Jump to content

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி


Recommended Posts

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்களும் பேச்சும்....... நன்றி நுணா.......!    🦚

எனது மனைவியின் அனுபவமும் ஒன்று உண்டு.(திருமணத்துக்கு முன்பு). முடிந்தால் பின்பு எழுதுவம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா.

7 hours ago, suvy said:

எனது மனைவியின் அனுபவமும் ஒன்று உண்டு.(திருமணத்துக்கு முன்பு). முடிந்தால் பின்பு எழுதுவம்.....!

சகோதரங்களுடன் போறதாக நினைத்து உங்கள் கையை பிடித்துக் கொண்டு போயிற்றாவோ?

Link to comment
Share on other sites

இவர் கூறிய விடயங்களில் ஆன்மீகம இல்லை. மனிதனால் நம்ப முடியாத கட்டுக கதைகளை அழகு தமிழில் கூறுவதை விட வேறு வேலை இல்லை இவர்களுக்கு. கட்டுக்கதைகளை உண்மை போல் சொல்லி மக்களை ஏமாற்றுவமது  இவர்கள் தொழில். ஒரு திரைப்படத்தில் ஒரு  பிள்ளை காணாமல் போனபோது முருகனிடம் முறையிட்டதை  தனது  தகப்பன் கிண்டல் அடித்ததற்காக அவரது பிள்ளையையையே இரண்டு மணி நேரம் காணமல்  போக செய்யதானாம் முருகன். அந்த  அளவுக்கு உலகில் நடை பெற்றும் சிறிய சிறிய விடயங்களைக்கூட துல்லியமாக  கண்காணித்து அவர்கள் தண்டனை கொடுக்கும்  முருகனுக்கு மில்லியன்  கணக்கான மக்கள் தனது  ஏரியாவான தமிழ் நாட்டிலேயே ஒரு நேர சாப்பாடு கூட இல்லாமல் கஷ்ரப்படுவது  தெரியவில்லையாம். யாரை ஏமாற்றுகிறார்கள். இதை நம்ப ஒரு கூட்டம். 

Link to comment
Share on other sites

மரணம் ஒன்று இருக்கின்ற வரையில்....


நீ விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில், 
நீ விரும்பூக்கின்ற  ஒன்று நடக்காத  வரையில்....


கடவுள் என்பவன், நீ விரும்புகின்றாயோ இல்லையோ,  
இருந்துகொண்டே இருக்கின்றான்!

- சுவாமி விவேகானந்தர் 

Link to comment
Share on other sites

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

ஒருவர் தனது தாய்தந்தை காட்டிய மதத்தையும், அவர்கள் காட்டிய கடவுளையும், முழுமையாக உணரவோ, நம்பமுடியாமலும் இருக்கும் நிலையில், அவரால் வேறு எந்த மதங்களையும் அவற்றின் கடவுள்களையும், நம்பவோ, உணரவோ முடியாது. அப்படி நம்பவோ, உணரவோ முடிந்தவர்களிடம் பரிகாசங்கள் ஏற்படாது.

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, Paanch said:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

 

ஒருவர் தனது தாய்தந்தை காட்டிய மதத்தையும், அவர்கள் காட்டிய கடவுளையும், முழுமையாக உணரவோ, நம்பமுடியாமலும் இருக்கும் நிலையில், அவரால் வேறு எந்த மதங்களையும் அவற்றின் கடவுள்களையும், நம்பவோ, உணரவோ முடியாது. அப்படி நம்பவோ, உணரவோ முடிந்தவர்களிடம் பரிகாசங்கள் ஏற்படாது.

 

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்.  

 

நன்றி. உங்கள் சொந்த கருத்துக்கு. நம்ப முடியாமல் , உணர முடியாமல் செய்தது யார் தவறு? 

 

Link to comment
Share on other sites

காத்தற் கடவுளுக்கு தன்னையும் பாதுகாக்க சக்தி இல்லை. மக்களையும் பாதுகாக்க சக்தி இல்லை. 

