Jump to content

முஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசசபை அதிரடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடை விதித்துள்ளது.

நாட்டு நிலை சுமுகமடையும் வரை முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர், பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.65557801_10216612250872980_298473386962365557801_10216612250872980_2984733869623738368_n-225x300.jpg

http://www.pagetamil.com/61779/?fbclid=IwAR0KwfZZ3aSAQZ8R22mcqz_WmEXK-Xz-XqTAyRmQx2FKfHQT5RjwdHkFzeE

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில்  எனக்கு  உடன்பாடில்லை

ஆனால்  எமக்கெதிராக  இவ்வாறு நடக்கும்போது

அவர்கள் விலகியாவது  இருந்திருக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 22ம் திகதி, குண்டுகள்  வெடித்த மறுநாள் நான் பதிவு செய்திருந்தேன்....

முஸ்லீம் மக்களின் பொருளாதார வளம் இலக்கு வைக்கப்படும். அவர்களது அரசியல் பலம் தகர்க்க நடவடிக்கை எடுப்பார்கள். முக்கியமாக, கிழக்கின் ஹிஸ்புல்லா, றிசாட் அரசியல் முடக்கப்படும் என்றும்.... சர்வதேச நிலைமைகளினால், முஸ்லிம்கள் என்ற மத ரீதியான நிலைப்பாட்டினை விடுத்து, தமிழ் பேசும் தமிழர்களாக சேர்ந்தால் மட்டுமே இலக்கைத்தீவில் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு...

அதுவே நடக்கின்றது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அடிமட்ட முஸ்லீம்கள்தான் பாதிக்க பட போகிறார்கள்  அவர்களுக்கும்  தெரியும் ஆனால் அவர்களின் பணக்காரா அரசியல் தலைமைகளில் இருந்து தப்பி அவர்களால் ஒரு இம்மியும் தூக்கி போட ஏலாது இப்படியான நடவடிக்கைகள் மூலமே அவர்களின் உண்மைத்தன்மையை அவர்கள் அறிய வைக்கலாம் ஆனால் சிங்களம் அவர்களை நோக்கி இலக்கு வைத்து விட்டது எம்மை அழித்த பட்டறிவுடன் இவர்களை அழிக்கும் அடக்கும் இதே கல்முனை பிக்குகள் நாம் அழியும்போது எங்கிருந்தவர்கள் இன்று தமிழனுக்கு நீதி இல்லாவிட்டால் தற்கொலை என்று பிக்கு அறைகூவல் விடுபவரை பார்த்து கேட்கணும் மே 18 எங்கை இருந்தவர் என்று ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வென்னப்புவ பகுதிகளில் வாழும் கரையேர கிறிஸ்தவ சிங்களவர்கள் கடும் துவேசம் மிக்கவர்கள். இத்தாலி சிங்களவ‌ர்களே அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, colomban said:

இத்தாலி சிங்களவ‌ர்களே அதிகம். 

இத்தாலி ????

த்தாலி ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இத்தாலி ????

த்தாலி ?????

Italy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, colomban said:

Italy

Portuguese - ✔️

Holland   - ✔️

British - ✔️

Italy - ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Portuguese - ✔️

Holland   - ✔️

British - ✔️

Italy - ?

இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம்.

கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே.

இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

 தமிழ் பேசும் தமிழர்களாக சேர்ந்தால் மட்டுமே இலக்கைத்தீவில் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு...

அதுவே நடக்கின்றது.
 

தயவு செய்து நடப்பதை கதையுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

தயவு செய்து நடப்பதை கதையுங்கள். 

இப்போது நடப்பதை நீங்கள் சொல்கிறீர்கள்.

பின்னர் நடக்கப்போவதை நான் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம்.

கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே.

இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.

உண்மை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

உண்மை

 

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

நாதமுனி 

இத்தாலியில் அனேகர் சிங்களவர்கள் மேலும் இவர்கள் மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போலல்லாது. ஒருவித மதாவியர்கள், முரடர்கள், படிப்பறிவில்லாதவர்கள். கீழ்த்தட்டு மக்கள், unskilled laborers.


பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இத்தாலியில் இருப்பார்கள். இப்படி இருப்பதனால் அவர்களுக்கு ஒருவித சமூக அந்தஸ்து கிடைகின்றது. இந்த அர்த்தத்தில் தான் கூறினேன். இவர்கள் இத்தாலி சிங்களவர்கள் என்று வேறொன்றுமில்லை.  

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

இப்போது நடப்பதை நீங்கள் சொல்கிறீர்கள்.

