Jump to content

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி 

ஓர் வெளிநாட்டவர் நடந்து செல்கிறார், வீடியோ பதிவு செய்து கொண்டு.

வீதியின் இரு புறமும், முளைத்திருக்கும், மருத்துவ ஆய்வு கூடங்களும். பார்மசிகளும் குடாநாட்டு, மக்களின் நலத்தினை கட்டியம் கூறுகின்றனவே.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நச்சு  குண்டுகளை தாங்கிய பூமி,
அங்கு வசிப்பவர்கள்... பலவித நோய்க்கும் ஆளாகி இருப்பார்கள்.
தமிழர் பிரதேசம் எங்கும்... இதுதான் நிலைமை என்றாலும்,
பெரியாஸ்திரி இருப்பதால்... மருத்துவ கூடங்களும்  அதன் அருகிலேயே அதிகமாக காணப் படுகின்றன.

மின்சார சபை கட்டிடம் மட்டும்... தாத்தா. காலத்திலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே  இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்துக்கு பின் பார்க்கையில்  எதோ பறி கொடுத்தது போல் மனது உணருகின்றது  . அங்குள்ள சனத்தை விட கடைகள் கூட போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எத்தனை நச்சு  குண்டுகளை தாங்கிய பூமி,
அங்கு வசிப்பவர்கள்... பலவித நோய்க்கும் ஆளாகி இருப்பார்கள்.
தமிழர் பிரதேசம் எங்கும்... இதுதான் நிலைமை என்றாலும்,
பெரியாஸ்திரி இருப்பதால்... மருத்துவ கூடங்களும்  அதன் அருகிலேயே அதிகமாக காணப் படுகின்றன.

மின்சார சபை கட்டிடம் மட்டும்... தாத்தா. காலத்திலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே  இருக்கின்றது.

இல்லை.

இந்த மாதிரி மருத்துவ ஆய்வு கூடங்கள், தமிழகம், ஆந்திரா எங்குமே நீக்கமற நிறைந்திருக்கின்றன.

அங்கே இருப்பது பெரிய விடயமல்ல.

இலங்கையில், இலவச கல்வி போலவே, மருத்துவம் இலவசம்.

இங்கே, காசு இருந்தால் உயர் மருத்துவம் என்ற நிலை உருவாவது கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அரசு ஒசுசல" என ஒரு கட்டிடம் வருகிறது.. என்னவாக இருக்குமென மண்டை குழம்பி இணையத்தை நாடியதில் அது "அரசு மருந்துகள் கழகம்" என சொல்கிறது.

மெய்தானா..?

கார்கில்ஸ் வணிக வளாக திரையரங்குகளில் என்.ஜி.கே, தேவி, கொலைகாரன் படங்கள் ஓடுகிறது..!

இவ்வளவு பெரிய நகரில், சனங்கள் பாதுகாப்பாக சாலையில் நடக்க,  இருபுறமும் நடைமேடை இருந்தால் நல்லது.

வாகனங்கள், சாலையில் நடப்பவர்களை ஒட்டிச் செல்வது பயமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

"அரசு ஒசுசல" என ஒரு கட்டிடம் வருகிறது.. என்னவாக இருக்குமென மண்டை குழம்பி இணையத்தை நாடியதில் அது "அரசு மருந்துகள் கழகம்" என சொல்கிறது.

மெய்தானா..?

கார்கில்ஸ் வணிக வளாக திரையரங்குகளில் என்.ஜி.கே, தேவி, கொலைகாரன் படங்கள் ஓடுகிறது..!

இவ்வளவு பெரிய நகரில், சனங்கள் பாதுகாப்பாக சாலையில் நடக்க,  இருபுறமும் நடைமேடை இருந்தால் நல்லது.

வாகனங்கள், சாலையில் நடப்பவர்களை ஒட்டிச் செல்வது பயமாக உள்ளது.

உங்க ஊர்ல, இந்தி  போலவே, நம்ம ஊரில சிங்களம். ஓசுசல சிங்கள பெயர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோளக காத்து அடிக்குது, யாழ்பாணத்தில ...

 

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, ராசவன்னியன் said:

இவ்வளவு பெரிய நகரில், சனங்கள் பாதுகாப்பாக சாலையில் நடக்க,  இருபுறமும் நடைமேடை இருந்தால் நல்லது.

ஆஸ்பத்திரி வீதில ஒருபக்கம் நல்ல நடைபாதை இருக்கு. மறுபக்கம் ஒடுங்கலான, அப்பப்ப சாக்கடைக்கில விழுந்து எழும்பும் நடைபாதை இருக்கு.