Link to comment
Share on other sites

37 minutes ago, கறுப்பன் said:

நன்றி. உங்கள் சொந்த கருத்துக்கு. நம்ப முடியாமல் , உணர முடியாமல் செய்தது யார் தவறு? 

 

தவறு செய்யாத ஒருவரை நீங்களாவது என்னிடம் காண்பிக்கும் வரையில், உங்கள் கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை. 😢

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

 

ஒருவர் தனது தாய்தந்தை காட்டிய மதத்தையும், அவர்கள் காட்டிய கடவுளையும், முழுமையாக உணரவோ, நம்பமுடியாமலும் இருக்கும் நிலையில், அவரால் வேறு எந்த மதங்களையும் அவற்றின் கடவுள்களையும், நம்பவோ, உணரவோ முடியாது. அப்படி நம்பவோ, உணரவோ முடிந்தவர்களிடம் பரிகாசங்கள் ஏற்படாது.

 

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்.  

 

சரியாக சொன்னீர்கள். உண்மை தாய்தந்தையர் காட்டிய மதங்களை முழுழுமையாக நம்பமுடியாத அளவுக்கு எமக்கு கல்வியை தாய்தந்தையர் கொடுத்த பின்னர் அடுத்தவர் மதங்களையும் நம்ப முடியாது. ஒரு மதத்தை கண்மூடித்தனமாக நம்புபவர்கள்  தான் பெரும்பாலும் மதமாற்றும் பேரவழிகளிடம் சிக்குபவர்கள். என் போன்றவர்களிடம் மத மாற்ற பிரசாரங்கள் எடுபடாது. 

Link to comment
Share on other sites

13 minutes ago, tulpen said:

சரியாக சொன்னீர்கள். உண்மை தாய்தந்தையர் காட்டிய மதங்களை முழுழுமையாக நம்பமுடியாத அளவுக்கு எமக்கு கல்வியை தாய்தந்தையர் கொடுத்த பின்னர் அடுத்தவர் மதங்களையும் நம்ப முடியாது. ஒரு மதத்தை கண்மூடித்தனமாக நம்புபவர்கள்  தான் பெரும்பாலும் மதமாற்றும் பேரவழிகளிடம் சிக்குபவர்கள். என் போன்றவர்களிடம் மத மாற்ற பிரசாரங்கள் எடுபடாது. 

உங்கள் பெற்றோரின் மதம் என்னவென்று தெரியாது. ஆயினும் பெற்றோர்களும் நம்பாத அவர்கள் மதத்தை உங்கள்மேல் திணித்து, உங்களுக்கு மதம்பிடிக்க வைக்காத அவர்கள் செயலைப் பாராட்டுகிறேன்.🙌 அத்துடன் அவர்களும் பிறமதத் தத்துவங்களை பரிகாசம் செய்தார்களா? இல்லையா? என்ற உண்மையையும் நீங்கள் தயங்காமல் பதிவுசெய்வீர்கள் என நம்புகிறேன்.:100_pray:

 

Link to comment
Share on other sites

16 minutes ago, Paanch said:

உங்கள் பெற்றோரின் மதம் என்னவென்று தெரியாது. ஆயினும் பெற்றோர்களும் நம்பாத அவர்கள் மதத்தை உங்கள்மேல் திணித்து, உங்களுக்கு மதம்பிடிக்க வைக்காத அவர்கள் செயலைப் பாராட்டுகிறேன்.🙌 அத்துடன் அவர்களும் பிறமதத் தத்துவங்களை பரிகாசம் செய்தார்களா? இல்லையா? என்ற உண்மையையும் நீங்கள் தயங்காமல் பதிவுசெய்வீர்கள் என நம்புகிறேன்.:100_pray:

 

