்பட்டதும் இதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம்தான்!
* புலி அடிக்கத்தொடங்க, தப்பி ஓடிய அம்மானை, பத்திரமாக அழைத்துச்சென்று பாதுகாப்பான தங்கிமிடத்தில் தங்க வைத்து, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு இன்றுவரை இரையாக்கும் வேலைகளில் ஈடுபட்டதும், அதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம் தான்!
* மேலாக, இன்றுவரை அம்மானின் ஊடக செயலாளர், நேற்றுவரை அமைச்சராக இருந்த, அதே முஸ்லீம் அரசியல்வாதியின் சகோதரரே!
* ...

அம்மான் நல்லவர் ... முஸ்லீங்களுக்கு எதிரானவர் ...

அம்மானுக்கு பின் தமிழ் மக்கள்?

வாங்கோ நெல்லையன் நித்திரையால முழிச்சிட்டீங்களோ...என்னும் எத்தினை நாலைக்குத் தான் இதே ஒப்பாரியை பாடப் போறீங்கள்...சுமத்திரனுக்கு அடி  காணுமாமோ?...உங்களுக்கு கவலையாத தான் இருக்கும்...இனி மேலாவது உருப்படியாய் ஏதாவது செய்ய சொல்லுங்கோ...அட்லீஸ்ட் கல்முனையாவது மீட்டு கொடுக்கச் சொல்லுங்கோ பார்ப்பம்  
சுமத்திரனுக்கு அடி விழுந்தால் ஏன் கருணாவோட பாயுறீங்கள்...அவர் காத்துப் போன பலூனாச்சே...கூட்டமைப்பினரும் திருந்தப் போவதில்லை...நீங்களும் மாற போவதில்லை...இப்படியே ஒப்பாரி வைச்சிட்டு இருங்கோ 

Link to comment
Share on other sites

ரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா?

சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் ..????

கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ...??? ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை!

கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை.  எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன? இன்றும் கிழக்கில் இருட்டில்! 

Link to comment
Share on other sites

கூட்டமைப்பினை விட மிக மோசமான  பொறுக்கி தான் இந்த  கருணா இல்லை முரளி .....கருணா என்று  எங்கள்  தலைவர் வைத்த பெயருக்கு தகுதி இல்லாத ஆள் தான் இந்த கருணா .....

Link to comment
Share on other sites

On 6/24/2019 at 4:10 AM, Jude said:

இப்படி பொறாமை படலாமா?  தேவைப்பட்டால் உங்களுக்கும் ஏற்பாடு செய்து தருவார்கன் தானே? 😮😜

அவர் எழுதிய அவ்வளவு கருத்துகளுக்குமிடையில் உங்களுக்கு அது மட்டும் தான் தெரிந்தது என்றால் நீங்கள் தான் பொறாமைப்படுகிறீர்கள் போல. 😂

Link to comment
Share on other sites

On 6/23/2019 at 9:00 AM, பெருமாள் said:

கடந்த 19ம் திகதி கல்முனை போராட்டக்களத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் சென்றிருந்தார். போராட்ட ஏற்பாட்டு தரப்பில் முரளிதரன் தரப்பும் இருந்ததால், முரளிதரன் அங்கு சென்றிருந்தார்.

சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்று கேட்டவர் கருணா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nellaiyan said:

ரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா?

சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் ..????

கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ...??? ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை!

கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை.  எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன? இன்றும் கிழக்கில் இருட்டில்! 

நீங்கள் கூட்டமைப்பின்,சுமத்திரனின் ஆள் என்று தெரியும்...ஆனால் பாருங்கோ இப்பவும் கருணாவும்,பிள்ளையானும் தான் செய்யோணும் என்று நினைக்கிறீங்கள் பாருங்கோ...அங்க தான் நீங்கள் நிக்கிறீங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2019 at 3:14 AM, Nellaiyan said:

கருணா அம்மான் நல்லவர்...

* அம்மான் யுத்த நிறுத்த காலத்தில் புலிகளோடு இருந்த காலத்தில், அம்மானுக்கு அந்த அழகிய சிஐஏ பயிற்சி பெற்ற பெண் ஊடகவியாளரை அறிமுகப்படுக்தி, அம்மானுடன் இரு நாள் அம்முகாமிலேயே தங்கியிருந்து, படுக்கையை பகிர்ந்து ... மன்னிக்கவும் ... பேட்டியெடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவில் உள்வாங்கப்பட்டவைகளை கொண்டு ... புலிகளின் தலைமைமைகள் பிழையானவை ... என அறிக்கை விட அம்மான் முற்படுத்தப்பட்டதும் இதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம்தான்!
* புலி அடிக்கத்தொடங்க, தப்பி ஓடிய அம்மானை, பத்திரமாக அழைத்துச்சென்று பாதுகாப்பான தங்கிமிடத்தில் தங்க வைத்து, பல சிங்கள பெண்களை அம்மானுக்கு இன்றுவரை இரையாக்கும் வேலைகளில் ஈடுபட்டதும், அதே முஸ்லீம் அரசியல்வாதிகள் மூலம் தான்!
* மேலாக, இன்றுவரை அம்மானின் ஊடக செயலாளர், நேற்றுவரை அமைச்சராக இருந்த, அதே முஸ்லீம் அரசியல்வாதியின் சகோதரரே!
* ...

