Jump to content

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2019 at 11:47 AM, அக்னியஷ்த்ரா said:

நீங்கள் அவ்வாறு நினைத்துக்கொண்டால் அதற்க்கு நானொன்றும் செய்ய முடியாது 
மேலே எழுதியதில் கல்முனை தரமுயர்த்தலையே செய்ய முடியாத என்ற வசனத்தை பாவிக்கும் போது 
இதனை உங்களை நோக்கித்தான் பாவித்திருக்கிறேன் என்றா நினைக்கிறீர்கள்..அந்தளவுக்கு Sense இல்லாதவர்களா நாங்கள் ....? 
தனியை பற்றி தெரியாது நான் இப்போது சிங்கையில் இருப்பதால் தொடர்பில் இல்லை 
நன்றி வணக்கம் 

கோஷன் அக்னியஸ்திராவின் கருத்து உங்களை நோக்கி எழுதப்பட்டதாக எனக்கும் படவில்லை.
உள்ளூரில் உள்ள கையாலாகாத "அரசியல் தனத்தை" சொன்னது போலத்தான் எனக்கும் பட்டது.

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஃஃசம்சும் பெட்டி வாங்கினார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

பெட்டி வாங்கினார் என்பது அரசியலில் எல்லோர் மேலும் வைக்கப்படும் குற்றச்சாட்டுத்தான்.

பெட்டி வாங்குபவர் ஆதாரம் வைத்து வாங்க மாட்டார் என்பதும் சரியே.

ஆகவே பெட்டி பற்றி கதைப்பது வீன்வேலை.

ஆனால் பெட்டி வாங்குவதை விட சம் சும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர் என்பதே அவர்கள் மேல் உள்ள பாரிய குற்றச்சாட்டு.

சம்சும் சொன்னமாரி தீர்வு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் இப்போதும் நான் அவர்களையே ஆதரித்திருப்பேன். 

ஆனால் அவர்கள் செய்ததோ விக்கியரோடு சண்டை.  

விக்கியர் எலக்சென் வெண்ட நேரம் ஒரு அருமையான மொமெண்டம் ( மன்னிக்கவும் பெருமாள் பெளதீகவியலில் கற்ற தமிழ்ச் சொல் மறந்து விட்டது) ஏற்பட்டிருந்தது. 

இதை வைத்து நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு பலமான அமைப்பை கட்டி எழுப்பி இருக்கலாம். ஆனால் இந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தாமைக்கு புலம்பெயர் அமைப்புக்கள் விலகி நிண்டதும் கொடி பிடிப்போம் என்று அடம் பிடித்ததும் கூட ஒரு காரணமே. 

ஆனால் இந்த வழுக்கலின் சிங்கப் பங்கு (அட அதாங்க லயன் ஷேர்) சம்சும் மையே சேரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சரி

அப்போ  தமிழரின் தாயக  வாழ்வு???

இது தான் பிரச்சனையே.அப்போ தமிழர்களின் வாழ்வு என்டு வந்திருக்க வேணும்.நிலத்தை தக்க வைப்பதில் தாயகத்தில் வாழும் மக்களை  மட்டும் கை காட்டுவதில் பலன் இல்லை.போததற்கு அவர்கள் வாழும் நாட்டடையும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தையும் கேலி பண்ணியவாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

 

ஆனால் பெட்டி வாங்குவதை விட சம் சும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர் என்பதே அவர்கள் மேல் உள்ள பாரிய குற்றச்சாட்டு.

சம்சும் சொன்னமாரி தீர்வு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் இப்போதும் நான் அவர்களையே ஆதரித்திருப்பேன். 

ஆனால் அவர்கள் செய்ததோ விக்கியரோடு சண்டை.  

விக்கியர் எலக்சென் வெண்ட நேரம் ஒரு அருமையான மொமெண்டம் ( மன்னிக்கவும் பெருமாள் பெளதீகவியலில் கற்ற தமிழ்ச் சொல் மறந்து விட்டது) ஏற்பட்டிருந்தது. 

இதை வைத்து நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு பலமான அமைப்பை கட்டி எழுப்பி இருக்கலாம். ஆனால் இந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள்.

ஆனால் இந்த வழுக்கலின் சிங்கப் பங்கு (அட அதாங்க லயன் ஷேர்) சம்சும் மையே சேரும்.

சொல்ல வார்த்தைகளில்லை எப்படி நாம் இருவரும் முரண்படுகின்றோம் என்று தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

விக்கியர் எலக்சென் வெண்ட நேரம் ஒரு அருமையான மொமெண்டம் ( மன்னிக்கவும் பெருமாள் பெளதீகவியலில் கற்ற தமிழ்ச் சொல் மறந்து விட்டது) ஏற்பட்டிருந்தது. 

திருடனை நாலு பேர் விசாரிக்கும்போது திருடன் நாலு ஆங்கில வார்த்தை பேசினால் விசாரிப்பவர் படிச்சவரா இருந்தாலும் படிக்காதவரா இருந்தாலும் ஒரு  கனம் தடுமாறுவினம் அந்த இடைவெளியில் திருடன் சுதாகரித்து கொள்ளுவான் (justin உங்களை திருடன் என்று சொல்லவில்லை ) அதே போலத்தான் இலகுவாக நேர்மை என்று அடித்துவிட்டு போக வேண்டியவர் விசுகரின்  கனதியான கேள்விகளுக்கு  பதில் இல்லாமல் திசை திருப்பும் விளயாட்டு மற்றபடி சில புழக்கம் அற்றவை இலகுவாக்க ஆங்கிலத்தில் போடுவது கருத்தை சொல்லுபவர்களுக்கு இலகுவாக்கும் உங்கள் மொமெண்டம் தமிழ் உந்தம் என்று வரனும் என்று நினைக்கிறன் கூகிளை கிண்டியதில் அப்படித்தான் காட்டுது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

கோஷன் அக்னியஸ்திராவின் கருத்து உங்களை நோக்கி எழுதப்பட்டதாக எனக்கும் படவில்லை.
உள்ளூரில் உள்ள கையாலாகாத "அரசியல் தனத்தை" சொன்னது போலத்தான் எனக்கும் பட்டது.

நன்றி.

அவரும் அப்படித்தான் சொல்கிறார். எனவே நானும் அதையே எற்றுக்கொண்டுவிட்டேன்.

