Jump to content

நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி


Recommended Posts

நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி

 

MS6

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/185235/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக

 
June 26, 2019

amnesty-international.png?zoom=0.9024999
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 13 கைதிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது

ஜூன் 21 இலிருந்து ஜூலை முதலாம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்திற்குள் போதை வர்த்தகத்துடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இதத்தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் இன்று ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்துமாறு, சர்வதேச மன்னிப்புச் சபை கோhக்கை விடுத்துள்ளது

இதேவேளை இவ்வாறு மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாதென, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய வலய பணிப்பாளர் பிராஜ் பட்நைக் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://globaltamilnews.net/2019/125300/

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இந்த நாலுல எத்தின பேர் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்ப இனி உல்லாசபயனத்துறை சேடம் இழுக்கும் போல் தெரிகின்றது ...................................

2 hours ago, Rajesh said:

இந்த நாலுல எத்தின பேர் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்?

இப்படியான விடயங்கள் கண்ணுக்குள் எண்ணெய் ஊத்திக்கொண்டு சர்வதேச அமைப்புகள் கண்காணிக்கும் அவர்கள் நம்ம மாமா வேலை பார்க்கும் சம்பந்தன் சுமத்திரன் போல அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி

ஏதோ சுத்தி வளைச்சு வருது சனம்....என்னத்துக்கெண்டு தெரியேல்லை?

Link to comment
Share on other sites

On 6/26/2019 at 9:41 PM, Rajesh said:

இந்த நாலுல எத்தின பேர் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்?

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பட்டியலில் எட்டு தமிழர்கள்!

ஸ்ரீலங்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர் பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

முதல் கட்டமாக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களில் தமிழர் ஒருவரும் முஸ்லீம் ஒருவர் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ள 20 கைதிகளின் பெயர் பட்டியலை ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் திணைக்களம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ளது.

இவர்களில் தலா 8 முஸ்லீம்கள் மற்றும் தமிழர்களும் நான்கு சிங்களவர்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.தர்மகரன், எஸ்.புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், எம்.குமார், எஸ்.ஏ.சுரேஷ்குமார், பெருமாள் கணேசன், பி.கமிலஸ் பிள்ளை, டபிள்யூ.விநாயகமூர்த்தி ஆகிய எட்டு தமிழர்கள் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.

எம்.எஸ்.எம். மஸ்தார், ஜே.ஏ.பூட், பி.ஜே.போல்சிம், எஸ்.மொஹமது ஜான், சையித் மொஹமது உவைஸ், எம்.எஸ்.எம்.மிஸ்வர், ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல், எஸ்.மசார் ஆகிய முஸ்லீம்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளளது.

எம்.கே.பியதிலக, கே.எம்.சமிந்த, டபிள்யூ.ரங்க சம்பத் பொன்சேகா, ஆர்.பி.சுனில் கருணாரத்ன ஆகியோரும் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் இவர்களில் நால்வருக்கு முதல் கட்டமாக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/123010

Link to comment
Share on other sites

39 minutes ago, போல் said:

எம்.தர்மகரன், எஸ்.புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், எம்.குமார், எஸ்.ஏ.சுரேஷ்குமார், பெருமாள் கணேசன், பி.கமிலஸ் பிள்ளை, டபிள்யூ.விநாயகமூர்த்தி ஆகிய எட்டு தமிழர்கள் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். 

போதைப் பொருள் கடத்தல் விடயத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெயர்கள் பெருமளவில் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தவிடயத்தில் தமிழர்களை யோக்கியர்களாக கருதுவது சிரமம்.

ஆனாலும் சிங்கள நீதித்துறையைப் பொறுத்தவரை அது 99% அளவில் தமிழர்களுக்கு பாரபட்சமாகவே  நடந்து கொண்டிருப்பது 60+ வருட வரலாறு! இந்தப் பின்னணியில் இங்கே பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், குறிப்பாக தமிழர்கள், உண்மையான குற்றவாளிகளா என்பது பெரும் சந்தேகத்துக்குரிய விடயம்!

சிங்கள நீதித்துறை பெரும்பாலும் (99% க்கு அதிகமாக) தமிழர்களுக்கு எதிராகவே, தமிழர்களுக்கு நீதியை மறுத்தே 60+ வருடங்களாக இயங்கி வந்துள்ளது.

Link to comment
Share on other sites

மைத்திரி போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரா கதைத்து வந்தவர். ஆனால் மரண தண்டனை வழங்க இப்ப கையொப்பமிட்டது ஈஸ்டர் குண்டு தாக்குதல் பற்றிய செய்திகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இருக்கலாம்.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் குற்றமற்றவர்களை குற்றவாளிகளாக காட்டி தண்டனை வழங்குவதும் நடக்கலாம். அதில் தமிழர் தரப்பு அதிகம் பாதிக்கப்படும். 

Link to comment
Share on other sites

நாலு பேர் வாழ் வேண்டும் ஆனால்  தப்பும் செய்யலாம் என்பார்கள். இங்கே நாலு பேர் கொல்லபட்டால் தான் தாங்கள், தங்களுக்கும் பாதாள உலகத்திற்கும் இடையிலான உறவு தொடரும் என இந்த சிங்கள அரசியல்வாதிகள் மறைத்து  மக்களை ஏமாற்றுகிறார்கள். 

"ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது". 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் இனரீதியான கொள்கை அடிப்படையில் இவரே ஒரு மரணதண்டனை குற்றவாளி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.