Jump to content

நிர்வாகத்திடம் ஒரு கேள்வி: வட மொழி தமிழ் மொழியா?


Recommended Posts

அண்ணா தமிழில் எல்லா மொழி சொற்களும் திரிந்து உள்ளது நீங்கள் ஒவ்வொரு சொற்களா அகற்றி தான் தூய தமிழை பெற வேண்டும்,நான் அரைகுறையா தான் எழுதுகிறேன் இல்லை என்று சொல்லவில்லை நீங்கள் பண்டிதர் தானே நீங்கள் எழுதூவிங்கள்,உங்களின் இத்தகைய சிந்தனையால் தான் இன்னும் தமிழ் வளரவில்லை நீங்கள் யாரும் எழுதினால் இவ்வாறான குற்றங்களை கண்டுபிடிப்பாதால் எழுதுவர்கள் எல்லாரும் இதனை வெறுக்கிறார்கள்,முதலில் இதனை நிறுத்துங்கள் எல்லாருக்கும் எழுத ஏலும் என்ற சிந்தனையை முதலில் கொண்டு வாருங்கள்,சில தமிழ் புகழ் பெற்ற மேதைகள் எழுதுவீனம் மற்றவை அவைய பாராட்ட வேண்டும் என்ற ஒரு சிந்தனை போக்கில் தான் இருக்கின்றீர்கள் இதை நீங்கள் மறுத்தாலும் இது தான் நியாயம்.

போராட்டத்தின் போது பல்வேறு படிமுறைகளை நாம் அவதானித்து இருக்காலம் தற்போது தலைவர் விமானம் ஓட்டுகிறார்,நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் விமானம் ஓட்டாம களத்தில்க் தான் சண்டை பிடித்து கொண்டு இருக்க வேண்டும்,காலமாற்றதிற்கு ஏற்ப நாம் மாற்றுவது தான் சிறந்தது அதை விடுத்து குரல் எழுப்புவது வீண் என்பதே எனது கருத்து

தடால்-னு எம்பிக்குதித்து இட்லி சொல்வதை

பக்கத்துல இருக்கவங்க முதுகில படபடன்னு தட்டி ஆதரிக்கிறேன்....

உதாரணமா...புலியண்ணாவின் மேற்பார்வையில்,

உதிரப்பீச்சி - இதயம்

செயற்குச்சி - கை

செயற்கம்பு - கால்

கருத்தைத் துப்புதல் - கருத்தை வெளிப்படுத்துதல்

எண்டு..புதிய சொற்களை சேரி ஜனங்களும் எளிதில் விளங்கக்கூடிய வகையில் துப்பிருக்கிறேன்...

வாந்தி என்பதற்கு வாயில் இருந்து வரும் செரிக்காத மீதம் எண்டு பொருள்...

அதனால் நமது வாயில் வரும் சொற்களையும் அப்படி பாவித்தால் தவறில்லை..

இருந்தாலும் இதையே சிறிது மாற்றி "சொந்தி" (சொல் வாந்தி) எண்டு பாவிப்பதாக இருக்கேன்...

யாழ்நிர்வாகம் அனுமதி கொடுத்தாம் இன்னும் எளிதான புதிய நவீன சொற்களை கண்டு பிடிப்பதா உத்தேசம்

:P :P

Link to comment
Share on other sites

உதிரப்பீச்சி - இதயம்

செயற்குச்சி - கை

செயற்கம்பு - கால்

கருத்தைத் துப்புதல் - கருத்தை வெளிப்படுத்துதல்

இதையே பேசும்போது,

அந்ததந்த கருப்பொருளுக்கு இடத்துக்கும் தகுந்தவாறும்

யாக்கையப்பற்றி பேசுவதாக இருந்தால்....

பீச்சி,குச்சி,கம்பு என்று சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம் இது நோய்நீக்கியகம்(மருத்துவமனை)-இல்

பீச்சி எண்டால் ஹார்ட்-ஐ குறிக்கும்...

இதையே காட்டில் , குச்சி எண்டால் மரக்குச்சியையும்,

கம்பு எண்டால், மரக்கம்பையும் குறிக்கும்...

Link to comment
Share on other sites

இதையே பேசும்போது,

அந்ததந்த கருப்பொருளுக்கு இடத்துக்கும் தகுந்தவாறும்

யாக்கையப்பற்றி பேசுவதாக இருந்தால்....