நான் பரிகசிப்பது மதங்கள் விதைக்கும் மூடத்தனங்களை மட்டும் தான். அது தவறல்ல என்பதில் நான் உறுதியாக உள்ளேன். கடவுளை மட்டும் நம்புபவர்கள் அதை  சந்தோசத்துடன் வரவேற்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும்போது தொழிலாளர்களிடம் அடையாள அட்டை இருந்தால்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள் வேலை முடிந்து வீடுதிரும்பும்போது தந்தையிடம் மனைவியோ பிள்ளைகளோ அடையாள அட்டைகேட்பதில்லை. இதுதான் உங்கள் விஞ்ஞானத்தின் தார்ப்பரியம். வீட்டுக்குவந்தது உண்மையில் உங்கள் தந்தைதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/27/2019 at 10:04 AM, Paanch said:

உங்கள் பெற்றோரின் மதம் என்னவென்று தெரியாது. ஆயினும் பெற்றோர்களும் நம்பாத அவர்கள் மதத்தை உங்கள்மேல் திணித்து, உங்களுக்கு மதம்பிடிக்க வைக்காத அவர்கள் செயலைப் பாராட்டுகிறேன்.🙌அத்துடன் அவர்களும் பிறமதத் தத்துவங்களை பரிகாசம் செய்தார்களா? இல்லையா? என்ற உண்மையையும் நீங்கள் தயங்காமல் பதிவுசெய்வீர்கள் என நம்புகிறேன்.:100_pray:

 

வடிவேலின் நகைச்சுவைக்கு சிரித்தார்களா இல்லையா?
அப்போ அவர்கள் விவேக்கை எதிர்க்கிறார்களா? இல்லையா?
என்பதுபோல் இருக்கிறது உங்கள் கேள்வி ....... பரிக்ஷிக்க கூடிய விடயங்களை முழுதாக 
வளர்ந்த பின்னும் நடுவீதியில் நின்று செய்பவனை விட்டு விட்டு ..... பார்த்து சிரிப்பவன் மேல் 
எதற்கு பழிபோடுகிறீர்கள்? 
ஆன்மீகத்தை காட்டுகிறேன் என்று கூறி கூட்டம் கூட்டி 
படுக்கை அறையில் தன்  ஆண்குறியை காட்டும் நித்தியானந்தா பின்னால் 
நின்று இழுபட்டுக்கொண்டு இருந்தால் ........ எனக்கு உங்களை பார்க்கவும் சிரிப்புதான் வரும்.

போலிகளையும் ... கேலிகளையும் காவுபவர்கள்தான் சிந்திக்க வேண்டும் 
சிரிப்பது மனித இயல்பு ..... அவனாவது மகிழ்வாக இருக்கிறானே என்று விடுவதுதான் நன்று. 

Link to comment
Share on other sites

8 minutes ago, Maruthankerny said:

போலிகளையும் ... கேலிகளையும் காவுபவர்கள்தான் சிந்திக்க வேண்டும் 
சிரிப்பது மனித இயல்பு ..... அவனாவது மகிழ்வாக இருக்கிறானே என்று விடுவதுதான் நன்று. 

இந்துசமயத்தில் எனக்கும் உடன்பாடில்லை ஆனாலும் அதில் தெரிவிக்கப்படும் நல்லவற்றை நான் குறைகூறுதில்லை. ஆனால் இங்கு இந்துசமயம் என்றாலே அதில்உள்ள குறைகளைமட்டுமே தெரிந்தெடுத்து அதுபற்றிச் சிந்திக்காமல், பரிகசித்து சிரிக்க முற்படுவதையே தவறென்று தெரிவிக்க முயன்றேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/27/2019 at 10:36 AM, vanangaamudi said:

 அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும்போது தொழிலாளர்களிடம் அடையாள அட்டை இருந்தால்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள் வேலை முடிந்து வீடுதிரும்பும்போது தந்தையிடம் மனைவியோ பிள்ளைகளோ அடையாள அட்டைகேட்பதில்லை. இதுதான் உங்கள் விஞ்ஞானத்தின் தார்ப்பரியம். வீட்டுக்குவந்தது உண்மையில் உங்கள் தந்தைதானா?