2 hours ago, விசுகு said:

சொல்ல வார்த்தைகளில்லை எப்படி நாம் இருவரும் முரண்படுகின்றோம் என்று தெரியவில்லை 

எனக்கும் உங்களுக்கும் மட்டும் இல்லை. இங்கே எதிரும் புதிருமாக கதைக்கும் நம் எல்லொருக்கும் இடயேயும் நூழிழைதான் வித்தியாசம். எமது எல்லோரதும் அடிபடை நோக்கமும் ஒன்றுதான். எமது மக்களின், கெளரவமான, அமைதியான வாழ்வு. எம் இனத்தின், கலாச்சாரத்தின், மொழியின் நீட்சி. எமது நிலத்தின் பாதுகாப்பு.

2 hours ago, பெருமாள் said:

திருடனை நாலு பேர் விசாரிக்கும்போது திருடன் நாலு ஆங்கில வார்த்தை பேசினால் விசாரிப்பவர் படிச்சவரா இருந்தாலும் படிக்காதவரா இருந்தாலும் ஒரு  கனம் தடுமாறுவினம் அந்த இடைவெளியில் திருடன் சுதாகரித்து கொள்ளுவான் (justin உங்களை திருடன் என்று சொல்லவில்லை ) அதே போலத்தான் இலகுவாக நேர்மை என்று அடித்துவிட்டு போக வேண்டியவர் விசுகரின்  கனதியான கேள்விகளுக்கு  பதில் இல்லாமல் திசை திருப்பும் விளயாட்டு மற்றபடி சில புழக்கம் அற்றவை இலகுவாக்க ஆங்கிலத்தில் போடுவது கருத்தை சொல்லுபவர்களுக்கு இலகுவாக்கும் உங்கள் மொமெண்டம் தமிழ் உந்தம் என்று வரனும் என்று நினைக்கிறன் கூகிளை கிண்டியதில் அப்படித்தான் காட்டுது.   

உந்தத்துக்கு நன்றி😂. மணியம், செளந்தி எல்லோரும் உந்தி, உந்தி ஊட்டினாலும் உந்தம் மறந்தே போய்விட்டது 😂

ஜஸ்டீனுக்கு நான் வக்காலத்து வாங்க தேவையில்லை( உண்மையிலேயே ஈழப்பிரியன் சொன்னது போல் அவர் வக்கீலாக வந்திருக்க வேண்டிய ஆள்) ஆனால் இண்டர்கிரிட்டி எனும் ஆங்கிலச் சொல்லில் இருக்கும் கனதியான அர்த்தம், நேர்மை எனும் சொல்லில் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அண்மையில்

செல்வம் அடைக்கலநாதன்

மற்றும்  மாவை சேனாதிராசா ஆகியவர்களது தாயக வீடுகள் சார்ந்து

படங்கள்வெளியாகி  தாயக  மக்களால் விமர்சிக்கப்பட்டன

எனக்கே  தனிப்பட  சிறீதரனிடம் அனுபவமுண்டு

எந்த அனுபவத்தில்  அல்லது  ஆதாரத்துடன்

Justin அவர்களை  அப்படி  சொல்வது  தவறு  என்கிறார்??

நான் சம்பந்தரையும் சுமந்திரனையும் பற்றி மட்டுமே சொன்னேன் என்பதைக் கவனிக்கவும்! மாவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. செல்வம்: முன்னாள் போராளிகள் பா.உக்களாக வந்த போது என்ன செய்தார்கள் என்று ஏற்கனவே எழுதியுள்ளேன் மேலே! 

Link to comment
Share on other sites

அரசியல் வாதிகள் தீர்வு நோக்கி என்ன செய்கிறார்களோ என ஆராய்வதை விட எமது மக்கள் தாயகப்பகுதிகளில் தமது இருப்பை மற்றும் வளங்களை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எழுதினால் மிகப் பயன் உள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன் .. நான் தாயகத்திலிருந்து( கிராமத்திலிருந்து) வெளியேறி கிட்டத்தட்ட13 ஆண்டுகள்

அப்போதிருந்த நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது அப்போது இயக்கம் இருந்தது எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும் எனும் நிலை மாறி கிராம மக்கள் தங்களிற்கிடையே குழுக்களை அமைத்து ( கமக்கார அமைப்பு / வேறு ) தமது வளங்களை / இருப்பை தக்க வைக்க போராட தொடங்கி உள்ளனர் 

நான் அறிந்த வரையில் எனது கிராமத்தில் இப்போது 

வயல் நிலங்களை நிரவி வீடுகள் ஆக்குதல் முற்றாக தடை ( அனுமதி எடுக்கவே ரொம்ப கஸ்டம். தகுந்த காரணங்கள் காட்டி கமக்கார அமைப்பின் கடிதம் கொண்டுபோகணும் 

மண் ஏற்றுதல்/ மணல் ஏற்றுதல் தடை 

அண்மையில் ஒருவர் பொலிஸக்கு காசு கொடுத்து மண் ஏற்றி உள்ளார் கமக்கார அமைப்பின் தலையீட்டினால் ,பொலிஸ் வேறு வழியின்றி அவரை கைது செய்ததுடன்  ஏற்றி்ய மண் அவ்வளவையும் ஏற்றிய இடத்தில் திரும்ப போட உத்தரவு 

குழாய் கிணறு அடிக்க அனுமதி பெற வேண்டும் நீர் மட்டத்தை பேணுவதற்கு 

குழாய்கிணற்று மூலம் பாசனம் செய்வது முற்றிலும் தடை

 

குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிபண்ணை வைக்க்தடை 

மரம் வெட்ட அனுமதி பெற வேண்டும் 

அத்துடன் ஊரில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிலும்  ஊர்பொடியள் தான் முன் நிக்கிறார்கள் என்கிறார் அம்மா யாரும் ஒரு புது முகம் சந்தேகப்படும்படி ஊரில் நடமாடினால் உடனே மறித்து யார் வீட்டிற்கு வந்துள்ளீர்கள் என்பது போன்ற விபரங்களை கேட்கிறார்கள்,

யுத்தம் முடிந்த காலப்பகுதியில் அதிகரித்து காணப்பட்ட திருட்டு கசிப்பு காய்சல் என்பன அறவே குறைந்துள்ளன.குடித்து விட்டு வந்தாலோ/ சாராயம் எடுத்து வந்தாலோ பொலிஸ் கைது செய்கிறார்கள்...

