Jump to content

நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி... ஒப்புக் கொண்டது மத்திய அரசு?


Recommended Posts

நாகாலாந்து மாநிலத்துக்கு தனி பாஸ்போர்ட் மற்றும் தனி கொடி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்- மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.

1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம்

2) நாகாலாந்து தனிக்கொடி

3) நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட்,

4) ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5) கூட்டான வெளியுறவு கொள்கை

6) கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை

7) நாகா ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது  நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நிர்வகிக்கும் அரசு

ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

https://tamil.oneindia.com/news/india/centre-approves-separate-passport-flag-for-nagaland-355581.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இது தானா மாநில சுயாட்சி?

இது தனிநாடு போலல்லவா இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திக்கான ஆங்கில பதிவுகள் கூகுளில் எங்கும் காணோம்🧐.

இது உண்மைக் கதைதானா? அவ்வளவு நல்லவைங்களா இந்திய-பிராமணிய ஆதிக்க வர்க்கம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

இந்த செய்திக்கான ஆங்கில பதிவுகள் கூகுளில் எங்கும் காணோம்🧐.

இது உண்மைக் கதைதானா? அவ்வளவு நல்லவைங்களா இந்திய-பிராமணிய ஆதிக்க வர்க்கம்?

https://www.nagalandenglish.com/goi-approves-separate-passport-and-flag-for-nagas/

1975 களில் அவர்களின் காட்டு அடியை தாங்காமல் இந்திராகாந்தி கையை தூக்கினவ வழமைபோல் பின்பு ஆயுத களைவு அப்படி இப்படி என்று இழுத்து கொண்டுவந்து இப்ப குடுக்கினம் இந்தியன் அமைதி வல்லூறு படையின் ஆயுத களைவு வேண்டுகோளுக்கு முன் உதராணமாக நாகலாந்து புரட்சி குழுவை காட்டினவை ஆனால் இந்திய சுதந்திர பொழுது நாகலாந்து ஆங்கிலேயேர்களின் காலத்துக்கு முன் எப்படி சுத்திரமாய் இருந்தார்களோ அப்படியே தங்களின் சுயநிர்ணய உரிமையை கேட்க்க பிரிட்டன் இந்தியாவுடன் இணைத்துவிட்டு சோலி முடிந்தது என்று கையை வீசிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் கடுப்பில் இந்திய தேர்தல்களை ஒட்டுமொத்தமாய் பகிஸ்கரித்தார்கள் இந்த விடயத்தில் இந்திய ஊடகங்கள் பூசி மெழுகி கொண்டன செய்திகள் வெளியாகவண்ணம் . அவர்கள் வெற்றிக்கு ஒற்றுமைதான் காரணம் அன்றி வேறில்லை ஏனென்றால் பத்துக்கு மேற்பட்ட பழமைவாத குழுக்கள் அங்கு இருந்தும் ஒற்றுமையாக ஓரணியில் நின்றார்கள் .

ஆனாலும் நடைமுறை சாத்தியம் எப்படி என்பதை போக போகத்தான் தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இது தானா மாநில சுயாட்சி?

இது உண்மையானால், கூட்டாட்சிக்கும் (confederation), சுய ஆட்சிக்கும் (federation ) இடைப்பட்ட, நெகிழ்வுடைய இறையாண்மை கொண்டது.

ஆயினும், இதில் உள்ள வாசகங்களை உற்று நோக்கினால், இது ஓர் ஒப்புதல் (approval) அளவிலான நெகிழ்வுடைய விட்டுக்கொடுப்பு.

இவ்வுரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

இது தனிநாடு போலல்லவா இருக்கு.

 

3 hours ago, ampanai said:

 

1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம்

2) நாகாலாந்து தனிக்கொடி

3) நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட்,

4) ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5) கூட்டான வெளியுறவு கொள்கை

6) கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை

7) நாகா ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது  நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நிர்வகிக்கும் அரசு

ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

https://tamil.oneindia.com/news/india/centre-approves-separate-passport-flag-for-nagaland-355581.html

சீனாவுடன் இணைந்துள்ள ஹொங்கொங் மற்றும் மக்காவோ ஆகியவை இவ்வாறான உரிமைகளை கொண்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

 

சீனாவுடன் இணைந்துள்ள ஹொங்கொங் மற்றும் மக்காவோ ஆகியவை இவ்வாறான உரிமைகளை கொண்டுள்ளன.