உந்த ஆசுபத்திரிக்க தான் அகிம்சை தோல் போர்த்த இந்திய கொலைகார இராணுவம் உலகத்தில எங்கையுமே ஆருமே செய்யாத படுகொலைகளை செய்திச்சு. வைத்தியர்கள், நர்ஸுகள் என்டு பலரையும் படுகொலை செய்து இந்தியாட போலி அகிம்சையை தோலுரித்த இடமும் இங்க தான்.

ஆஸ்பத்திரி வீதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Rajesh said:

..உந்த ஆசுபத்திரிக்க தான் அகிம்சை தோல் போர்த்த இந்திய கொலைகார இராணுவம் உலகத்தில எங்கையுமே ஆருமே செய்யாத படுகொலைகளை செய்திச்சு. வைத்தியர்கள், நர்ஸுகள் என்டு பலரையும் படுகொலை செய்து இந்தியாட போலி அகிம்சையை தோலுரித்த இடமும் இங்க தான்.

ஆஸ்பத்திரி வீதி

இது உலமறிந்த உண்மைதானே, யாருங்க இதை மறுத்தது..?

மாட்டை பற்றி எழுதினால், அதைக் கட்டுற மரத்தைப் பத்தி எழுதுறீங்க..! 

Link to comment
Share on other sites

2 minutes ago, ராசவன்னியன் said:

இது உலமறிந்த உண்மைதானே, யாருங்க இதை மறுத்தது..?

மாட்டை பற்றி எழுதினால், அதைக் கட்டுற மரத்தைப் பத்தி எழுதுறீங்க..! 

உங்களுக்கு வசதியா நான் எழுதின முதல் பந்தியை மறந்திட்டு எருமை மாட்டை மாட்டுக்குள்ள நுழைக்கிறீங்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Rajesh said:

உங்களுக்கு வசதியா நான் எழுதின முதல் பந்தியை மறந்திட்டு எருமை மாட்டை மாட்டுக்குள்ள நுழைக்கிறீங்களே!

 

50 minutes ago, ராசவன்னியன் said:

இது உலமறிந்த உண்மைதானே, யாருங்க இதை மறுத்தது..?

மாட்டை பற்றி எழுதினால், அதைக் கட்டுற மரத்தைப் பத்தி எழுதுறீங்க..! 

எனது தாயார் தனது இறுதி மூச்சுக்களை சுவாசித்துக் கொண்டிருந்த நேரம் இந்த வீதியில் அமைந்திருந்த அவர் படுத்திருந்த கட்டிலிற்கு அடுத்ததாக அமைந்திருந்த  ஆஸ்பத்திரியின் பகுதிகள் அரச படையினரால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டன.     சில  காலங்களுக்கு பின்னர் இவர்கள் இருந்திருந்தால் அந்த ஆஸ்பத்திரி தகர்ந்திருக்காது  என நம்பியிருந்த வேறொரு நாட்டின் அரச படையினரின் கையாலாகாத்  தனம் அந்த ஆஸ்பத்திரியின் மிகச் சிறந்த வைத்திய நிபுணர்களை மிகவும் கேவலமான முறையில் கொன்று போட்டது.
இவையெல்லாம் வன்னியன்  " மாடு , மரம் " எனும் வரையறைகளுக்குள் அடக்கக் கூடிய சமாச்சாரங்கள் அல்ல , மன்னிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

உங்களுக்கு வசதியா நான் எழுதின முதல் பந்தியை மறந்திட்டு எருமை மாட்டை மாட்டுக்குள்ள நுழைக்கிறீங்களே!

"... "புள்ளிகளிட்டு, செய்தியின் தொடர்ச்சியை, அதில் குறிக்க வேண்டிய பகுதியை எழுதினேன்.

மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

 

9 hours ago, சாமானியன் said:

...

இவையெல்லாம் வன்னியன்  " மாடு , மரம் " எனும் வரையறைகளுக்குள் அடக்கக் கூடிய சமாச்சாரங்கள் அல்ல , மன்னிக்க வேண்டும். 

நான் சாலைகளில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை பற்றி இத்திரியில் எழுதினால் சம்பந்தமே இல்லாமல் எழுதி திரியை திசை திருப்பியதை யார் படித்தாலும் புரியுமென நினைக்கிறேன்.

கோடி நன்றி, தங்களின் புரிதல்களுக்கு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

"... "புள்ளிகளிட்டு, செய்தியின் தொடர்ச்சியை, அதில் குறிக்க வேண்டிய பகுதியை எழுதினேன்.

மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

 

நான் சாலைகளில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை பற்றி இத்திரியில் எழுதினால் சம்பந்தமே இல்லாமல் எழுதி திரியை திசை திருப்பியதை யார் படித்தாலும் புரியுமென நினைக்கிறேன்.

கோடி நன்றி, தங்களின் புரிதல்களுக்கு..!

இந்திய விடுதலையை பற்றி கதைக்கும் எந்த ஒரு இந்தியனும் உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் ஜாலியன் வாலாபாக் பற்றி  குறிப்புகள் வரும் போது உது என்ன திரி என்று தியங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.


அது போல யாழ் ஆஸ்பத்திரி / வீதி என்றால்,  காக்க வந்தவர்கள் என்று நம்பியிருந்தவர்கள் மிகவும் நிலை பிறழ்ந்து இழைத்த கொடூரம் மனதில் வருவது தவிர்க்க   முடியாதது.  இதனை விளங்கிக் கொள்ள பெரும் பட்டறிவும் தேவையில்லை ….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

இந்திய விடுதலையை பற்றி கதைக்கும் எந்த ஒரு இந்தியனும் உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் ஜாலியன் வாலாபாக் பற்றி  குறிப்புகள் வரும் போது உது என்ன திரி என்று தியங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.


அது போல யாழ் ஆஸ்பத்திரி / வீதி என்றால்,  காக்க வந்தவர்கள் என்று நம்பியிருந்தவர்கள் மிகவும் நிலை பிறழ்ந்து இழைத்த கொடூரம் மனதில் வருவது தவிர்க்க   முடியாதது.  இதனை விளங்கிக் கொள்ள பெரும் பட்டறிவும் தேவையில்லை ….

அப்படியெல்லாம் விடுதலை என்ற வார்த்தையை வைத்து யாரையும் கண்மூடித்தனமாக சுட்டுவதில்லை.

ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்(நான் அப்படியல்ல): 

உங்கள் பார்வைப்படி பார்த்தால், கோடம்பாக்கம், சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம் 'இவர்களை ஆதரித்தோமே, ஏன் இப்படி நடந்தார்கள்..?' என இந்தியப் பற்றுள்ள எவருக்கும் 'அந்த துன்பியலை மறக்க முடியாது' என அவர்கள் சொல்வதும் சரிதானா..?

இதே மனநிலை சிலருக்கு இருப்பதால்தான் ஏழு தமிழர்களின் விடுதலையும் தள்ளிச் செல்கிறது.

இப்படி காலம் பூராவும், ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மனக்குறையுடன் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான், விடிவு வராது சாமிகளே, ஆளை விடுங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நினைவு  சரியானால்...?

ஆஸ்பத்திரி வீதியின்  இரு பக்கவீதிகளுக்கும்  நடுவில்  நின்ற  மரங்கள் எங்கே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனது நினைவு  சரியானால்...?

ஆஸ்பத்திரி வீதியின்  இரு பக்கவீதிகளுக்கும்  நடுவில்  நின்ற  மரங்கள் எங்கே??

எங்கண்ட மாமா வீட்டுக் கூரை தீராந்தியாய் இருக்குது இப்ப... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

எங்கண்ட மாமா வீட்டுக் கூரை தீராந்தியாய் இருக்குது இப்ப... :grin: 

பிரான்சில  என்றால் மாமாவை தீராந்தியாக்கிப்போடுவாங்கள் :grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

பிரான்சில  என்றால் மாமாவை தீராந்தியாக்கிப்போடுவாங்கள் :grin::grin::grin:

மாமாவிக்கென்ன விசரே, பிரான்ஸ் வர....:grin::grin::grin:

15 minutes ago, விசுகு said:

பிரான்சில  என்றால் மாமாவை தீராந்தியாக்கிப்போடுவாங்கள் :grin::grin::grin:

ஆனால், மச்சாள்தான், தீராந்தீல நான் இருந்து பாடுற மாதிரி கனவு வருதாம்.

Link to comment
Share on other sites

9 hours ago, ராசவன்னியன் said:

சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம்

அகிம்சை மேல் உண்மையான நம்பிக்கை உடையவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தாண்டும் போது எல்லை தாண்டிய ஒரு பயங்கரவாதியை உள்வீட்டு சதி மூலம் யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்று மகிழ்வது தான் யதார்த்தமானது.

