Jump to content

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TNA warns to restore of Arms Struggle for Tamil Eelam

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையிலாவது பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கைகளை முன்வைத்தோம். 13-வது அதிகாரப் பகிர்வின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த குறைந்தபட்ச சுயாட்சி கிடைத்தது.

தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது. கடந்த காலங்களில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எற்படவில்லை. வடமாகாணத்தில் பல்வேறு இனத்தவரின் குடியேற்றம் நடைப்றுகிறது. இதற்கு நாம் விரைவில் முடிவு காண வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல ஆயுதம் ஏந்தி போராடினால்தான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நினைக்கிறோம். ஆயுத பலம் இல்லாத தமிழர்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கைவிட நீங்கள் நினைத்தால் அது தவறான முடிவாகிவிடும்.

அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை பரிசீலிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். இவ்வாறு இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/srilanka/tna-warns-to-restore-of-arms-struggle-for-tamil-eelam-355642.html

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

மறுபடியும் இரத்தப் பொட்டா..? :rolleyes:

முதல்ல அங்கே 'போராட மக்களுக்கு விருப்பமிருக்கா' என இவருக்கு தெரியுமா..?

பாவமப்பா மக்கள், சிந்தித்து வாழ விடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ராசவன்னியன் said:

மறுபடியும் இரத்தப் பொட்டா..? :rolleyes:

முதல்ல அங்கே 'போராட மக்களுக்கு விருப்பமிருக்கா' என இவருக்கு தெரியுமா..?

பாவமப்பா மக்கள், சிந்தித்து வாழ விடுங்களேன்.

Image may contain: 3 people, people standing

தன்னுடைய... குடையை கூட,  தூக்க முடியாதவர்தான்... ஆயுதம் தூக்கப் போகிறாராம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ ஓடுங்கோ! எல்லோரும் தப்பிச்சு ஓடுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் உயிர்தியாகம் செய்து இனத்துக்காக மண்ணுக்காகப் போராடியவர்களையும் பயங்கரவாதிகள் என்று சொல்லி அழித்துவிட்டு.. இன்று இவர்கள் வாயால் வடை சுடுகிறார்கள்.

ஒரு தூரநோக்கற்ற அரசியல் வியாதிகள் இவர்கள். இவர்களின் குறுகிய சிந்தனையை சிலர் சாணக்கியம் என்று சொல்லி... சிங்களவன் நினைத்ததை செய்ய அவனுக்கு வசதி செய்து கொடுத்தது தான் மிச்சம்.

இவர்கள் ஆயுதம் எல்லாம் தூக்க வேண்டாம்... விடுதலைப்புலிகளை அழித்ததும் தீர்வு என்று சொன்ன சர்வதேச நாடுகளிடம் போய் அதை கேட்டு வாக்கிக் கொள்ளலாமே. குறிப்பாக ஹிந்தியா.. மற்றும்.. இணைத்தலைமை நாடுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் எனக்குச் சந்தோசமாக இருக்கு வெளிநாட்டுக்கு எனது உறவுகளில சிலரை இழுத்துவிடவேணும் என்ன செய்யலாம் என யோசிச்சுக்கொண்டிருந்தனான். எப்ப பார்த்தாலும் ஊரில இருந்து வைப்பரில அடிச்சபடி இருக்கினம். இங்க கூப்பிட்டு விட்டா ஏஜன்சிக்காரனுக்குக் கட்டிய காசை கூப்பிட்டவயளிட்ட அறவிடமுதல் புடிச்செல்லெ அனுப்புறாங்கள்.

சம்பந்தன் ஐயா அடிபாட்டைத் தொடங்கினால் துணிஞ்சு முதலிடலாம்.  அவையள் வருகிற நேரமாப்பார்த்து ஒரு சீட்டைத் தொடங்கி கழிவு கூடினாலும் பறுவாயில்லை எடுத்துப்போட்டு வாறவயளிட்டைப் பொறுப்பித்துவிடலாம்.