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

நாகாலாந்து மாநிலத்துக்கு தனி பாஸ்போர்ட் மற்றும் தனி கொடி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்- மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.

1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம்

2) நாகாலாந்து தனிக்கொடி

3) நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட்,

4) ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5) கூட்டான வெளியுறவு கொள்கை

6) கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை

7) நாகா ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது  நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நிர்வகிக்கும் அரசு

ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

https://tamil.oneindia.com/news/india/centre-approves-separate-passport-flag-for-nagaland-355581.html

என்னால் இன்னும் 1,4,5,6(!) என்பனவற்றுக்கு இந்தியா அதுவும் மோடியின் இந்தியா ஒத்து கொண்டிருக்கும் என நம்ப முடியவில்லை.

இதுவரை நாகலாந்துக்கு காசுமீரம் போல சிறப்பு அந்தஸ்தும் கூட இல்லை என நினக்கிரேன். தமிழ்நாடு போல ஒரு மாநிலம்தான்.

இப்படி ஒரேயடியாக பல்டி அடிப்பார்களா?

செய்தி உண்மை என்றால் சந்தோசம்தான். நாளைக்கு இதே கேள்வியை தமிழ்நாட்டிலும் எழுப்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் செய்வதில் அளவீடு சிறியதாக  உள்ளப்படியால் தமிழ்"நாட்டை " அவையளே கொடுத்தாலும் திராவிட சிப்ஸ்கள் ஒத்துக்கொள்ள மாட்டினம்.. பரந்து பட்ட பாரத திருநாட்டில் பரவலாக உரம், 2G , என்டு பக்கவா கொள்ளை அடிக்க . கிந்தியவே கதி..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்படி ஒரேயடியாக பல்டி அடிப்பார்களா?

உண்மையாயின், எது காரணம் என்று உங்களின் ஊகம்?

சீனப் பூதம் அன்றி வேறு எது காரணமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

உண்மையாயின், எது காரணம் என்று உங்களின் ஊகம்?

சீனப் பூதம் அன்றி வேறு எது காரணமாக இருக்கும்.

இப்போ ஒரு 3 மணி நேரமா நாகலாந்தை பற்றித்தான் தேடிக் கொண்டிருந்தேன். ரொம்ப சுவாரசியமான வரலாறு.

இதன் ஒரு எல்லை அருணாச்சல பிரதேசமாம். அதை ஏலவே தன் பகுதி என்று பாஸ்போர்ட் இல்லாமல் சீனா வரலாம் என்று சீனா அறிவித்தமை நாமறிந்தத்தே.

அந்த பயமாக இருக்க கூடும். ஆனாலும் தனிநாடாக இருந்த சிக்கிம் மை கூட மாநில அந்தஸ்தோடுதான் இந்தியா தன்னுள் சேர்த்தது.

எந்த பெரிய இந்திய ஊடகத்திலும் இந்த நாளானது பற்றிய செய்தி இல்லை. 

எனக்கு என்னமோ சந்தேகம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

இப்போ ஒரு 3 மணி நேரமா நாகலாந்தை பற்றித்தான் தேடிக் கொண்டிருந்தேன். ரொம்ப சுவாரசியமான வரலாறு.

இதன் ஒரு எல்லை அருணாச்சல பிரதேசமாம். அதை ஏலவே தன் பகுதி என்று பாஸ்போர்ட் இல்லாமல் சீனா வரலாம் என்று சீனா அறிவித்தமை நாமறிந்தத்தே.

அந்த பயமாக இருக்க கூடும். ஆனாலும் தனிநாடாக இருந்த சிக்கிம் மை கூட மாநில அந்தஸ்தோடுதான் இந்தியா தன்னுள் சேர்த்தது.

எந்த பெரிய இந்திய ஊடகத்திலும் இந்த நாளானது பற்றிய செய்தி இல்லை. 

எனக்கு என்னமோ சந்தேகம்தான்.

இதென்னங்க 300 மரத்தை சாய்த்து விட்டு 300 தீவிரவாதி அழிகத்த கதை போல இல்லையே நாகலாந்து போன்று உள்ள மற்றைய மாநில காரர்களும் நாகலாந்தை பின்தொடர்வார்கள் மோடியின் புகழ் அடிவாங்க கூடாது அது முக்கியம் அல்லவா .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.