பின்னர் நடக்கப்போவதை நான் சொல்கிறேன்

நடக்க போவதே இல்லை, அவர்களது இலக்கு முழு வடக்கு கிழக்கையும் இஸ்லாமிய மயப்படுத்துவது‌..... நாம் வடக்கை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கு அனுமதித்தால் மட்டுமே அது சாத்தியம்

இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழ் முகவர்களை  வைத்தது  காணி வாங்குவது. இப்படி ஒருவர் அறியாமல் காணி விற்று இப்பொழுது சுன்னாகத்தில் பள்ளி வாசல் வருகுதாம் என கேள்வி..‌.. அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

நான்  உண்மை  என்று  சொன்னது இத்தாலியில் சிங்களவர்பெரும்பான்மை  என்பதற்கே  ராசா

 

அப்புறம்

முன்பு  சிங்கப்பூர் பென்சினியர்மார் என்று  இருந்தது போல்

இனி  பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று வரும்  போலத்தான் கிடக்கு

ஏனென்றால் இனி  பென்சினியர்மார்   மட்டும் தான் 

புங்குடுதீவில்   இருக்கப்போகிறார்கள்  என உணரமுடிகிறது

Link to comment
Share on other sites

21 minutes ago, Dash said:

அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

வறுமையிலுள்ள மக்களுக்கு பண உதவி செய்வதாக கூறி தான் பல மதமாற்றங்கள் நடக்கின்றன. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உதவி செய்திருந்தால் பல மதமாற்றங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்த கூட்டமைப்பு இதில் எங்கே கவனம் செலுத்தப்போகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Dash said:

நடக்க போவதே இல்லை, அவர்களது இலக்கு முழு வடக்கு கிழக்கையும் இஸ்லாமிய மயப்படுத்துவது‌..... நாம் வடக்கை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கு அனுமதித்தால் மட்டுமே அது சாத்தியம்

இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழ் முகவர்களை  வைத்தது  காணி வாங்குவது. இப்படி ஒருவர் அறியாமல் காணி விற்று இப்பொழுது சுன்னாகத்தில் பள்ளி வாசல் வருகுதாம் என கேள்வி..‌.. அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

 

 

 

அதெல்லாம் கவலைப்படாதீங்க.

நம்ம ஞானசேரர், சும்மா அதிர வைப்பார். கல்முனை விசயம் போல, இந்த விசயங்களையும் காதில் போட்டு வைக்க வேண்டும்.

சம்பந்தர் கோஸ்டிக்கு, ரவூப் கக்கீம் என்ற தலையை காட்டிக் கொண்டு, ஹிஸ்புல்லா, ரிசாத் போன்ற வால்கள், அதே சுத்துமாத்துக்களை தமிழர்களுக்கு எதிராக செய்வது இனி கஸ்டமான வேலை.

சும்மாவா சொன்னார்கள், சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் பார்க்க, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று.

வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டால் பல விட்டுக் கொடுப்புகள் சாட்சிக்காரர் கோரினர்.

இப்போது, வடக்கு, கிழக்கு இணைப்பு தானே நடக்கும். காரணம் அவர்கள் பாதுகாப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பெறும் இயந்திரங்களாக முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளார்கள்..

தமிழ் பெண்களை மதம்மாற்றி இரண்டாவது அல்லாது மூன்றாவதாக   மணம் முடித்து பிள்ளை பெறும் இயந்திரங்களாக முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என அதுரலியே ரதனன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

தனக்கு கிடைத்த தகவல்களில் அடிப்படையில் 90 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எண்னிக்க தொடர்பில் வாத விவாதம் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

 

தான் வடக்கு பகுதிக்கு சென்ற போது இது விடயமாக அங்கு மக்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளா

https://www.madawalaenews.com/2019/06/blog-post_914.html

 

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டால் பல விட்டுக் கொடுப்புகள் சாட்சிக்காரர் கோரினர்.

இப்போது, வடக்கு, கிழக்கு இணைப்பு தானே நடக்கும். காரணம் அவர்கள் பாதுகாப்பு.

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து சட்ட ரீதியாக பிரித்தது JVP.

Link to comment
Share on other sites

10 minutes ago, Lara said:

வறுமையிலுள்ள மக்களுக்கு பண உதவி செய்வதாக கூறி தான் பல மதமாற்றங்கள் நடக்கின்றன. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உதவி செய்திருந்தால் பல மதமாற்றங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்த கூட்டமைப்பு இதில் எங்கே கவனம் செலுத்தப்போகிறது?