இஞ்சேருமப்பா உமக்குத் தெரிஞ்சவயளிட்டை விசாரியும் நம்பிக்கையானவர்கள் யாராவது கிட்டடியில சீட்டுத்தொடங்கினமோ எண்டு.

இந்தியாவை முழுமையாக நம்புறம் எனச்சொல்லும்போதே இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு இந்தியா திட்டம் போடுது என யோசிச்சனான்.

எழுந்து நடக்க முடியாதாம் ஆனால் ஏழெட்டுப் பொண்டாட்டி கேக்கிறார் என்பதுபோல் சம்பந்தரை தூக்கிச் சுமந்துகொண்டு திரியேக்கையும் பார்ரா அவற்றை வீரத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

பெரும் உயிர்தியாகம் செய்து இனத்துக்காக மண்ணுக்காகப் போராடியவர்களையும் பயங்கரவாதிகள் என்று சொல்லி அழித்துவிட்டு.. இன்று இவர்கள் வாயால் வடை சுடுகிறார்கள்.

ஒரு தூரநோக்கற்ற அரசியல் வியாதிகள் இவர்கள். இவர்களின் குறுகிய சிந்தனையை சிலர் சாணக்கியம் என்று சொல்லி... சிங்களவன் நினைத்ததை செய்ய அவனுக்கு வசதி செய்து கொடுத்தது தான் மிச்சம்.

இவர்கள் ஆயுதம் எல்லாம் தூக்க வேண்டாம்... விடுதலைப்புலிகளை அழித்ததும் தீர்வு என்று சொன்ன சர்வதேச நாடுகளிடம் போய் அதை கேட்டு வாக்கிக் கொள்ளலாமே. குறிப்பாக ஹிந்தியா.. மற்றும்.. இணைத்தலைமை நாடுகள். 

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழசுக்கு சிங்களவன் கொடுக்க வெளிக்கிட்ட  கொழும்பு வீடு கிடைப்பதில் சிக்கல் போல் உள்ளது அதுதான் இப்படி பாஞ்சு விட்டத்துக்கு  எகிறுக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமானியன்

த வி பு வின் அழிவில் சம்பந்தனின் பங்கைப்பற்றி அறியவேண்டுமெனில் ஏக்க ராஜய எனும் சொல்லை வைத்து ஒரு அகராதியையே உருவாக்கியிருக்கும் சுமந்திரனிடம் போய் கேழுங்கள்.

சம்பந்தன் இப்போ என்ன சொல்ல வருகிறார் என்றால் த வி புக்கள் அழிந்துவிட்டினம் அடுத்து தமிழர்கள் அனைவரையும் அழிக்காமல் சுடலைக்குப் போகமாட்டன் என்று சொல்லுறார்.

காரணம் இந்தியா அவரைச் சும்மா இருக்க விடாது மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை உருவாக்கக் கருவியாகப் பயன்படுத்தும். 

தமிழர்களுக்கான தீர்வையோ உரிமையையோ அன்றேல் தனிநாட்டையோ அடையவேண்டுமெனில் 

நீங்கள் போயிட்டு வாங்கோ இதுவரை செய்த துரோகத்துக்கு எல்லாம் மிக்க நன்றி எதிர்காலத்தில் எம்மீதான துரோகத்துக்கு உங்களுக்கு நாம் இடம்கொடோம் போய் வராதையுங்கோ என இந்தியாவுக்கு எல்லோரும் சொன்னாலே போதும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்.

ஒன்றில் சிங்களவன் முற்றிலுமாக எம்மை அழிப்பான் இல்லையேன் அவன் ஒரு இணக்கத்துக்கு வருவான். தமிழர் விரோததேசம் இந்தியா இருக்கும்வரை அதனை நம்பும்வரை பல முள்ளிவாய்க்கால்களை நாம் சந்திக்கவேண்டிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

TNA warns to restore of Arms Struggle for Tamil Eelam

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையிலாவது பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கைகளை முன்வைத்தோம். 13-வது அதிகாரப் பகிர்வின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த குறைந்தபட்ச சுயாட்சி கிடைத்தது.

தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது. கடந்த காலங்களில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எற்படவில்லை. வடமாகாணத்தில் பல்வேறு இனத்தவரின் குடியேற்றம் நடைப்றுகிறது. இதற்கு நாம் விரைவில் முடிவு காண வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல ஆயுதம் ஏந்தி போராடினால்தான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நினைக்கிறோம். ஆயுத பலம் இல்லாத தமிழர்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கைவிட நீங்கள் நினைத்தால் அது தவறான முடிவாகிவிடும்.

அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை பரிசீலிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். இவ்வாறு இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/srilanka/tna-warns-to-restore-of-arms-struggle-for-tamil-eelam-355642.html

  எனக்கு வாயில  வருகுது

யாழுக்கும்  அதில்  உடன்பாடிருந்தாலும்

இங்கு அதை யாழ் களம் அதை  அனுமதிக்காது😡😡

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

  எனக்கு வாயில  வருகுது

யாழுக்கும்  அதில்  உடன்பாடிருந்தாலும்

இங்கு அதை யாழ் களம் அதை  அனுமதிக்காது😡😡

இங்கும் அதே தான்

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

இவர் எந்த ஆயுதத்தை சொல்றார் என்டு முதல்ல கண்டுபிடிக்கோனும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும் தடுக்கபடாது .. 👍

65780649_446099542835773_513889948600893

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….


 

உங்களுக்கு இண்டைக்குக் காலம் சரியில்லை! 😎

6 hours ago, Elugnajiru said:

சாமானியன்

த வி பு வின் அழிவில் சம்பந்தனின் பங்கைப்பற்றி அறியவேண்டுமெனில் ஏக்க ராஜய எனும் சொல்லை வைத்து ஒரு அகராதியையே உருவாக்கியிருக்கும் சுமந்திரனிடம் போய் கேழுங்கள்.

சம்பந்தன் இப்போ என்ன சொல்ல வருகிறார் என்றால் த வி புக்கள் அழிந்துவிட்டினம் அடுத்து தமிழர்கள் அனைவரையும் அழிக்காமல் சுடலைக்குப் போகமாட்டன் என்று சொல்லுறார்.

காரணம் இந்தியா அவரைச் சும்மா இருக்க விடாது மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை உருவாக்கக் கருவியாகப் பயன்படுத்தும். 

தமிழர்களுக்கான தீர்வையோ உரிமையையோ அன்றேல் தனிநாட்டையோ அடையவேண்டுமெனில் 

நீங்கள் போயிட்டு வாங்கோ இதுவரை செய்த துரோகத்துக்கு எல்லாம் மிக்க நன்றி எதிர்காலத்தில் எம்மீதான துரோகத்துக்கு உங்களுக்கு நாம் இடம்கொடோம் போய் வராதையுங்கோ என இந்தியாவுக்கு எல்லோரும் சொன்னாலே போதும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்.

ஒன்றில் சிங்களவன் முற்றிலுமாக எம்மை அழிப்பான் இல்லையேன் அவன் ஒரு இணக்கத்துக்கு வருவான். தமிழர் விரோததேசம் இந்தியா இருக்கும்வரை அதனை நம்பும்வரை பல முள்ளிவாய்க்கால்களை நாம் சந்திக்கவேண்டிவரும்.

சரி, எங்களுக்குப் பதிலெல்லாம் தெரியாது! அதுக்கு சும் சம் தான் வேண்டும்! கேள்வி மட்டும் தான் நாங்கள் கேட்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….
 

இவர்களின் 3 நடவடிக்கைகள் போதுமானது. இவர்களை இனங்காண.. 

1. இறுதிப் போர் காலத்தில் போனை சுவிச் ஆவ் செய்துவிட்டு ஹிந்தியாவில் கிடந்தவர் தான் இவர்.