தனிமனித தாக்குதலை நாகரீகம் அற்ற முறையில் உங்களைப்போல செய்வதில் இருந்து ...
அவன் முஸ்லீம்  ... இவன் இந்து .... அவள் க்ரிஸ்டியன்  என்று பேதம் சொல்லி ஆளை 
வெட்டும் அளவுக்கு போகிறவர்கள் உங்களைப்போன்ற மதம் பிடித்தவர்கள்தான்.


உங்களின் கருத்து மறைமுகமாக துல்பனுக்கு  சார்பானது விளங்கி எழுதிநீன்ர்களா 
இல்லையா என்பதுதான் புரியாது. உங்கள் அநாகரீக கருத்துக்களில் இருந்து விளங்க கூடியது 
உங்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இருந்து இருக்காது என்பதைத்தான்.

கோவிலில் ஆளை அடையாள படுத்த கமெரா போடுகிறார்கள் .... கடவுளுக்கும் 
பக்தனை தெரியவில்லை .... பக்கதனுக்கு பக்தி புரியவில்லை.
இந்த கோமாளிகளின் வீடுகளுக்கு யார் போய்வருகிறார்கள்? ஏன் அறிவு வளரவில்லை என்பதுதான் 
இங்கு முதன்மையான கேள்வி? 

மேலே தலைப்பும் பேச்சும் .....
முருகன் 3 மணிநேரம் பிள்ளையை ஒழித்தார் என்று இருக்கு 
3 மணிநேரம் பிள்ளையை ஒழிக்கும் முருகனுக்கு ..... திருடனை ஒழிக்க வக்கில்லை. 
பிராமணன் எனும் பெயரால் கோவிலுக்குளேயே முருகனால் பாதுகாக்க படுகிறான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

இந்துசமயத்தில் எனக்கும் உடன்பாடில்லை

ஏன் நீங்கள் உடன்பட மறுக்கிறீர்கள்?
அப்படி அதில் ஏதும் தவறு இருந்தால் அதை ஏன் எழுதாமல் மறைக்கிறீர்கள்? 

ஆனாலும் அதில் தெரிவிக்கப்படும் நல்லவற்றை நான் குறைகூறுதில்லை.

நல்லவற்றை யாரேனும் ஏன் குறைகூற போகிறான்?
நல்லது இருந்தால் அது நாட்டுக்கும் சமூகத்தத்துக்கும் நல்லதுதானே? 

ஆனால் இங்கு இந்துசமயம் என்றாலே அதில்உள்ள குறைகளைமட்டுமே தெரிந்தெடுத்து அதுபற்றிச் சிந்திக்காமல்,

குறைகளை காண்பவன் ஏன் அதை தொடர்கிறோம் என்று சிந்திப்பதால்தான் 
எழுதுகிறான் ......... நீங்கள்தான் குறைகளை கண்டும் ஒன்றில் சிந்திக்காது அல்லது 
பாதுகாக்க  எழுதாமல் இருக்கிறீர்கள். குறைகளை நீக்குவது என்பது மனித இயல்பு 
அதுபற்றி பேசி எழுதினால்தான் மாற்றம் வரும். தயவு செய்து நீங்கள் காணும் குறைகளை எழுதுங்கள் 
அதுதான் ... உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ இந்துமதம் என்றதை சீர்படுத்தும். 

பரிகசித்து சிரிக்க முற்படுவதையே தவறென்று தெரிவிக்க முயன்றேன்.  

இதில் என்ன தவறு என்று கொஞ்சம் விளக்கமாக எழுதினால் என்னால் புரிந்துகொள்ள முடியும் 
நகைசுவை செய்பவன் ...... செய்கிறான்   .... அதை பார்க்கிறவன் சிரிக்கிறான்.
தான் கடவுள் என்று முழுமையாக நம்பும் ஒன்றை பரிசகிக்க அவன் கூட தயங்கவில்லை 
நீங்கள் ஏன் சிரிப்பவன் மீது பழியை போடுகிறீர்கள் என்பது உண்மையிலேயே புரியவில்லை. 