இவை எமது கிராமத்தில் தற்போது உள்ள சில நடைமுறைகள்

 

கரையோரக்கிராமங்களில் கூட நீங்கள் கேள்விப்படிருப்பீர்கள் சட்டநடவடிக்கை மூலம் சட்ட விரோத மீன்பிடி / கடல்லட்டை பிடிப்போரை வெளியேற்றியமை 

அங்குள்ள மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் ,என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம்  ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம்

கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான  ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் 

 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும் 

பொருளாதார அபிவிருத்திக்கு மனோகணேசன் / விஜயகலா போன்றோரினை ஏதோவொரு வழியில் பயன்படுத்தலாம் 

 

இது சம்பந்தமாக ஊரில் உள்ளோர் இன்னும் விரிவாக எழுதலாம் . என நம்புகிறேன் 

இது இத்திரிக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் அப்பிடி எனில் மன்னிச்சுக்க 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, அபராஜிதன் said:

அரசியல் வாதிகள் தீர்வு நோக்கி என்ன செய்கிறார்களோ என ஆராய்வதை விட எமது மக்கள் தாயகப்பகுதிகளில் தமது இருப்பை மற்றும் வளங்களை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எழுதினால் மிகப் பயன் உள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன் .. நான் தாயகத்திலிருந்து( கிராமத்திலிருந்து) வெளியேறி கிட்டத்தட்ட13 ஆண்டுகள்

 

 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும் 

 

இது சம்பந்தமாக ஊரில் உள்ளோர் இன்னும் விரிவாக எழுதலாம் . என நம்புகிறேன் 

இது இத்திரிக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் அப்பிடி எனில் மன்னிச்சுக்க 

 

மன்னிக்க மாட்டோம் ஏனென்றால் இது இத் திரிக்கு 100% தொடர்பான விடயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

20 minutes ago, அபராஜிதன் said:

என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம்  ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம்

கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான  ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் 

 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும்

மிக்க நன்றிகள் அபராஜிதன்.. நான் இந்த திரியில் வந்து இதை எழுதுவதா இல்லையா என தடுமாறிக் கொண்டிருந்த விஷயங்களை நீங்கள் எழுதியமைக்கு..

பொருளாதார ரீதியிலும் அதே சமயம் சில சமூக விழிப்புணர்வுகளும் வேண்டும் என்பது என் கருத்து.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

201808142042195046_BJP-MPs-petition-to-P

முதலில் அவையளின் இன பெருக்க வீதத்தை கட்டுப்படுத்த வழிய பாருங்கள்.. "ஈழஸ்தான்" அமைந்து அப்புறம் அதற்கு ஒரு போராட்டம் ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

201808142042195046_BJP-MPs-petition-to-P

முதலில் அவையளின் இன பெருக்க வீதத்தை கட்டுப்படுத்த வழிய பாருங்கள்.. "ஈழஸ்தான்" அமைந்து அப்புறம் அதற்கு ஒரு போராட்டம் ..😢

அதை கட்டுப்படுத்த இயலாது, ஒன்று செய்யலாம் எங்கடை சனம் 25-30 வயதிற்குள் திருமணம் செய்து 5/6 பிள்ளையளை பெறலாம்!

நானும் நண்பர்களிடம் சொல்லி பாத்தன்! அவங்கள் 2க்கு மேல அசையாங்களாம்! பெத்து வளர்த்தால் தான் கஸ்ரம் தெரியுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

உங்கள் மொமெண்டம் தமிழ் உந்தம் என்று வரனும் என்று நினைக்கிறன் கூகிளை கிண்டியதில் அப்படித்தான் காட்டுது.   

சரியான பதில் ...உந்தம் என்பதே சரி 
உந்தம் =திணிவு * வேகம் 
p=m*v
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:

அரசியல் வாதிகள் தீர்வு நோக்கி என்ன செய்கிறார்களோ என ஆராய்வதை விட எமது மக்கள் தாயகப்பகுதிகளில் தமது இருப்பை மற்றும் வளங்களை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எழுதினால் மிகப் பயன் உள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன் .. நான் தாயகத்திலிருந்து( கிராமத்திலிருந்து) வெளியேறி கிட்டத்தட்ட13 ஆண்டுகள்

அப்போதிருந்த நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது அப்போது இயக்கம் இருந்தது எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும் எனும் நிலை மாறி கிராம மக்கள் தங்களிற்கிடையே குழுக்களை அமைத்து ( கமக்கார அமைப்பு / வேறு ) தமது வளங்களை / இருப்பை தக்க வைக்க போராட தொடங்கி உள்ளனர் 

நான் அறிந்த வரையில் எனது கிராமத்தில் இப்போது 

வயல் நிலங்களை நிரவி வீடுகள் ஆக்குதல் முற்றாக தடை ( அனுமதி எடுக்கவே ரொம்ப கஸ்டம். தகுந்த காரணங்கள் காட்டி கமக்கார அமைப்பின் கடிதம் கொண்டுபோகணும் 

மண் ஏற்றுதல்/ மணல் ஏற்றுதல் தடை 

அண்மையில் ஒருவர் பொலிஸக்கு காசு கொடுத்து மண் ஏற்றி உள்ளார் கமக்கார அமைப்பின் தலையீட்டினால் ,பொலிஸ் வேறு வழியின்றி அவரை கைது செய்ததுடன்  ஏற்றி்ய மண் அவ்வளவையும் ஏற்றிய இடத்தில் திரும்ப போட உத்தரவு 

குழாய் கிணறு அடிக்க அனுமதி பெற வேண்டும் நீர் மட்டத்தை பேணுவதற்கு 

குழாய்கிணற்று மூலம் பாசனம் செய்வது முற்றிலும் தடை

 

குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிபண்ணை வைக்க்தடை 

மரம் வெட்ட அனுமதி பெற வேண்டும் 

அத்துடன் ஊரில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிலும்  ஊர்பொடியள் தான் முன் நிக்கிறார்கள் என்கிறார் அம்மா யாரும் ஒரு புது முகம் சந்தேகப்படும்படி ஊரில் நடமாடினால் உடனே மறித்து யார் வீட்டிற்கு வந்துள்ளீர்கள் என்பது போன்ற விபரங்களை கேட்கிறார்கள்,

யுத்தம் முடிந்த காலப்பகுதியில் அதிகரித்து காணப்பட்ட திருட்டு கசிப்பு காய்சல் என்பன அறவே குறைந்துள்ளன.குடித்து விட்டு வந்தாலோ/ சாராயம் எடுத்து வந்தாலோ பொலிஸ் கைது செய்கிறார்கள்...