2. நேற்று வரை விடுதலைப்புலிகளின் தோல்வியை.. பயங்கரவாத அழிப்பாக உச்சரித்தவர் தான் இவர்.

3. தங்களை தாங்களே.. இரத்தக்கறை படியாத சுத்தவான்களாக சிங்களவர்கள் முன் இனங்காட்டிக் கொண்டு.. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உயிர்ப்போடு இருந்த காலங்களில் அதற்கு எதிரான திட்டங்களில்.. எல்லாம் ஹிந்திய மற்றும் சொறீலங்கா ஆட்சியாளர்களுக்கு துணை போனவர்கள் தான் இவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….

உங்களைப்போலத்தான்  நானும்  நினைக்கின்றேன்

அவர்  நேரடியாக எதையும் செய்ததாக  தெரியவில்லை

அதனால்  தானோ  என்னமோ 

அவரை  கருணாநிதியைப்போல

 சாணக்கிய  அரசியல்வாதி  என்கிறார்களோ??????????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருவர் மு.புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.அப்படி ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சம்மந்தரை தான் முதலில் சுடுவாராம் 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தனோ,கூட்டமைப்போ ஈழம் பெற்றுத் தரோணும் என்று மக்கள் எதிர் பார்க்கவில்லை...ஆனால் குறைந்த பட்ச உரிமையையாவது பெற்றுக் கொடுக்காமல்,கிடைத்த சின்ன,சின்ன சந்தர்ப்பங்களை சரி வரப் பயன் படுத்தாமல் உ+ம் கிழக்கின் முதலமைச்சர் பதவியை நசீருக்கு தூக்கி கொடுத்தது போன்று பல சந்தர்ப்பங்கள்... 
முஸ்லீம் எம்பிக்கள்,அமைச்சர்களால் தங்கட மக்களுக்கு உரிமைகள்,சலுகைகள் பெற்றுக் கொடுக்க முடியும் என்றால் ஏன் இவர்களால் முடியாது?
மக்களது அடிப்படை உரிமைகள்,மக்கள் சொந்த நிலத்திற்காய் போராடுகிறார்கள்...அதைக் கூட  மீட்டுக் கொடுக்க வக்கில்லை 
மனோ கணேசன் செய்வதை கூட இவர்களால் செய்ய முடியாமல் உள்ளது..
வெட்கமில்லாமல் இன்னும் பதவியில் குந்திக் கொண்டு ...
மக்கள் இவர்களுக்கு வோட் போடுவதன் முக்கிய காரணம் சிங்களவர்களையோ,முஸ்லீம்களையோ பதவிக்கு வர விடக் கூடாது என்பதால் தான் ...
கூட்டமைப்பு இப்படியே காலத்தை கடத்த நினைத்தால் இனி மேல் வட,கிழக்கிலும் சிங்கள கட்சிகள் தான் ஆடசி அமைக்கும் 
 

Link to comment
Share on other sites

9 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

 

நீங்கள் ஒரு மணித்தியாலத்துக்கு முன் தான் கோமாவில் இருந்து எழும்பி உள்ளீர்கள் போல?😝😝

Link to comment
Share on other sites

10 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

 

65265774_2285547171528861_74946125416124

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

 

மன்னிக்க வேண்டும் சாமான்யன்! ஒரு முக்கியமான கேள்வியை அப்பாவித் தனமாகக் கேட்டு விட்ட உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என்ற காரணத்தை வைத்தே சிரிப்புக் குறி இட்டேன்! மேலே இருக்கும் பதில்கள், குறிப்பாக நுணா இணைத்திருக்கும் செய்திகளில் இருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் தீர்வு பற்றிப் பேசுவதில் யாழில் இருப்போர் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் கேள்வியின் நாயகர்கள் மட்டுமே, பதில் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! துரோகிப் பட்டம் Trump University degree போல உடனே கிடைக்கும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்காள் ஏன் கொதிக்கிறியள்?