பீச்சி,குச்சி,கம்பு என்று சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம் இது நோய்நீக்கியகம்(மருத்துவமனை)-இல்

பீச்சி எண்டால் ஹார்ட்-ஐ குறிக்கும்...

இதையே காட்டில் , குச்சி எண்டால் மரக்குச்சியையும்,

கம்பு எண்டால், மரக்கம்பையும் குறிக்கும்...

மொத்தமா..சுருக்கமா சொல்லனும்னா...

இப்ப டெக்னாலஜியில் ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்க ஒரு பகுதி

டேட்டா கம்ப்ரஸ்ஸன்.....

இதுக்கு "டெக்ஸ்ட்" கம்ப்ரஸ்ஸனுக்காக தமிழையும் நவீனமயமாக்க...

மொழியையே கம்ப்ரஸ் பண்ணி..

மொத்த மொழியையே ஒரு சில சொற்களிலேயே அடக்கி வச்சு,

இடத்திற்கு தகுந்தாற்போல பாவித்துக்கொள்ளலாம்...

இதை நான் பேடண்ட் பண்ண விருக்கிறேன்...

இதுக்கு "என்விராண்ட்மெண்ட் பேஸ்டு டெக்ஸ்ட் கம்ப்ரஸ்ஸன்" எண்டு பெயர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின் போது பல்வேறு படிமுறைகளை நாம் அவதானித்து இருக்காலம் தற்போது தலைவர் விமானம் ஓட்டுகிறார்,நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் விமானம் ஓட்டாம களத்தில்க் தான் சண்டை பிடித்து கொண்டு இருக்க வேண்டும்,காலமாற்றதிற்கு ஏற்ப நாம் மாற்றுவது தான் சிறந்தது அதை விடுத்து குரல் எழுப்புவது வீண் என்பதே எனது கருத்து

இங்கே நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதுகின்றீர்கள் எனப் புரியவில்லை. தூயதமிழன் என்று பார்த்தால் அம்பும் வில்லால் தன் தலைவர் சண்டை பிடிக்க வேண்டும் என்று பொருள்படும். அதுவல்ல நியாயம். அப்படிச் சிந்திப்பது என்பது வளர்ச்சியடையாத பிற்போக்கு வாதமாகப் போய்விடும்.

காலத்துக்குக் காலம் தமிழில் புதிய மாற்றங்களை நாங்கள் உள்வாங்காதபடியால் தான் பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுகின்றன என்று தான் சொல்கின்றேன். இங்கே கலைச்சொற்கள் உருவாக்கம் என்பது எமக்குத் தேவையான ஒன்று.

தலைவர் உதாரணம் என்பதும் அது போன்று தான். காலத்துக்குக் காலம் புதியதை உள்வாங்கினர். ஆனால் தன் அடையாளத்தை இழக்கவில்லை. அது காலமாற்றம்.

உங்களுக்கு மொழியில் ஆர்வமிருந்தால் பங்களியுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். விரும்புகின்றவர்களை விடுங்களேன்.

தமிழ்மொழி என்பதில் எனக்கும் உங்களின் அறிவு தான். அடிப்படை நிலையில் தான் உள்ளேன். ஆனால் ஆர்வமிருக்கின்றது.

Link to comment
Share on other sites

இப்படி மொழி கம்ப்ரஸ் டெக்னாலஜியை,

வள்ளுவனே முதலில் கண்டு பிடித்திருக்கிறான்...

"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி

குறுகத் தரித்த குறள்"

எண்டு கூட சொல்வார்கள்...

என்விரான்மெண்ட்-ஐ முதலில் குறிப்பிட்டு விட்டால் போது,

குறிப்பிட அதே சொற்கள் வெவ்வேறு பொருளைக்குறிக்கும்...

இப்படி செய்தால்,

திருக்குறள், கம்ப ராமாயணம் போன்றவற்றை

சும்மா சடக்குன்னு விரலுக்குள் நுணுக்கி விடலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமா..சுருக்கமா சொல்லனும்னா...

இப்ப டெக்னாலஜியில் ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்க ஒரு பகுதி

டேட்டா கம்ப்ரஸ்ஸன்.....இதுக்கு "டெக்ஸ்ட்" கம்ப்ரஸ்ஸனுக்காக தமிழையும் நவீனமயமாக்க...