அம்மான் நல்லவர் ... முஸ்லீங்களுக்கு எதிரானவர் ...

அம்மானுக்கு பின் தமிழ் மக்கள்?

நான் கிழக்கு அதுவும் கல்முனைக்கு பக்கம் சம்பவம் நடந்த இடத்தில் நின்றேன் சுமந்திரன் ஆஜர் ஆகும் போது முதலில்  ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது வரவேண்டாம் என்று கூச்சல் விடப்பட்டது மக்கள் ஆக்ரோஷமான கட்டினார்கள் கூட்டமைப்பினர் வேண்டாம் என்று சொல்லி.

ஆனாலும் சபையில் நின்ற பெரியோர்களால் என்ன சொல்லுகிறார் எனக் கேட்போம் என சொல்லப்பட்டது அரச பேச்சாளர் மூன்று மாதம் ஒப்பந்த காலக்கேடு கொண்டு வந்தார்    இதனிடையே இந்த தீர்வு தேவையில்லை நீங்கள் செல்லலாம் என சொல்லி மக்கள் கூச்சல் இட்டார்கள்    செருப்பு வீசப்பட்டது கதிரைகள் வீசப்பட்டது ஆள் ஓட்டம் பிடிச்சார்

கர்ணா பிள்ளையானை குற்றம் சொல்லும் நீங்கள் இதுவரை கூட்டமைப்பிர் செய்து கிழிச்சது என்ன என்றும் சொல்லவேண்டும் கிழக்கு மக்கள் தேர்தலில் செய்தி சொல்வார்கள் வெளிநாட்டிலிருந்து கருத்து சொல்வது போல் ஆகிவிடாது 

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் பல பேருக்கும் , கர்ணா அமைச்சராக இருக்கும் போது பலருக்கும் தொழில் வாய்ப்பு , மண்முனை பாலம் ,மட்டக்களப்பு வாசிக சாலை ,மட்டுநகர் பஸ்தரிப்பு நிலையம், பல போராளிகளுக்கு (இறந்த) வீடுகள்  இன்றுவரைக்கும் இலங்கையில் பெரிய வாசிகசாலை என கட்டப்படாமல் இருக்கிறது கட்டப்பட்டால் அது பிள்ளையான் பெயர் சொல்லும் என்ற காரணத்தினால் )  வீதிகள் குறிப்பாக பல கிராமங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் கர்ணா மீது குற்றம் இருந்தாலும் கூட்டமைப்பினர் மீது பல ஆயீரம் குற்றங்கள் கிழக்கை கொடுத்து  இணைந்த அரசியல் செய்வோம் என்று தாரை வார்த்த இவர்களால் கல்முனை மக்களின் உரிமையை கூட வென்று கொடுக்க முடியாத போது இவர்கள் கிழக்கில் தேவையா இன்று தேரர்கள் தமிழ் மக்களுக்கு ஹீரோவாக தெரிகிறார்கள் இவர்கள் சீரோவாக தெரிகிரார்கள் ஆனால் தேரர்கள் தீர்வு  வாங்கி கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இல்லை  இருந்தாலும் கூட்டமைப்பினரை விட தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள் .

நிந்தவூர் வரைக்கும் தெரிந்த உங்களுக்கு அம்பாறையில் ஒரு எம்பியை வைத்து ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது எல்லாம் அவர்கள் அரசியல் பலம் இப்படி இருக்க அம்பாறை மக்களுக்கு எதிரிய வச்சும் தங்கள் காரியத்தை வென்றெடுக்க வேண்டிய நிலை இதை விட்டுட்டு கூட்டமைப்பு செம்படிதென்றால் ஒரு ஓரமாக இருந்து செம்படிங்கள்.

கோடிஸ்வரனிடமும் சரியாக  மக்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்  நீங்கள் கூட்டமைப்பில் இருந்து  விலக வேண்டும் கூட்டமைப்பில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது என்றும் அதற்கு அவரோ நேரம் வரும் போது விலகுவேன்  வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பெற்றுக்கொடுக்க முயற்ச்சி செய்வேன் முடியாது போனால் முடிவு  அறிவிக்கப்படும் என்று சொன்னார் இந்த பேச்சிலாவது புரிந்து கொண்டால் சரி  குரு(கூ)ட்டமைப்பு கிழக்குக்கு தேவையில்லை . வேண்டுமென்றால் வடக்குக்கு வைத்து அழகு பாருங்கள்.

மட்டக்களப்பு சிறிநேசன் ,துரை, யோகேஸ்வரன்  ........................................................................  ????  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.