இவை எமது கிராமத்தில் தற்போது உள்ள சில நடைமுறைகள்

 

கரையோரக்கிராமங்களில் கூட நீங்கள் கேள்விப்படிருப்பீர்கள் சட்டநடவடிக்கை மூலம் சட்ட விரோத மீன்பிடி / கடல்லட்டை பிடிப்போரை வெளியேற்றியமை 

அங்குள்ள மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் ,என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம்  ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம்

கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான  ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் 

 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும் 

பொருளாதார அபிவிருத்திக்கு மனோகணேசன் / விஜயகலா போன்றோரினை ஏதோவொரு வழியில் பயன்படுத்தலாம் 

 

இது சம்பந்தமாக ஊரில் உள்ளோர் இன்னும் விரிவாக எழுதலாம் . என நம்புகிறேன் 

இது இத்திரிக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் அப்பிடி எனில் மன்னிச்சுக்க 

 

உங்களது  கருத்தோடு  முரண்பாடில்லை

ஏனெனில் ஊர் சம்பந்தமாக முன்னேற்றங்களுக்குக்கான நடவடிக்கைகளை ஏற்கனவே  ஆரம்பித்தவர்களில்

எனது ஊரவர்  முக்கியமானவர்கள்

தேசியம் தாயகம்  என  நின்ற  நான் கூட 

2009 க்கு  பின்னர் அதில்  ஒதுங்கினேன்

காரணம் நீங்கள்  மேலே  சொல்வதை  உணர்ந்ததால் தான்.

அது சார்ந்த சில  நடவடிக்கைகளை இங்கே  நான் பதிவதற்கும் காரணம்

மற்றவர்களை   ஊக்குவிக்கவே.

ஆனால் அனுபவத்தினூடாக எமது  ஊர்  சார்ந்த நடவடிக்கைகளுக்கு 

ஒரு  எல்லைக்கோடுண்டு 

அதை  தாண்ட  முடியாது

அத்துடன்  எமது (புலத்தின்) நல்லெண்ணங்களையும்  அங்குள்ள அரசியல்வாதிகள் 

தமது சுயநலத்துக்கு  பாவிப்பதுடன் தமது அரச  ஒதுக்கீடுகளை பதுக்கிக்கொள்கின்றனர்

வீதிகளை  பராமரிப்பது,   துப்பரவு  செய்வது  

வைத்தியசாலைகளை பராமரிப்பது, அபிவிருத்தி  செய்வது

பாடசாலைகளை  பராமரிப்பது,   கட்டிடம்  கட்டுவது, அதனை  திறப்பது,  மாணவர் உணவிலிருந்து உபகரணம்வரை

இவற்றைக்கூட எம்மேல்  போட்டு விடுகிறார்கள்.

இந்த  அனுபவத்தாலும் 

தமிழக அரசியலாக  எம்மவர்கள்  வந்து விடக்கூடாது என்ற வேதனையிலுமே அவர்களை  சாடுகின்றோம்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பரொருவரின் சமூக ஆற்றலை முன்னேற்றும் நோக்கிலான தனி நபர் முயற்சி , மிகவும் வரவேற்கத்தக்க முன்மாதிரி. செய்வதறியாரடி என்று முயங்கியிராமல் வீணையை புழுதியில் விழ விடாமல் அல்லது விழுந்ததை எடுத்து  தூசி தட்டி செப்பனிடும் செயல்.  

அவருடைய பதிவை மொழி பெயர்க்காமல் அப்படியே  பதிவிடுகிறேன் , ஏதேனும் கருத்து மாற்றங்கள் மொழி பெயர்ப்பில் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதால். 

  அன்பர்களுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும் என நம்புகிறேன். 

 I was facing opposition in my family when I helped some charitable organisations or fundraising events. Since 2014, I told my wife I wanted to sacrifice my one day towards helping the needy families and you will have no rights to oppose as other six days are spent for my life and the family. Since then I have been driving a taxi on Saturdays about 12 -14 hours and helping many families on going or set up their livelihood by providing them with  well for farming, setting up chicken farm etc. Recently my second son joined me in helping one of the families.

புலம் பெயர் நாட்டில் வளர்ந்து உத்தியோகம் பார்க்கும் மகனும் இதில்   இணைகிறார்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே அபரஜிதன் சொல்வதில் நியாயம் இருந்தாலும், விசுகு சொல்வதுதான் நடைமுறை உண்மை. தவிரவும் ஒவ்வொருவரும் தனி மனித அளவில் இயலுமானதை செய்து கொண்டுதானே வாறம்?

எப்படி என்றாலும் ஜனநாயக நாடு, மக்கள் பிரதிநிதிகள்தான் முடிவெடுப்பர் என்றுதான் கடைசியில் முடிப்பார்கள்.

மக்கள் குறைந்த பட்சம், கிராமம் கிராமம் என இல்லாமல், பாரளுமன் தொகுதி அடிப்படையிலாவது ஒன்று கூடி, சிவில் சமூக அமைப்பு ஒன்றை, அரசியல்வாதிகள் தவிர்த்து அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அமைப்பு பின் அவற்றின் மாவட்ட, மாகாண ஒன்றியம் என செயல்படலாம். 

கிட்டத்தட்ட சாரணர் அமைப்பை, லயன்ஸ் கிளப்பை போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, அபராஜிதன் said:

அரசியல் வாதிகள் தீர்வு நோக்கி என்ன செய்கிறார்களோ என ஆராய்வதை விட எமது மக்கள் தாயகப்பகுதிகளில் தமது இருப்பை மற்றும் வளங்களை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எழுதினால் மிகப் பயன் உள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன் .. நான் தாயகத்திலிருந்து( கிராமத்திலிருந்து) வெளியேறி கிட்டத்தட்ட13 ஆண்டுகள்

அப்போதிருந்த நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது அப்போது இயக்கம் இருந்தது எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும் எனும் நிலை மாறி கிராம மக்கள் தங்களிற்கிடையே குழுக்களை அமைத்து ( கமக்கார அமைப்பு / வேறு ) தமது வளங்களை / இருப்பை தக்க வைக்க போராட தொடங்கி உள்ளனர் 