மொழியையே கம்ப்ரஸ் பண்ணி..

மொத்த மொழியையே ஒரு சில சொற்களிலேயே அடக்கி வச்சு,

இடத்திற்கு தகுந்தாற்போல பாவித்துக்கொள்ளலாம்...

இதை நான் பேடண்ட் பண்ண விருக்கிறேன்...

இதுக்கு "என்விராண்ட்மெண்ட் பேஸ்டு டெக்ஸ்ட் கம்ப்ரஸ்ஸன்" எண்டு பெயர்..

நன்றாகத் தமிழ் எழுதுகின்றீர்கள். உங்களின் தமிழ் பற்று புல்லரிக்கின்றது.

Link to comment
Share on other sites

உங்களுக்கு மொழியில் ஆர்வமிருந்தால் பங்களியுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். விரும்புகின்றவர்களை விடுங்களேன்.

தமிழில் ஆர்வம் மிகுதியால் தான் கதைக்குறேன் இப்படி நாங்கள் விருபுகிறவர்கள் வாங்கோ என்று சொல்வதால் தமிழ் மொழிக்கு தான் பாதிப்பு அண்ணா அதை நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை

Link to comment
Share on other sites

நன்றாகத் தமிழ் எழுதுகின்றீர்கள். உங்களின் தமிழ் பற்று புல்லரிக்கின்றது.

சுத்தமானவெரே..ரொம்ப சுத்தம்!!!!

தூயவன் சொன்ன மாதிரி தூய தமிழில்

மொத்தமா..சுருக்கமா சொல்லனும்னா...

இப்ப தொழில்நுட்பத்தில் ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்க ஒரு பகுதி

"செய்தி நுணுக்கம்"....இதுக்கு "எழுத்து" நுணுக்கத்திற்காக தமிழையும் நவீனமயமாக்க...

மொழியையே நுணுக்கி பண்ணி..

மொத்த மொழியையே ஒரு சில சொற்களிலேயே அடக்கி வச்சு,

இடத்திற்கு தகுந்தாற்போல பாவித்துக்கொள்ளலாம்...

இதை நான் "முதற்காண்பதிவு"பண்ண விருக்கிறேன்...

இதுக்கு "சூழ்நிலைப்பொறுத்து எழுத்து நுணுக்கி" எண்டு பெயர்..

என்னோட பழைய முறையில்,

மொத்தமா..சுருக்கமா சொல்லனும்னா...

இப்ப டெக்னாலஜியில் ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்க ஒரு பகுதி

டேட்டா கம்ப்ரஸ்ஸன்.....இதுக்கு "டெக்ஸ்ட்" கம்ப்ரஸ்ஸனுக்காக தமிழையும் நவீனமயமாக்க...

மொழியையே கம்ப்ரஸ் பண்ணி..

மொத்த மொழியையே ஒரு சில சொற்களிலேயே அடக்கி வச்சு,

இடத்திற்கு தகுந்தாற்போல பாவித்துக்கொள்ளலாம்...

இதை நான் பேடண்ட் பண்ண விருக்கிறேன்...

இதுக்கு "என்விராண்ட்மெண்ட் பேஸ்டு டெக்ஸ்ட் கம்ப்ரஸ்ஸன்" எண்டு பெயர்..

மேலே தூயவன் சொன்ன மாதிரி தூயதமிழில் :lol: எழுதிருக்கேன்

நான் யாழ்களத்துல இருக்க மென்பொருள்/மிண்ணனுவியல் வல்லள்களுக்கு மேற்கண்ட,

இரு பத்தியில் எது நல்லா புரியுது எண்டு சொல்லவும்... :lol::lol:

மென்பொருள்/மிண்ணனுவியல் வல்லள்கள் அல்லாத மக்களுக்கு மேற்கண்ட இரண்டு பத்தியும் புரியாது என்பதால் நான் நல்ல தமிழில், புதிய சொற்கள் படைக்கவிருக்கிறேன் யாழில்..

கள மொதலாளிங்க எல்லா தெருவிலும் போக அனுமதி கொடுத்தால் :P :P

Link to comment
Share on other sites

இங்கே நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதுகின்றீர்கள் எனப் புரியவில்லை. தூயதமிழன் என்று பார்த்தால் அம்பும் வில்லால் தன் தலைவர் சண்டை பிடிக்க வேண்டும் என்று பொருள்படும். அதுவல்ல நியாயம். அப்படிச் சிந்திப்பது என்பது வளர்ச்சியடையாத பிற்போக்கு வாதமாகப் போய்விடும்.