 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

இந்துசமயத்தில் எனக்கும் உடன்பாடில்லை

ஏன் நீங்கள் உடன்பட மறுக்கிறீர்கள்?
அப்படி அதில் ஏதும் தவறு இருந்தால் அதை ஏன் எழுதாமல் மறைக்கிறீர்கள்? 

ஆனாலும் அதில் தெரிவிக்கப்படும் நல்லவற்றை நான் குறைகூறுதில்லை.

நல்லவற்றை யாரேனும் ஏன் குறைகூற போகிறான்?
நல்லது இருந்தால் அது நாட்டுக்கும் சமூகத்தத்துக்கும் நல்லதுதானே? 

ஆனால் இங்கு இந்துசமயம் என்றாலே அதில்உள்ள குறைகளைமட்டுமே தெரிந்தெடுத்து அதுபற்றிச் சிந்திக்காமல்,

குறைகளை காண்பவன் ஏன் அதை தொடர்கிறோம் என்று சிந்திப்பதால்தான் 
எழுதுகிறான் ......... நீங்கள்தான் குறைகளை கண்டும் ஒன்றில் சிந்திக்காது அல்லது 
பாதுகாக்க  எழுதாமல் இருக்கிறீர்கள். குறைகளை நீக்குவது என்பது மனித இயல்பு 
அதுபற்றி பேசி எழுதினால்தான் மாற்றம் வரும். தயவு செய்து நீங்கள் காணும் குறைகளை எழுதுங்கள் 
அதுதான் ... உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ இந்துமதம் என்றதை சீர்படுத்தும். 

பரிகசித்து சிரிக்க முற்படுவதையே தவறென்று தெரிவிக்க முயன்றேன்.  

இதில் என்ன தவறு என்று கொஞ்சம் விளக்கமாக எழுதினால் என்னால் புரிந்துகொள்ள முடியும் 
நகைசுவை செய்பவன் ...... செய்கிறான்   .... அதை பார்க்கிறவன் சிரிக்கிறான்.
தான் கடவுள் என்று முழுமையாக நம்பும் ஒன்றை பரிசகிக்க அவன் கூட தயங்கவில்லை 
நீங்கள் ஏன் சிரிப்பவன் மீது பழியை போடுகிறீர்கள் என்பது உண்மையிலேயே புரியவில்லை. 

ஆரியம் இந்துசமயத்தின் மூலமும் தமிழரையும் தமிழையும் சிதைப்பதை ஆராச்சியாளர்கள் பலரும் தெரிவிக்கவும், அந்த உண்மையை அறியமுடிவதாலும் அதன்மீது எனக்கு உடன்பாடு வரவில்லை.

உலகில் பலசமயங்கள் உள்ளன. ஆனால் இந்துசமயம் என்றதும், அதனைப் பரிகசிக்கப் பாய்ந்து வருபவர்களை உங்களால் காண முடியாவிட்டால் அது என்தவறலல்ல. வேறு சமயங்கள் பற்றியும் இங்கு பதிவுகளும், கருத்துகளும் வருகின்றன, ஆனால் அவைகள்பற்றி இவர்கள் எதுவுமே சொல்வதில்லை ஏன்.?

பரிகசிப்புக்கும், நகைச்சுவைக்கும் உள்ள வேறுபாடு உண்மையிலே புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது.?

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

ஆரியம் இந்துசமயத்தின் மூலமும் தமிழரையும் தமிழையும் சிதைப்பதை ஆராச்சியாளர்கள் பலரும் தெரிவிக்கவும், அந்த உண்மையை அறியமுடிவதாலும் அதன்மீது எனக்கு உடன்பாடு வரவில்லை.