நான் அறிந்த வரையில் எனது கிராமத்தில் இப்போது 

வயல் நிலங்களை நிரவி வீடுகள் ஆக்குதல் முற்றாக தடை ( அனுமதி எடுக்கவே ரொம்ப கஸ்டம். தகுந்த காரணங்கள் காட்டி கமக்கார அமைப்பின் கடிதம் கொண்டுபோகணும் 

மண் ஏற்றுதல்/ மணல் ஏற்றுதல் தடை 

அண்மையில் ஒருவர் பொலிஸக்கு காசு கொடுத்து மண் ஏற்றி உள்ளார் கமக்கார அமைப்பின் தலையீட்டினால் ,பொலிஸ் வேறு வழியின்றி அவரை கைது செய்ததுடன்  ஏற்றி்ய மண் அவ்வளவையும் ஏற்றிய இடத்தில் திரும்ப போட உத்தரவு 

குழாய் கிணறு அடிக்க அனுமதி பெற வேண்டும் நீர் மட்டத்தை பேணுவதற்கு 

குழாய்கிணற்று மூலம் பாசனம் செய்வது முற்றிலும் தடை

 

குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிபண்ணை வைக்க்தடை 

மரம் வெட்ட அனுமதி பெற வேண்டும் 

அத்துடன் ஊரில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிலும்  ஊர்பொடியள் தான் முன் நிக்கிறார்கள் என்கிறார் அம்மா யாரும் ஒரு புது முகம் சந்தேகப்படும்படி ஊரில் நடமாடினால் உடனே மறித்து யார் வீட்டிற்கு வந்துள்ளீர்கள் என்பது போன்ற விபரங்களை கேட்கிறார்கள்,

யுத்தம் முடிந்த காலப்பகுதியில் அதிகரித்து காணப்பட்ட திருட்டு கசிப்பு காய்சல் என்பன அறவே குறைந்துள்ளன.குடித்து விட்டு வந்தாலோ/ சாராயம் எடுத்து வந்தாலோ பொலிஸ் கைது செய்கிறார்கள்...

இவை எமது கிராமத்தில் தற்போது உள்ள சில நடைமுறைகள்

 

கரையோரக்கிராமங்களில் கூட நீங்கள் கேள்விப்படிருப்பீர்கள் சட்டநடவடிக்கை மூலம் சட்ட விரோத மீன்பிடி / கடல்லட்டை பிடிப்போரை வெளியேற்றியமை 

அங்குள்ள மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் ,என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம்  ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம்

கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான  ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் 

 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும் 

பொருளாதார அபிவிருத்திக்கு மனோகணேசன் / விஜயகலா போன்றோரினை ஏதோவொரு வழியில் பயன்படுத்தலாம் 

 

இது சம்பந்தமாக ஊரில் உள்ளோர் இன்னும் விரிவாக எழுதலாம் . என நம்புகிறேன் 

இது இத்திரிக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் அப்பிடி எனில் மன்னிச்சுக்க 

 

இதுதான் எனது நீன்டகால நிலைப்பாடு.இந்த நிலமை வெகு விரைவில் வரும்.மற்றும்படி இங்கு இருந்து தாயகத்தில் எது எங்கை இருக்குது.என்ன நடக்குது என்டு தெரியாமல் தங்கள் வித்துவத்தை மட்டும் வேண்டும் என்றால் காட்ட ஏதும் எழுதலாம்..அம்பிட்டுத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன்,எழுதினது வடக்குக்கு வேண்டுமானால் சரி வரலாம்.கிழக்கிற்கு சரி வராது  
கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்து வாழ்கிறார்கள்.
ஒப்பீட்டளவில் வடக்கில் இருந்து வெளி நாட்டுக்கு குடி பெயர்ந்தவர்கள் அதிகம்.
அவர்கள் தங்கள் கிராமங்களை கொஞ்சம்,கொஞ்சமாய்  அபிவிருத்தி செய்து கொள்வார்கள்.
என்ன தான் வட,கிழக்கு இணைப்பு என்று கதைத்தாலும் அக்னி சொன்ன மாதிரி வடக்கு வேற,கிழக்கு வேற.
கிழக்கு மக்கள் பொருளாதார,கல்வி ரீதியாய் தங்களை பலப்படுத்த வேண்டிய தேவை அதிகம் உள்ளது.
அவர்கள் சிங்களவர்களால் எதிர் நோக்கும் பிரச்சனைகளை விட முஸ்லிம்களால் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதிகம்.
பொதுவாக ஈழத்தில் இருக்கும் எல்லோருக்கும் தமிழீழம், வட ,கிழக்கு ஒன்றிணைந்த சுயாட்சி போன்றவற்றில் விருப்பம் இருந்தாலும், இப்போதைக்கு இது பற்றி கவலைப்பட வேண்டிய தேவை கிழக்கு மக்களுக்கு இல்லை .
அவர்களுடைய தேவை எல்லாமே இப்போது பொருளாதார ரீதியாய் தம்மை பலப்படுத்தல் , முஸ்லிம்களை கிழக்கில் கட்டுப்படுத்தல் போன்றனவாகும் 
கிழக்கை தக்க வைத்துக் கொள்ள அல்ல காப்பாற்ற ஒரு வலுவான தமிழ் தலைமை அவசியம்.. அதை  காப்பாற்ற கூட்டமைப்பு தவறி விட்டது...இனி மேலும் அவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை .
கிழக்கில் முஸ்லிம்கள் இன்னும் பலமாய்த் தான் இருக்கிறார்கள்.
இவர்களை அடக்க கூடிய ஒரு சரியான தலைமையைத் தான் அங்குள்ள மக்கள் தேடுகிறார்கள் அது பிள்ளையானாக இருந்தாலும்  சரி,கோத்தாவாக இருந்தாலும் சரி அவர்களுக்குத் தான் வோட் போடுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனோ,சம்மந்தரோ ஊழல் செய்தால் என்ன ,செய்யாட்டில் என்ன இப்படி சும்மா பதவியில் பொம்மை மாதிரி இருக்கிறதை விட கோயிலில் சிலையாக இருக்கலாம்...தங்கட பதவியை வைத்து தமிழருக்கு செய்த ஏதாவது ஒரு நல்ல விடயம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ச‌ம்ம‌ந்த‌ன் என்ர‌ முதிய‌வ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கை 2009ம் ஆண்டே போய் விட்ட‌து /