காலத்துக்குக் காலம் தமிழில் புதிய மாற்றங்களை நாங்கள் உள்வாங்காதபடியால் தான் பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுகின்றன என்று தான் சொல்கின்றேன். இங்கே கலைச்சொற்கள் உருவாக்கம் என்பது எமக்குத் தேவையான ஒன்று.

தலைவர் உதாரணம் என்பதும் அது போன்று தான். காலத்துக்குக் காலம் புதியதை உள்வாங்கினர். ஆனால் தன் அடையாளத்தை இழக்கவில்லை. அது காலமாற்றம்.

உங்களுக்கு மொழியில் ஆர்வமிருந்தால் பங்களியுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். விரும்புகின்றவர்களை விடுங்களேன்.

தமிழ்மொழி என்பதில் எனக்கும் உங்களின் அறிவு தான். அடிப்படை நிலையில் தான் உள்ளேன். ஆனால் ஆர்வமிருக்கின்றது.

உங்கள மாதிரி ஆக்கள் இருக்கதானலதான்...

இன்னும் பலபேரு யாழ்களத்துல தமிழ்ல எழுதறதுக்கு ரொம்ப

வேர்க்க விறுவிறுக்க....நுனிக்குச்சி(கை

Link to comment
Share on other sites

"ஜல்லியடித்தல்" எண்ட சொல்

தலையால் விக்கல் நிக்க பட்டை சாராயம் அடிச்சு

கம்பராமாயணத்ததையும் திருக்குறளையும் பாத்தாலும் இருக்காது..

ஆனா சுஜாதா எண்ட இந்திய தமிழ் எழுத்தாளர் கண்டு பிடித்த எந்த

சொல், இன்று வலைப்பதிவாளர்கள் மத்தியில் பிரசித்தம்...

அது போல இப்ப நானும் கண்டு புடிச்சிருக்கேன்...

யாழ்களம் எல்லாரும் இதை பாவிக்கலாம் இனிமேல்...

"சொந்தி" அடித்தல் - இதற்கான விளக்கம் -->"சும்மா கண்ட படி சொல்லுதல் ஆனா கூர்ந்து கவனிச்சா நுட்பமான கருத்து உள்ள இருக்கும்"

சாதாரணமா நாம ஜம்மு சொல்ற "சமைத்துப்பார் " பகுதில அவா சொல்றபடி செஞ்சு கண்டபடி கண்டதையும்

சாப்பிட்டா கேவலமா வாந்தி எடுப்போம்..

அதுபோல, கண்ட கருத்துக்களை சேரித்தனமா கருத்து சொல்லுதல் "சொல்" வா"ந்தி"" எடுத்தல்தான் "சொந்தி"

எ.கா. :

1. புலியண்ணாவில் "சொந்தி" தாங்க முடியலைப்பா....

2. ஜம்முவ்வொட சொந்தி அரட்டைப்பகுதில இன்னைக்கு ரொம்ப அமர்க்களம்....

3. கரடியின் சொந்திகளை மோகன் முற்றிலும் நீக்கி விட்டார்

Link to comment
Share on other sites

நான் யமுனாவின் வாதத்தை வரவேர்கிறேன்.

ஆனால் தூயவன் சொல்வது வேறு.

அவர் தமிழை தேவைக்கு தகுந்தவாரு புதுமை படுத்த வேண்டும் என்கிறார். மற்ற மொழி சொர்களை உள்வாங்குவதல்ல.

உதாரணம்

"மொழியையே கம்பரைஸ் செய்து"

"மொழியையே சுருங்க செய்து"

சுருங்க என்கிற வார்த்தை தமிழில் ஏற்கனவே உண்டு அதை நாம் பயன் படுத்தலாம்.

இப்போழுது புதிதாக "செட்டிலைட்" கண்டுபிடிக்கிறார்கள்.

அதை "விண்கலம்" என்று தமிழ் படுத்தலாம்.

விண்கலம் என்கிற வார்த்தை அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுகொள்ளகூடியதே.