அகிம்சை மேல் உண்மையான நம்பிக்கை உடையவர்கள் அத்துடன் ஒரு பயங்கரவாதிக்கு இப்படி ஒரு நினைவுச் சின்னம் தேவையா என்று கவலை கொள்வதும் யதார்த்தமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎25‎/‎2019 at 10:02 PM, ராசவன்னியன் said:

 

உங்கள் பார்வைப்படி பார்த்தால், கோடம்பாக்கம், சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம் 'இவர்களை ஆதரித்தோமே, ஏன் இப்படி நடந்தார்கள்..?' என இந்தியப் பற்றுள்ள எவருக்கும் 'அந்த துன்பியலை மறக்க முடியாது' என அவர்கள் சொல்வதும் சரிதானா..?

 

அது போல யாழ் ஆஸ்பத்திரி / வீதி என்றால்,  காக்க வந்தவர்கள் என்று நம்பியிருந்தவர்கள் மிகவும் நிலை பிறழ்ந்து இழைத்த கொடூரம் மனதில் வருவது தவிர்க்க   முடியாதது.  இதனை விளங்கிக் கொள்ள பெரும் பட்டறிவும் தேவையில்லை ….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் கோடம்பாக்கம், சிறிபெரும்புதூர் நிகழ்வுகளையும் சிலர் நினைவிற்கொள்வதும், அதனால் 'பொந்தியா' தடங்கல்ககளை தொடர்வதை நியாயபடுத்துவதையும் தவிர்க்க முடியாதாகிவிடுகிறது. 

"One man’s freedom fighter is another man’s terrorist" 

இந்த நிலைதான் இப்பொழுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

அதேபோல் கோடம்பாக்கம், சிறிபெரும்புதூர் நிகழ்வுகளையும் சிலர் நினைவிற்கொள்வதும், அதனால் 'பொந்தியா' தடங்கல்ககளை தொடர்வதை நியாயபடுத்துவதையும் தவிர்க்க முடியாதாகிவிடுகிறது. 

"One man’s freedom fighter is another man’s terrorist" 

இந்த நிலைதான் இப்பொழுது.

எதற்கென்று தெரியாமல்  உலர்கலம்  வாங்கிக் கொடுத்து தசாப்தங்களாக உள்ளே இருப்பவர் யாரின் பயங்கரவாதியோ…


அவர் எதற்கு அவை அவர்களுக்கு தேவைப்பட்டது என தனக்கு தெரியாது   என்று சொன்னதை வேண்டுமென்றே பதிவிடத்  தவிர்த்தவர்  யாரின் பயங்கரவாதியோ …


தான் வேண்டுமென்றே பதிவிடவில்லை என வாழ்வின் கடைசிக் கந்தாயத்தில் அந்த ஆள் கூறிய பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்ன பயங்கரவாதமோ...

படு ஜாலியான ஒரு வேலை தான்  …

ஒருவர் மறுக்கும் அதே நியாயங்களே வேறொரு நேரத் துளியில் அவர் மீது திரும்பும் இயற்கையின் சுபாவம் ரசிக்கத் தக்கது ..

 

    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது..? ஒவ்வொருவருக்கும்/ஒவ்வொரு நாட்டிற்கும் பயங்கரவாதத்தின் அளவுகோல் மாறுபடுகிறது, அதனின் நீட்சியும் அரசியலாகிறது. 

(ஈழ)தமிழர்களின் விதியும் அத்தோடு தடுமாறுகிறது. அதிலிருந்து மீள வழிபார்க்காமல் இருக்கிறதையும் இழந்தால் ஒன்றும் சொல்ல இயலாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

 

(ஈழ/ ****)தமிழர்களின் விதியும் அத்தோடு தடுமாறுகிறது. அதிலிருந்து மீள வழிபார்க்காமல் இருக்கிறதையும் இழந்தால் ஒன்றும் சொல்ல இயலாது. 

ஒருவர் மறுக்கும் அதே நியாயங்களே வேறொரு நேரத் துளியில் அவர் மீது திரும்பும் இயற்கையின் சுபாவம் ரசிக்கத் தக்கது ..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாலைதீவிற்கு நாலு குண்டுப் பார்சல் ரெ,..டிய்,..... 😁
    • கிளஸ்ரர் குண்டுகளை கொடுக்கும் போது பகிரங்கப்படுத்தியவர்கள் இதனை மட்டும் ஏன் இரகசியம் பேண வேண்டும்?   F16  எப்போ யுக்ரேனுக்கு  வருகின்றது?
    • நத்தனியாகுவுக்கு  மேற்படி போராட்டம் பிடிக்கவில்லை என்பதில் இருந்து தெரிகிறது அமெரிக்க அரசுக்கான பாரிய அழுத்தம் தன்னை  வெகுவாக பாதிக்கும் என.
    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.