என் போன்ர‌ பிள்ளைக‌ளுக்கு ச‌ம்ம‌ந்த‌ன‌ தெரிய‌ கார‌ண‌ம் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் மூல‌ம் தான் / அதுக்கு முத‌ல் இவ‌ர‌ யார் என்று கூட‌ தெரியாது /

ச‌ம்ம‌ந்த‌னுக்கு பின்னால் ப‌டித்த‌ அறிவான‌ இளைஞ‌ர்க‌ள் ஒரு போதும் போக‌ மாட்டார்க‌ள் , 
த‌லைவ‌ரை இன்னும் உயிருக்கு உயிரா நேசிக்கிர‌ இளைஞ‌ர்க‌ளும் இவ‌ருக்கு பின்னால் போக‌ மாட்டார்க‌ள் /

நாம் சிறு வ‌ய‌தில் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் ( எங்க‌ளுக்கு க‌ஞ்சா என்றால் என்ன‌ என்று தெரியாது ) ஆனால் இப்ப‌ இருக்கிர‌ ப‌ஸ்ச‌ங்க‌ள் க‌ஞ்சா என்ர‌ போதை பொருளுக்கு அடிமையாய் போய் விட்டார்க‌ள் /

அதோடு எம் த‌மிழ் பெண்க‌ள்
ஆண்க‌ளின் காம‌ வெறிக்கு ஆள் ஆக‌ ப‌டின‌ம் ( அதுக்கு தான் அன்மையில் என் தோழ‌ர்க‌ள் எம் த‌மிழ் பெண்க‌ளை இழிவு ப‌டுத்தின‌வைக்கு இருட்ட‌டி குடுத்த‌வை ) அதோடு ஒரு காம‌ வெறிய‌னின் வாழ்க்கை அந்த‌ இட‌த்திலே  முடிஞ்ச‌து /

த‌லைவ‌ரை நேசிக்கிர‌ பிள்ளைக‌ள் ப‌ல‌ ம‌றைமுக‌ தாக்குத‌ல‌ ர‌க‌சிய‌மாய் செய்தாலும் , சிங்க‌ள காவ‌ல்துறையே சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு க‌ஞ்சா போன்ர‌ போதை பொருட்க‌ளை  வேண்டி குடுத்து த‌வ‌றான‌ முறையில் அந்த‌ ப‌ஸ்ச‌ங்க‌ளை வ‌ழி ந‌ட‌த்தின‌ம் /

எப்ப‌டி இருந்த‌ என‌து ஊர் இந்த‌
நிலைக்கு வ‌ந்து விட்ட‌தே என்று
நினைத்து ம‌ன‌சுக்குள் அழுதேன் 😓/

வெளிப்ப‌டையாய் சொல்ல‌னும் என்றால் என் ந‌ண்ப‌ர்க‌ள் சிங்க‌ள‌
காவ‌ல்துறைக்கு ஒரு போதும் ப‌ய‌ப்பிட்ட‌து இல்லை / 

சிங்க‌ள‌வ‌ன் ப‌ல‌ வேச‌ம் போட்டா அதுக்கு மேலால‌ என்ர‌ தோழ‌ர்க‌ள் ப‌ல‌ வேச‌ம் போட்டு செய்ய‌ வேண்டிய‌தை செய்து முடிப்பார்க‌ள் /

என‌து ந‌ண்ப‌ர்க‌ளோடு சேர்ந்து நானும் என் இன‌த்துக்காக‌ ந‌ல்ல‌ ஒரு காரிய‌த்தை துனிவாய் செய்தேன் என்று நினைக்க‌ 
பெருமையாய் இருக்கு / 

இப்ப‌டி த‌மிழீழ‌த்தில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்த‌து கொஞ்ச‌ இளைஞ‌ர்கள் இருந்தாலே ( ப‌ல‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ளை க‌ஞ்சா போன்ர‌ போதை பொருள்க‌ள் பாவிப்ப‌தை நிறுத்தி  ம‌ற்றும் அவ‌ங்க‌ளை திருத்த‌லாம்  , பெண்க‌ளின் வாழ்க்கையோடு காம‌ வெறி விளையாட‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் வ‌ரும் /

Link to comment
Share on other sites

On 7/3/2019 at 3:31 PM, goshan_che said:

ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது.

 

On 7/3/2019 at 4:58 PM, Justin said:

ஒபாமாவால் தடுக்கப் பட முடியாத இனப் படுகொலையை ஜோன்சனும், ட்ரம்பும், ஐரோப்பாவில் பெருகி வரும் வலது சாரிகளும் இனித் தடுக்கார் என்பது மட்டுமல்ல, நடந்தால் ஊக்குவிப்பார்கள் என்று இங்கு பல தடவை எழுதப் பட்டு விட்டது! இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வதேச தலையீட்டை நம்பி எதுவும் செய்வது, 9/11 இற்குப் பின்னான நிலைமை தெரியாமல் புலிகளின் தலைமை ராஜபக்ஷவைப் பதவிக்குக் கொண்டு வந்த தவறுக்கு ஒப்பானது! 

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் பல நாடுகளும் சேர்ந்து தான் புலிகளையும், தமிழர்களையும் கொன்று இனப்படுகொலையை நடத்தியவர்கள். ஏதோ அவர்களுக்கு சம்பந்தமில்லாமல் இலங்கை அரசு தனியே இனப்படுகொலையை நடத்தியது போல் நினைக்கவும் சிலர் உள்ளார்கள்.

டரம்ப் புலிகள் பலமாக இருந்த நிலையில் ஜனாதிபதியாக வரவில்லை, எனவே அன்றைய சூழ்நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிட முடியாது. 9/11 தாக்குதலை புஷ் நடத்தியவர் என முன்னர் கூறியவர் ட்ரம்ப்.

On 7/3/2019 at 4:50 PM, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, பெட்டியை சம் சும் வாங்கினார்கள் என்பதற்கு ஏதாவது செய்தி ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? அல்லது சும்மா போகிற போக்கில் அடிச்சு விடுகிற கற்பனையா?

சம், சும் பெட்டி வாங்கினார்களா இல்லையா என்பதை பற்றி நான் கதைக்க வரவில்லை.