யாழ்போக்கிரி உங்கள் முயர்சி அந்த வகையில் மிகவும் பயனுள்ளதே. புதிய சொற்கள் அனைத்து இடங்களுக்கும் பரவ வேண்டும், அனைவராலும் ஏற்றுக்கோள்ள படவேண்டும். பார்ப்போம்.

Link to comment
Share on other sites

பெருங்குழு சொற்கள்

-------------------------

சூழல் : " "

அகம்

குச்சி

கம்பு

ஊசி

நீக்கி

சொந்தி

----------------------

-------------------------

சூழல் : " மருத்துவமனை"

அகம் - மருத்துவமனை

குச்சி - கை

கம்பு - கால்

ஊசி - இன்ஜெக்ஷன்

நீக்கி - மருந்து

சொந்தி - ப்ரிஸ்க்ரிப்ஷன்

சொந்தியடித்தல் - டாக்டர் ப்ரிஸ்கிரிப்ஸனா எழுதித் தள்ளுகிறார் !!!

----------------------

-------------------------

சூழல் : "கிரிக்கெட் மைதானம் "

அகம் - மைதானம்

குச்சி - ஸ்டம்ப்

கம்பு - துடுப்பு

ஊசி - பைல்ஸ்

நீக்கி - பௌலர்

சொந்தி - ரன்ஸ்

சொந்தியடித்தல் - சும்மா ரன் மழையா கொட்டுது

----------------------

-------------------------

சூழல் : " யாழ்களம்"

அகம் - களம்

குச்சி - யாழ் பிற பகுதியிலிருந்து நீக்கம் (எ.கா.: போக்கிரிக்கு தொடர்ந்து குச்சி!!)

கம்பு - யாழிலிருந்து முற்றிலும் நீக்கம் (எ.கா.: புலிப்பாசறைக்கு நேற்று கம்பு வாங்கினார்)

ஊசி - எச்சரிக்கை

நீக்கி - மோகன்,யாழ்பிரியா ,...

சொந்தி - கருத்து

----------------------

இவ்வாறாக பொது சொற்களை பாவித்து அதன் மூலை சூழ் சொற்களை எழுதலாம்....

இப்ப வெள்ளைக்காரன் தமிழை கத்துக்க அவன் முக்கி முக்கி இருந்தாலும் வராது..

ஆனால் இப்ப அவன் பொது சொற்களை மட்டும் கற்றுக்கொண்டால்...

ஒரே நாளில் தமிழ் கற்றுக்கொண்டு விடுவான்..

"ஒரே மணித்துளியில் தமிழ் மொழி" புத்தகங்கள் வரும்..வியாபாரம் பெருகும்....!!!

வெள்ளைக்கார டாக்டர் கற்க வேண்டியது " சூழல் : மருத்துவமனை

வெள்ளைக்கார கிரிக்கெட் கோச் கற்க வேண்டியது " சூழல் : க்ரிக்கெட் மைதானம்

சும்மா நோண்டி நொங்கெடுத்து விடலாம்....

இவ்வாறாக தமிழை உலகம் பூரா பரப்பலாம்..

மெல்லத்தமிழினிச்சாகாது

வேகமாத்தமிழினிப்பரவும்!!!!

வெல்க தமிழ்!!!

Link to comment
Share on other sites

நான் யமுனாவின் வாதத்தை வரவேர்கிறேன்.

ஆனால் தூயவன் சொல்வது வேறு.

அவர் தமிழை தேவைக்கு தகுந்தவாரு புதுமை படுத்த வேண்டும் என்கிறார். மற்ற மொழி சொர்களை உள்வாங்குவதல்ல.

உதாரணம்

"மொழியையே கம்பரைஸ் செய்து"

"மொழியையே சுருங்க செய்து"

சுருங்க என்கிற வார்த்தை தமிழில் ஏற்கனவே உண்டு அதை நாம் பயன் படுத்தலாம்.

இப்போழுது புதிதாக "செட்டிலைட்" கண்டுபிடிக்கிறார்கள்.

அதை "விண்கலம்" என்று தமிழ் படுத்தலாம்.

விண்கலம் என்கிற வார்த்தை அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுகொள்ளகூடியதே.

யாழ்போக்கிரி உங்கள் முயர்சி அந்த வகையில் மிகவும் பயனுள்ளதே. புதிய சொற்கள் அனைத்து இடங்களுக்கும் பரவ வேண்டும், அனைவராலும் ஏற்றுக்கோள்ள படவேண்டும். பார்ப்போம்.