உலகில் பலசமயங்கள் உள்ளன. ஆனால் இந்துசமயம் என்றதும், அதனைப் பரிகசிக்கப் பாய்ந்து வருபவர்களை உங்களால் காண முடியாவிட்டால் அது என்தவறலல்ல. வேறு சமயங்கள் பற்றியும் இங்கு பதிவுகளும், கருத்துகளும் வருகின்றன, ஆனால் அவைகள்பற்றி இவர்கள் எதுவுமே சொல்வதில்லை ஏன்.?

பரிகசிப்புக்கும், நகைச்சுவைக்கும் உள்ள வேறுபாடு உண்மையிலே புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது.?

தமிழையும் தமிழரையும் ஆரியம் இந்து மதம் மூலம் சிதைப்பதை பொறுத்துக்கொள்ளும்  உங்களால் (தமிழ் மொழி சிதைகப்டாலும் பரவாயில்லை என்று) அதை சிதைக்ப்பதற்காக இந்து மதம் பரப்பிய, பரப்பி கொண்டு இருக்கும் அடிமுட்டாள் பழக்கங்களை  நான் பரிகசிப்பதை பொறுக்க முடியவில்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

ஆரியம் இந்துசமயத்தின் மூலமும் தமிழரையும் தமிழையும் சிதைப்பதை ஆராச்சியாளர்கள் பலரும் தெரிவிக்கவும், அந்த உண்மையை அறியமுடிவதாலும் அதன்மீது எனக்கு உடன்பாடு வரவில்லை.

 

16 minutes ago, tulpen said:

தமிழையும் தமிழரையும் ஆரியம் இந்து மதம் மூலம் சிதைப்பதை பொறுத்துக்கொள்ளும்  உங்களால் (தமிழ் மொழி சிதைகப்டாலும் பரவாயில்லை என்று)

ருல்பென் அவர்களே! ஒருவர் தன்கருத்தை எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் அது அவரது உரிமை. ஆனால் இன்னொருவர் கருத்து என்ன என்பதை விளங்கிக்கொள்ளாது அதற்குப் பின்னூட்டம் எழுத முனைவது ஏற்புடையதல்ல.

Link to comment
Share on other sites

7 minutes ago, Paanch said:

 

ருல்பென் அவர்களே! ஒருவர் தன்கருத்தை எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் அது அவரது உரிமை. ஆனால் இன்னொருவர் கருத்து என்ன என்பதை விளங்கிக்கொள்ளாது அதற்குப் பின்னூட்டம் எழுத முனைவது ஏற்புடையதல்ல.

உங்கள் கருத்தை விளங்கிக் கொண்டேன். ஆரியம் இந்து மதத்தின் மூலம் தமிழரையும் தமிழையும் சிதைப்பதால் உங்களுக்கு  இந்து மத்த்தின. மீது உடன்பாடு இல்லை. அவ்வாறு எமது மொழியையும் , தமிழரையும் சிதைப்பதற்கு ஆரியரால்  இந்து மதத்தின்  மூலம் பரப்பப்பட்ட மூடத்தனங்களை நான் கேலி செய்கிறேன்.  மூடத்தனங்களை பாராட்டமுடியாது.  காவிரி நதி எப்படி உருவானது என்பதை அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விட அதிலிருந்து நதி  உருவானது என்று  என்று இந்து மதம் கூறினால் அதை எள்ளி நகையாடுவது தப்பல்ல. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை அப்படியொரு அர்த்தத்தில் எழுதவில்லை .  நான்கு வரிகளை வைத்து  என்னை முற்று முழுதாக எடைபோட்டு ஒரு ஆராய்ச்சியே  செஞ்சிடீங்களா  பாஸ் - எங்கள் பார்வையின் கோணம் மாறவேண்டும் என்பதை சொல்வதற்கே முயற்சித்தேன் கருத்தாளர் நிற்கும் இடம் எங்கே என்பதுதான் என் கேள்வி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.