ஆனால் பெட்டி வாங்குபவர்கள் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு தான் வாங்குவார்கள் என நினைக்குமளவில் தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதை நினைக்க என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Lara said:

 

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் பல நாடுகளும் சேர்ந்து தான் புலிகளையும், தமிழர்களையும் கொன்று இனப்படுகொலையை நடத்தியவர்கள். ஏதோ அவர்களுக்கு சம்பந்தமில்லாமல் இலங்கை அரசு தனியே இனப்படுகொலையை நடத்தியது போல் நினைக்கவும் சிலர் உள்ளார்கள்.

டரம்ப் புலிகள் பலமாக இருந்த நிலையில் ஜனாதிபதியாக வரவில்லை, எனவே அன்றைய சூழ்நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிட முடியாது. 9/11 தாக்குதலை புஷ் நடத்தியவர் என முன்னர் கூறியவர் ட்ரம்ப்.

சம், சும் பெட்டி வாங்கினார்களா இல்லையா என்பதை பற்றி நான் கதைக்க வரவில்லை.

ஆனால் பெட்டி வாங்குபவர்கள் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு தான் வாங்குவார்கள் என நினைக்குமளவில் தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதை நினைக்க என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 😂

லாரா,

நான் முன்பே எழுதி விட்டேனே முள்ளிவாய்காலில், மேற்குலகு கூட்டுகளவாணி, இலங்கை கூட்டாளி களவாணி என்று. எனதும், ஜஸ்ரினதும் கேள்வி, இவர்கள் இனப்படுகொலைய காட்டி எமக்கு தீர்வு பெற்று தருவார்கள் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது?

Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

லாரா,

நான் முன்பே எழுதி விட்டேனே முள்ளிவாய்காலில், மேற்குலகு கூட்டுகளவாணி, இலங்கை கூட்டாளி களவாணி என்று. எனதும், ஜஸ்ரினதும் கேள்வி, இவர்கள் இனப்படுகொலைய காட்டி எமக்கு தீர்வு பெற்று தருவார்கள் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது?

நீங்கள் அவர்களுக்கு தெரிந்து நடந்தது, அதனால் கூட்டுக்களவாணிகள் என எழுதினீர்கள். ஒபாமா ஜனாதிபதியாகவும் மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராகவும் இருந்த போதே முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை, இப்பொழுது ட்ரம்ப் ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒருபோதும் சாத்தியப்படாது என்றும் எழுதினீர்கள்.

தெரிந்து நடந்தது, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பதற்கும் சேர்ந்து முள்ளிவாய்க்காலை நடத்தினார்கள் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

ஜஸ்ரினின் கருத்துக்கும் லைக் போட்டிருந்தீர்கள் எனவே அவர் கருத்தையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். அவர் இன்னும் ஒரு படி மேலே போய் ஒபாமாவால் தடுக்கப்பட முடியாத இனப்படுகொலை என எழுதியிருந்தார்.

இங்கு ட்ரம்பை இழுப்பது தேவையில்லாத வேலை. புலிகள் பலமாக இருந்த நேரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்திருந்தால் புலிகளுக்கு சார்பான முடிவை எடுத்தாலும் எடுத்திருக்கலாம். இப்பொழுது பலமில்லாத தமிழர்கள், பத்தாக்குறைக்கு எதற்கும் இலங்கை, இந்தியா, மேற்குலகுக்கு தலையாட்டு பொம்மையாக தமிழ் தலைமைகள் உள்ள போது யாரும் தமிழர்களுக்கு தீர்வு தர முன்வர மாட்டார்கள். தவிர ட்ரம்ப் ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றுக்கு எதிரானவர். UNHRC இலிருந்து அமெரிக்காவை விலக்கியவர், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக கருத்து கூறியவர். 

முஸ்லிம் தலைவர்கள் போல் தமிழ் தலைவர்கள் பேரம் பேசுவதில்லை. ரணிலை ஆட்சியில் தக்க வைக்க முயற்சி செய்த அளவுக்கு தமிழர்களுக்காக முயற்சி செய்வதில்லை. பிரிட்டன், கனடா என்று அடிக்கடி சென்று வந்த கூட்டமைப்பினர் அம்மக்களின் பணத்தை பெற்று தன்னும் ஊரிலுள்ள மக்களுக்கு உதவி செய்யவில்லை. சீனாவுடன் பேச வெளிக்கிட்டாலாவது ஏனைய நாடுகள் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வரலாம். ஆனால் அதையும் செய்ய மாட்டார்கள். தாம் விலகி புதியவர்களுக்கு இடம் விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். 

தமிழ் தலைமையின் உதவி இல்லாமல் தமிழர்கள் தீர்வு எதையும் பெற முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

நீங்கள் அவர்களுக்கு தெரிந்து நடந்தது, அதனால் கூட்டுக்களவாணிகள் என எழுதினீர்கள். ஒபாமா ஜனாதிபதியாகவும் மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராகவும் இருந்த போதே முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை, இப்பொழுது ட்ரம்ப் ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒருபோதும் சாத்தியப்படாது என்றும் எழுதினீர்கள்.

தெரிந்து நடந்தது, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பதற்கும் சேர்ந்து முள்ளிவாய்க்காலை நடத்தினார்கள் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

ஜஸ்ரினின் கருத்துக்கும் லைக் போட்டிருந்தீர்கள் எனவே அவர் கருத்தையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். அவர் இன்னும் ஒரு படி மேலே போய் ஒபாமாவால் தடுக்கப்பட முடியாத இனப்படுகொலை என எழுதியிருந்தார்.

இங்கு ட்ரம்பை இழுப்பது தேவையில்லாத வேலை. புலிகள் பலமாக இருந்த நேரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்திருந்தால் புலிகளுக்கு சார்பான முடிவை எடுத்தாலும் எடுத்திருக்கலாம். இப்பொழுது பலமில்லாத தமிழர்கள், பத்தாக்குறைக்கு எதற்கும் இலங்கை, இந்தியா, மேற்குலகுக்கு தலையாட்டு பொம்மையாக தமிழ் தலைமைகள் உள்ள போது யாரும் தமிழர்களுக்கு தீர்வு தர முன்வர மாட்டார்கள். தவிர ட்ரம்ப் ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றுக்கு எதிரானவர். UNHRC இலிருந்து அமெரிக்காவை விலக்கியவர், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக கருத்து கூறியவர். 