கம்ப்ரஸ் என்ட சொல்லை

சும்மா சொய்ங்க்னு..."நுணுக்குதல்" அல்லது "நசுக்குதல்" எண்டு சொல்லுதல்

ஜாடிக்கேத்த மூடி மாதிரி இருக்கும்!!

சுருக்கி- தன்னுடைய உட்கட்டமைப்பை இழப்பதால் சிறியதாகுவது

நுணுக்கி - உட்கட்டமைப்பை இழக்காமல் சிறியதாக்குவது

நசுக்கி - உட்கட்டமைப்பை இழக்காமல் சிறியதாக்குவது அதே சமயம் நல்ல கவர்ச்சிகரமான சொல்!!!! :P :P :P

பொடனிக்குறிப்பு : நீக்கிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட குச்சிகளையும் கம்புகளையும் திருப்பி வாங்கிக்கொண்டு எல்லா தெருவிலும் சொந்தியடிக்க அனுமதி கொடுங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா தமிழில் எல்லா மொழி சொற்களும் திரிந்து உள்ளது நீங்கள் ஒவ்வொரு சொற்களா அகற்றி தான் தூய தமிழை பெற வேண்டும்,நான் அரைகுறையா தான் எழுதுகிறேன் இல்லை என்று சொல்லவில்லை நீங்கள் பண்டிதர் தானே நீங்கள் எழுதூவிங்கள்,உங்களின் இத்தகைய சிந்தனையால் தான் இன்னும் தமிழ் வளரவில்லை நீங்கள் யாரும் எழுதினால் இவ்வாறான குற்றங்களை கண்டுபிடிப்பாதால் எழுதுவர்கள் எல்லாரும் இதனை வெறுக்கிறார்கள்,முதலில் இதனை நிறுத்துங்கள் எல்லாருக்கும் எழுத ஏலும் என்ற சிந்தனையை முதலில் கொண்டு வாருங்கள்,சில தமிழ் புகழ் பெற்ற மேதைகள் எழுதுவீனம் மற்றவை அவைய பாராட்ட வேண்டும் என்ற ஒரு சிந்தனை போக்கில் தான் இருக்கின்றீர்கள் இதை நீங்கள் மறுத்தாலும் இது தான் நியாயம்.

போராட்டத்தின் போது பல்வேறு படிமுறைகளை நாம் அவதானித்து இருக்காலம் தற்போது தலைவர் விமானம் ஓட்டுகிறார்,நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் விமானம் ஓட்டாம களத்தில்க் தான் சண்டை பிடித்து கொண்டு இருக்க வேண்டும்,காலமாற்றதிற்கு ஏற்ப நாம் மாற்றுவது தான் சிறந்தது அதை விடுத்து குரல் எழுப்புவது வீண் என்பதே எனது கருத்து

ஜம்மு எங்களுடைய தமிழ் கடவுள்களை நேரடியாக கும்பிடவே தமிழில சொற்களை பாவிக்கிறதில்லை புரியாத பாசையில கதைப்பினம் இந்த லட்சணத்தில் தமிழை வளர்க போயினமாம்,ஜம்மு உங்களின்ட கருத்துக்கு மறு கருக்ட்து கதைக்க ஏலாது இது தான் இன்றைய துன்பியல் நிலையை பட்டும்படாத மாதிரி சுட்டி காட்டி இருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

தமிழ், தூயதமிழ்....நீங்கள் தமிழையே பாவித்தீர்கள் என்றாலே போதும்.

தூய தமிழ் என்பது திட்டமிட்டு பாவிப்பது , தமிழ் என்பது சர்வசதாரணமாக உபயோகிப்பது.

இப்போது பிரச்சினை அதுவல்ல அதாவது திட்டமிட்டு தமிழை கொலை செய்துகொண்டிருப்போர் பற்றித்தான் நாம் அலசவேண்டும்.

உதாரணமாக பாருங்கள்:1. ஜ திங் நீங்கள் சோமுவின் மகன் அப்படித்தானே?

2. நேற்று நான் வந்தேன் வற் யூ ஆர் நொற் ஹியர்.

இவைகள் தான் பாரதூரமான விபரீதங்களாக எனக்கு படுகின்றன.