1. சம்பந்தன் ஆயுதம் ஏந்த வேண்டும் எண்டே சொன்னவர். அல்லது ஆயுதம் ஏந்துவோம் எண்டே சொன்னவர். ஆயுதம் ஏந்துவதை பற்றி “சிந்திக்க” வேண்டி “வரலாம்” என்றுதான் சொன்னவர். அதாவது நாங்கள் சிலசமயம் சிந்திப்போமே, நயந்தாராவுடன் ஹனிமூன் போக வேண்டும், தமன்னாவுடன் தள்ளாட வேண்டும், அப்படி, “சிந்திக்க வேண்டி வரலாம்” சிந்திப்போம் கூட இல்லை😂

2. சம்பந்தனுக்குகோ வேறு எந்த அரசியல் வாதிக்கோ, எமக்கான உரிமையை எப்படி பெறுவது என்ற திட்டம், மூலோபாயம் கொஞ்சமும் இல்லை. ஆங்கிலத்தில் சொன்னால் they are clueless. ஆனால் அதை அப்படியே வெளியே சொல்ல முடியுமே? அதனால காலத்துக்கு காலம் இப்படி புருடா விடுறது. தேர்தல் நெருங்க, நெருங்க சுருதி கூடும். இன்னும் சில மாதங்களில் மனிதர் பிரபாகரன் பற்றி உயர்வுநவிழ்சியாக சொல்லுவார் பாருங்க்கோ.

3. ஆனால் இது சம்பந்தர் போல அரசியல்வாதிக்கு மட்டும் இல்லை, இங்கே யாழில் கருத்தெழுதும் நாம் யாவரும் கூட we are all clueless as to how to realize  our aims. None of us have a workable strategy or even any short term tactics that would get us closer to the solution we want. ஆனால் அதை ஒத்து கொள்ளும் பக்குவம் கருத்தாளருக்கும் இல்லை. அதனால்தான், சுமந்திரன் போய் இந்தியாவிடம் கேட்கலாமே, சர்வதேசத்திடம் கேட்கலாமே என சாத்தியமிலாதவற்ரை எழுதுகிறோம். அல்லது 10 வருடங்களுக்கு முன் இறந்து போன பிரபாகரன் 25 வருடத்துக்கு முன் சொன்ன விடயத்தை இப்போ வெட்டி ஒட்டி, இதைதானே நாம்ன்கேட்கிரோம் என்பதாக எழுதுவது.

சம்சும் போய் கேட்டா இந்தியா சொல்லப்போகும் ஒரே பதில் “ஆகட்டும் பார்கலாம்”.

இலங்கையும் இந்தியாவும் ஏதோ வடகிழக்கு இணைந்த தீர்வை லாபாய், லாபாய் என கூவி விப்பதுபோலவும், சம்சும் அதை காலால் தள்ளி விடுவதுபோலவும் போகுது கதை 😂.

சம் சும் வேலைக்காகாத வெறும் பயல்கள்தான், ஆனால் சம்சும் ஆல் ஒரு ஆணியைதானும் பிடுங்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு சம்சும் இடத்தில் எந்த தமிழன், அது நுணாவோ, நெடுக்கோ, சாமானியனோ, ஜஸ்டீனோ, கோசானோ இருந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்பதும் உண்மையே.

நாம் முதலில்

1. நாம் எல்லோரும் clueless என்ற பேருண்மையை ஏற்க வேண்டும்

2. அடுத்து நாம் முஸ்லீம்கள் போல் சலுகை அரசியல் செய்யப் போகிரோமா அல்லது தொடர்ந்து உரிமை அரசியல் செய்ய போகிரோமா என்று துணிய வேண்டும்.

இவையிரெண்டும் இலாமல் எடுக்கும் எந்த முயற்சியும் வெறும் வாய்பேச்சு வடை சுடுதலாகவே முடியும்.

ஒன்றில் சம்பந்தனது ஊர்வடை அல்லது உங்களது/எங்களது புலம்பெயர் வடை.

  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.