முஸ்லிம் தலைவர்கள் போல் தமிழ் தலைவர்கள் பேரம் பேசுவதில்லை. ரணிலை ஆட்சியில் தக்க வைக்க முயற்சி செய்த அளவுக்கு தமிழர்களுக்காக முயற்சி செய்வதில்லை. பிரிட்டன், கனடா என்று அடிக்கடி சென்று வந்த கூட்டமைப்பினர் அம்மக்களின் பணத்தை பெற்று தன்னும் ஊரிலுள்ள மக்களுக்கு உதவி செய்யவில்லை. சீனாவுடன் பேச வெளிக்கிட்டாலாவது ஏனைய நாடுகள் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வரலாம். ஆனால் அதையும் செய்ய மாட்டார்கள். தாம் விலகி புதியவர்களுக்கு இடம் விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். 

தமிழ் தலைமையின் உதவி இல்லாமல் தமிழர்கள் தீர்வு எதையும் பெற முடியாது. 

லாரா,

மன்னிக்க வேண்டும். நீங்கள் வாலை விட்டு விட்டு, தும்பை பிடிக்கிரீகள்.

மேற்குலகுக்கு தெரிந்து இலங்கை முள்ளிவாய்காலை நடத்தியதா? அல்லது மேற்குலகும் சேர்ந்து முள்ளிவாய்காலை நடத்தியதா என்பது இங்கே தேவையற்ற ஆராய்சி (irrelevant). 

இப்படி பட்ட மேற்குலகு அதே போர்குற்றச் சாட்டை முன்வைத்து, இலங்கையை பயமுறுத்தி எமக்கு தீர்வு பெற்றுத் தரும் என எண்ணுவது எவ்வகையில் சாத்தியமானாது, என்பதே நானும் ஜஸ்ரினும் கேட்டது

டிரம்ப் அப்போது இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று யாரும் சொல்லவில்லை. 

ஒபாமாவை நெருங்கி தமிழர் தரப்பு இருந்ததாக சொல்லப்பட்டது. மிலிபாண்டின் தொகுதியில் தமிழர் வாக்கு கணிசம். ஆனால் டிரம்ப், ஜோன்சனுக்கு நெருக்கமாக தமிழர் தரப்பு இல்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஒபாமா/மிலிபாண்ட் அளவுக்கேனும் எங்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.

 

சீனா பக்கமே தமிழ்தலைமைகள் திரும்பாமை பற்றி உங்கள் விமர்சனம் நியாயமானதே. அழுகிற பிள்ளைக்குத்தான் தாயே பால் கொடுப்பாள். சும்மா ஒப்புக்கேனும் சீனாவுக்கு ஒரு விசிட் அடித்தாலாவது, இந்தியாவுக்கு தமிழர் தரப்பை taken for granted ஆக நினைக்க கூடாது என்ற எண்ணம் வரும். ஆனால் இந்தியாவை பகைக்க தேவையில்லை. இதை செய்யும் கெட்டித்தனம் சம்சும்+விக்கி யிடம் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமே மிச்சம்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

லாரா,

மன்னிக்க வேண்டும். நீங்கள் வாலை விட்டு விட்டு, தும்பை பிடிக்கிரீகள்.

மேற்குலகுக்கு தெரிந்து இலங்கை முள்ளிவாய்காலை நடத்தியதா? அல்லது மேற்குலகும் சேர்ந்து முள்ளிவாய்காலை நடத்தியதா என்பது இங்கே தேவையற்ற ஆராய்சி (irrelevant). 

இப்படி பட்ட மேற்குலகு அதே போர்குற்றச் சாட்டை முன்வைத்து, இலங்கையை பயமுறுத்தி எமக்கு தீர்வு பெற்றுத் தரும் என எண்ணுவது எவ்வகையில் சாத்தியமானாது, என்பதே நானும் ஜஸ்ரினும் கேட்டது

டிரம்ப் அப்போது இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று யாரும் சொல்லவில்லை. 

ஒபாமாவை நெருங்கி தமிழர் தரப்பு இருந்ததாக சொல்லப்பட்டது. மிலிபாண்டின் தொகுதியில் தமிழர் வாக்கு கணிசம். ஆனால் டிரம்ப், ஜோன்சனுக்கு நெருக்கமாக தமிழர் தரப்பு இல்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஒபாமா/மிலிபாண்ட் அளவுக்கேனும் எங்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.

நான் வாலை விட்டு தும்பை பிடிக்கவில்லை.

மேற்குலகிற்கு தெரிந்து முள்ளிவாய்க்கால் நடந்ததா அல்லது மேற்குலகும் சேர்ந்து முள்ளிவாய்க்காலை நடத்தியதா என்பது தேவையற்ற ஆராய்ச்சி என்றால் அது பற்றி நீங்கள் யாரும் முன்னர் கருத்து வைத்திருக்க கூடாது. கருத்து வைக்கப்பட்ட பின் அதை மறுத்து கருத்து வைப்பது இயல்பு தானே. உலக நாடுகளின் உதவியில்லாமல் இலங்கை அரசு தனியே போர் நடத்தியிருந்தால் புலிகளை வென்றிருக்காது.

அன்றைய தமிழர் நிலையும் இன்றைய தமிழர் நிலையும் வேறு என்பதனால் தான் அன்று ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் என நான் எழுதியிருந்தேன். அது எனது கருத்து.

ஒபாமாவை நெருங்கி தமிழர் தரப்பு இருந்தும் ஒபாமா சொன்னது புலிகளை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடையும் படி. (அதைவிட பல உதவிகளையும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா செய்தது). மிலிபாண்டின் தொகுதியில் தமிழர் வாக்கு கணிசமாக இருந்தும் பிரிட்டன் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது.

மேற்குலகு போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கையை பயமுறுத்தி எமக்கு தீர்வு பெற்று தருவார்களா என்ற கேள்வியை கேட்க முன் தமிழர் தலைமை பலமில்லாத போது, தமிழர் தலைமைக்கு தீர்வில் அக்கறையில்லாத போது, தமிழர்களால் யாருக்கும் பயனில்லாத போது ஏனைய நாடுகள் தீர்வுக்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமா என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். மேற்குலகுக்கு தேவை இருந்தால் அதை அவர்கள் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு தேவை இப்பொழுது இல்லை.

UNHRC இலிருந்து அமெரிக்காவை வெளியேற்றிய ட்ரம்பிடம் அதே UNHRC இன் தீர்மானத்தை காட்டி எவ்வாறு கதைக்க முடியும் என்பதற்காக தான் ட்ரம்ப் ஐநா க்கு எதிரானவர் என கூறி எழுதியிருந்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.