அதற்காக வடமோழி தமிழில் கலப்பதை நான் ஆமோதிக்கின்றேன் என்பதல்ல எனது கருத்து.

Link to comment
Share on other sites

நம்ம எல்லாரும் இன்னும்

வீணாப்போன விடயங்களை மட்டும் இப்ப வரைக்கும்

சொந்தியடித்துக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்போக்கிரி யை சுருக்கினால் யாக்கிரி எனலாம்! சும்மா ஒரு நகைச் சொல்!

Link to comment
Share on other sites

யாழ்போக்கிரி யை சுருக்கினால் யாக்கிரி எனலாம்! சும்மா ஒரு நகைச் சொல்!

ஹா..ஹா...ரொம்ப ரசித்தேன்...

உங்க பேரை கூட நசுக்கிப்பார்த்தேன்!

"அசோகம்" நசுக்க "சோகம்" எண்டு வருது!!! :P :P

ரொம்ப சோகமா இருப்பீங்களோ எப்போதும்!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்போக்கிரி யை சுருக்கினால் யாக்கிரி எனலாம்! சும்மா ஒரு நகைச் சொல்!

ஏங்க அசோகம்...

போக்கிரி பாவம்...எப்படியும் களத்தின் உள்ளே நுழைய கடும் முயற்சி செய்கிறார்...

ஏன் அவரிடம் போய் வம்பு...

இந்நேரம் அவர் பழைய துக்குடுவாய் இருந்தால் உங்களை வேரோடு பிடுங்கியிருப்பார்

:wub::D

ஹா..ஹா...ரொம்ப ரசித்தேன்...

உங்க பேரை கூட நசுக்கிப்பார்த்தேன்!

"அசோகம்" நசுக்க "சோகம்" எண்டு வருது!!! :P :P

ரொம்ப சோகமா இருப்பீங்களோ எப்போதும்!! :D

அதான் எப்போதுமே போக்கிரியிடம் கவனமாக இருக்க வேண்டும்!! :unsure::unsure::blink:

"சொந்தி" அடித்தல் - இதற்கான விளக்கம் -->"சும்மா கண்ட படி சொல்லுதல் ஆனா கூர்ந்து கவனிச்சா நுட்பமான கருத்து உள்ள இருக்கும்"

சாதாரணமா நாம ஜம்மு சொல்ற "சமைத்துப்பார் " பகுதில அவா சொல்றபடி செஞ்சு கண்டபடி கண்டதையும்

சாப்பிட்டா கேவலமா வாந்தி எடுப்போம்..

அதுபோல, கண்ட கருத்துக்களை சேரித்தனமா கருத்து சொல்லுதல் "சொல்" வா"ந்தி"" எடுத்தல்தான் "சொந்தி"

எ.கா. :

1. புலியண்ணாவில் "சொந்தி" தாங்க முடியலைப்பா....

2. ஜம்முவ்வொட சொந்தி அரட்டைப்பகுதில இன்னைக்கு ரொம்ப அமர்க்களம்....

3. கரடியின் சொந்திகளை மோகன் முற்றிலும் நீக்கி விட்டார்

போக்கிரி!

சொந்தியடித்தல் மிகப்பொருத்தமான வார்த்தை..

இனிமேல் நானும் சொந்தியடிக்கப்போகிறேன் :):lol:

Link to comment
Share on other sites

உங்கள் அனைவரினதும் தமிழ் அறிவும் பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைய்க்கிறது. எனக்கு உங்களோடு போட்டி போடுமளவிற்கு தகுதி இல்லை. ஆனாலும் முடிந்தவரை முயன்று பார்க்கிறேன்.