இதற்கு கூட்டமைபை தவறு சொல்ல வேண்டாம்; வறிய மக்களுக்கு உதவ வேண்டியதே புலம்பெயர் மக்கள் இலகுவாக  செய்ய கூடியது

Link to comment
Share on other sites

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களுக்குத் தடை

வென்னப்புவ, தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தங்கொட்டுவ-சந்தையில்-முஸ்லிம்களுக்குத்-தடை/175-234561

வென்னப்புவ , தங்கொட்டுவ ... அடுத்து ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருட்கள் வாங்க வருகின்ற, முஸ்லிம்களை தடுப்பீர்களா..? தடுமாறிய வென்னப்புவ தவிசாளர்

 
unnamed.jpg
 

வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருடன் தொலைபேசியில் உரையாடக்கிடைத்தது.

 

முஸ்லிம் வியாபாரிகள் சந்தையில் வியாபாரம் செய்வது தொடர்பாக தற்காலிக தடை விதித்து கடிதமொன்றை பொலிசுக்கு அனுப்பினீர்களா?

 

ஆம், அனுப்பினேன். எனது பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்தேன்.

 

இந்த கடிதம் தொடர்பாக சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினீர்களா?

 

இல்லை, இது நான் தனிப்பட எடுத்த முடிவு.

 

இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையில் இவ்வாறான தடையொன்றை கொண்டுவர முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா?

 

( கதையை மாற்ற முயற்சித்தார்) .... இல்லை. அவ்வாறான தடை ஒன்றும் விதிக்க முயலவில்லை. எனது பிரதேச மக்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களது பாதுகாப்பை பொலிசார் உத்தரவாதப்படுத்தினால் முஸ்லிம்கள் கடைகளை வைப்பதில் பிரச்சினை இல்லை.

 

அது வரை இது தற்காலிக தடை.

 

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபை இவ்வாறான தீர்மானம் ஒன்றை சபையில் நிறைவேற்றிய போதும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் அதன் தவிசாளரை அழைத்து பொலிசார் அந்த தீர்மானம் தொடர்பில் எச்சரித்ததை அறிவீர்களா?

 

ஆம், ஆம் இது பொலிசார் எடுக்க வேண்டிய தீர்மானந்தான்.... மக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்கவே நான் இந்த கடிதத்தை அனுப்பினேன் ( பிறகு கேள்விக்கு சம்பந்தமில்லாத பலதையும் பேசினார்)

 

இந்த நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக்கும் ஆட்சியில் வெறுப்படைந்து மஹிந்த ராஜபக்‌ஷ பக்கம் சாயத்தொடங்கியிருந்த நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் அதற்கு பாதகமாக அமையாதா?

 

நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதனைத்தான் நாங்கள் சொல்கிறோம். நாட்டில் நடந்த சம்பவங்களை பார்த்தீர்கள்தானே இதற்கு யார் பொறுப்பு.... யார் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்று அரசு கண்டுபிடித்து சொல்ல வேண்டும். எங்களது கார்டினலும் எமக்கான நீதி கிடைக்கவில்லை என்றே சொல்கிறார்.

 

( நான் என்னமோ கேட்டால் அவர் என்னமோ சொல்கிறார்)

 

சரி இப்போது நீங்கள் முஸ்லிம் வர்த்தகர்களை பாதுகாப்பு கருதி வரவேண்டாம் என்று சொல்கின்றீர்கள். அப்படியென்றால் பொருட்களை வாங்குவதற்கு வருகின்ற முஸ்லிம்களையும் தடை செய்ய வேண்டுமே? அவர்களும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தானே?

 

இந்தக்கேள்விக்கு அவர் தடுமாறிய விதத்தை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

 

Speechless என்றும் சொல்லலாம்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து சட்ட ரீதியாக பிரித்தது JVP.

ஆம்...

வடக்கு, கிழக்கு இணைந்தால், தாம் சிறுபான்மையாகி, அதிகாரமற்றவராவோம் என ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாத் கோஸ்டிகள் கூறின.

கிழக்கின் அதிகாரம் கையில் வந்த நிலையில் நடந்த அவலத்தை ஏப்பிரல் மாதம்  நாடும், உலகமும் பார்த்தது...

இதன் காரணாகவே, வடக்கு கிழக்கு இணைப்பை சிங்களம் நடாத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

3 minutes ago, colomban said:

சரி இப்போது நீங்கள் முஸ்லிம் வர்த்தகர்களை பாதுகாப்பு கருதி வரவேண்டாம் என்று சொல்கின்றீர்கள். அப்படியென்றால் பொருட்களை வாங்குவதற்கு வருகின்ற முஸ்லிம்களையும் தடை செய்ய வேண்டுமே? அவர்களும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தானே?

இந்தக்கேள்விக்கு அவர் தடுமாறிய விதத்தை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

Speechless என்றும் சொல்லலாம்.

பிரபல்யமான ( விலை கூடிய) கடைகளுக்கு வருபவர்களை அவர்களின் பைகளை சோதித்து தானே அனுமதிக்கிறார்கள், அவர்கள் சிங்களவர்கள் என்றாலும் கூட ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.