தமிழில் கலப்பு இருக்கக்கூடாது என்பது சரியானதுதான் என்பது எனது எண்ணம். கிந்தி எதிர்ப்பு என்று கிளம்பிய தமிழ்நாடு இன்று தமிழ், கிந்தி, ஆங்கிலம் என்று மூன்றையும் கலந்து நட்டாற்றில் நிற்கிறது.ஈழத்தில் மட்டுமே தூய தமிழ் புழங்குவதாக நான் நினைக்கிறேன். எனது பெரிய கவலை புலத்தில் உள்ள எமது வருங்காலச்சந்ததியினர் பேசப்போகும் மொழி பற்றியது. வீட்டில் பெற்றோர் முதல் பாடசாலை ஆசிரியர் வரை எல்லோருக்கும் ஆங்கிலம் அல்லது அந்நாட்டு மொழி மட்டுமே தேவை. யாருக்கும் தமிழ் பற்றி அக்கறை இல்லை. வீடுகளிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரையாவது கண்டால் ஆங்கிலத்தில் பேசுவது தான் நாகரீகமாக போய்விட்டது.!!!!!தமிழ் இனி மெல்லச்சாகும் என்பது உண்மையாகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. தமிழ் மொழிக்ககவும் கலாச்சாரத்துக்ககவும் நம்முள் ஒரு சந்ததி உயிர் கொடுத்து களமாடிக்கோடிருக்க நாமெல்லம் தமிழ் பேசுவதை அநாகரீகமாக பார்ப்பது அந்த ஜீவன்களுக்கு நாம் செய்யும் பச்சைத்துரோகம். நானுட்பட புலத்தில் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் இது. என்ன செய்யப்போகிறோம் என்றுதான் தெரியவில்லை.!!!!!!!!!

Link to comment
Share on other sites

என்னோட சொந்தி ஒரே ஒரு குறிக்கோளை நோக்கி...

பிறமொழிக்கலப்பு, சொற்கள் நீக்கம்...இதெல்லாம் தாத்தா காலத்திலேர்ந்து

அண்டாவை உருட்டிக்கொண்டிருக்கோம்....

என்னோட அண்டாவே வேற....

எப்படி தமிழை நேனோ அறிநுட்பத்திற்கு( றெக்னாலஜி- க்கு )ஏத்த மாதிரி மாற்றி அமைப்பது

என்பதுதான் என்னோட அண்டா...

அப்படி மாத்தினா தமிழை உலகம் பூரா தலைல வச்சு கொண்டாடுவாங்க...

அதுக்கப்புறம் அடி டீங்கு டங்கா தான்...

எல்லாத்தையும் நம்ம தமிழை கழுத்தைத்திருப்பி திரும்பி பாக்க வச்சா

தமிழீழம் பெறுவதற்கு ஒரு கருவியாக கூட இருக்க முடியும்!! :P :P

Link to comment
Share on other sites

என்னோட சொந்தி ஒரே ஒரு குறிக்கோளை நோக்கி...

பிறமொழிக்கலப்பு, சொற்கள் நீக்கம்...இதெல்லாம் தாத்தா காலத்திலேர்ந்து

அண்டாவை உருட்டிக்கொண்டிருக்கோம்....

என்னோட அண்டாவே வேற....

எப்படி தமிழை நேனோ அறிநுட்பத்திற்கு( றெக்னாலஜி- க்கு )ஏத்த மாதிரி மாற்றி அமைப்பது

என்பதுதான் என்னோட அண்டா...

அப்படி மாத்தினா தமிழை உலகம் பூரா தலைல வச்சு கொண்டாடுவாங்க...

அதுக்கப்புறம் அடி டீங்கு டங்கா தான்...

எல்லாத்தையும் நம்ம தமிழை கழுத்தைத்திருப்பி திரும்பி பாக்க வச்சா

தமிழீழம் பெறுவதற்கு ஒரு கருவியாக கூட இருக்க முடியும்!! :P :P

வாழ்க தமிழ்த் தொண்டு.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரைப் பற்றி அறியாத தமிழன் தமிழனே அல்ல. முதலில் நாரதர் என்ற வடமொழி பெயரை தமிழில் மாற்றுங்கள்.

ஆறுமுக நாவலரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய

சைவ வினா விடைI

சைவ வினா விடை II

பாலபாடம் I,II,III,IV

பெரியபுராணம்

பிரபந்தத்திரட்டு I

திருத்தொண்டர் புராண சூசனம்

இலக்கண வினா விடை

இலக்கண சுருக்கம்

இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).

இத்தகைய அன்பர் நம்முடைய ஆறுமுக நாவலர் அவரை ஆறுமுகன் என்று ஒருமையில் அழைப்பதே பிழை.

முடிந்தால் நண்பரே அடுத்தவரை பழிக்காது தங்களால் நல்லதை செய்யுங்கள். கலகம் ஏற்படுத்தி பெயர் வாங்க எண்ண வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா இவர் தமிழ் பேசுற கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தவர் சைவத்தையும்,கிறிஸ்தவத்தையும

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.