Jump to content

இத்தால் சகலரும் அறிவது


Recommended Posts

பட்டிமன்றம் சொல்லும் கதை என்ற தலைப்பில் அநாகரீகமான முறையில் கருத்திட்டதால் தமிழ்சிறிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
 
வெள்ளைக்கொடி - ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் எனும் திரியில்
தமிழ்  இனத்தின் தேசிய தலைவரை மலினப்படுத்தியது , கள உறுப்பினரை நக்கல் அடித்து அவமானப்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக  அர்ஜுனுக்கு  ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்படுகிறது.
Link to comment
Share on other sites

எச்சரிக்கை

யாழ் களத்தினை சீராக நிர்வகிக்க இடையூறாக திரி ஒன்று ஆரம்பிக்கப்பட்டமையாலும், கள உறுப்பினர்களிடையே தொடர்ந்தும் விரிசல்களை உண்டு பண்ணும் வகையில் பிரச்சினைகளைக் கிளறுவதாலும் கள உறுப்பினர் கோமகனுக்கு நான்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

திரிகளுக்கு சம்பந்தமில்லாமல் கள உறுப்பினர்களையும் ,நிர்வாகத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும்  சீண்டியும், நக்கலாகவும் தொடர்ந்து எழுதுவதால் 1 எச்சரிக்கை புள்ளி மதிவதனங்குக்கு வழங்கப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை

பல திரிகளிலும் ஆரோக்கியமான கருத்தாடலில் ஈடுபடாமல் சீண்டும் வகையில் தொடர்ந்தும் ஒன்றிரண்டு வரிக் கருத்துக்களைப் பதிவதனால் Mathivathanang எனும் கள உறுப்பினருக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்குவதோடு அவர் ஒரு மாதத்திற்கு மட்டுறுத்துநர் பார்வைக்குள்ளும் கொண்டு வரப்படுகின்றார்.

 

 

Link to comment
Share on other sites

எச்சரிக்கை

 

 

கள விதிகளின்படி சக கள உறுப்பினர்களுடன் நட்புணர்வுடன் கருத்தாடல் புரியவேண்டும். எனினும் பல திரிகளில் தொடர்ந்தும் மறைமுக/நேரடி சீண்டல் கருத்துக்களைப் பதிந்து வருவதால் கள உறுப்பினர்கள் அர்ஜுனுக்கும் விசுகுவிற்கும் தலா ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

குடும்ப உறவினை இழுத்து மிக அநாகரீகமாக உரையாடியமைக்காக I.V.Sasi யாழ் களத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். அத்துடன் அவரது ஏனைய ஐடிக்களும் ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றது.

 

விதி:

 

2. குடும்ப உறவுகளை இழுத்து எழுதுகின்றவர்களுக்கு எதிராக அன்றிலிருந்து உடனடியாக ஒரு மாதத் தடையும், மீண்டும் ஒரு முறை மீறுபவர்களுக்கு நிரந்தரத் தடையும் கொண்டு வரப்படும்

 

 

Link to comment
Share on other sites

எச்சரிக்கை

 

கள விதிகளின்படி சக கள உறுப்பினர்களுடன் நட்புணர்வுடன் கருத்தாடல் புரியவேண்டும். எனினும் பேருந்தில் பாய்ந்து ஏறிய பயணி எனும் திரியில் தொடர்ந்தும் மறைமுக/நேரடி சீண்டல் கருத்துக்களைப் பதிந்ததால் களஉறுப்பினர் மல்லையூரானுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
அர்ஜுன்  தமிழ் தேசியத்துக்கு எதிராக   மக்கள் வேதனைப்படும் அளவுக்கு நக்கல், நளினங்கள் தொடர்வதால் ஒரு எச்சரிக்கை புள்ளியை பெறுகிறார்.
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எச்சரிக்கை

 

ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்குவதும், கருத்தாடற் பண்புமுறையை மீறிக் கருத்தாடுவதும், சக கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் விதமாகக் கருத்துக்களை முன்வைப்பதும், இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை எழுதுவதும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடராமல் வெறுமனே மற்றவரைத் தாக்கவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை பதிவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாம் முன்னர் பலமுறை அறிவுறுத்தியும் பலதடவைகள் எச்சரித்திருந்தும் கடந்த சில நாட்களாக களவிதிகளைத் தொடர்ந்தும் மீறிய கள உறுப்பினர்கள்

 

  • நெடுக்காலபோவான்
  • ரதி
  • தேவன்
  • மல்லையூரான்

 

ஆகியோருக்கு தலா இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

ஆக்கபூர்வமான விமர்சனக் கருத்துக்களை வைத்து கருத்தாடல் செய்யாமல் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைக் குறிவைத்து நக்கல்/சீண்டல் கருத்துக்களை வைத்து வருவதால் அர்ஜுனுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

யாழ் களத்தின் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பற்றிய அறிவுறுத்தல்

யாழ் வடிவமைப்பு, கருத்துக்கள பிரிவுகள்/உப பிரிவுகளின் வகைப்படுத்தல்கள், கள உறுப்பினர்களுக்கேயான தனித்துவமான திரிகள் எல்லாம் யாழ் களத்தின் காப்புரிமைக்குள் அடக்கப்படும்.

எனவே யாழ் களத்தின் தனித்துவப் பண்புகளையும், கூறுகளையும் வேறு தளங்களில் பாவிப்பதும் அல்லது பாவிக்குமாறு பிரேரிப்பதும் அறிவுசார் சொத்துரிமை திருட்டு/மீறல்களுக்குள் (intellectual property theft / Infringement) அடக்கப்படலாம் என்பதைக் கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே யாழ் களத்திற்கேயான தனித்துவ வடிவமைப்புக்களையும், வகைப்படுத்தல்களையும் வேறு தளங்களில் பாவிக்குமாறு பிரேரிப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை
 
தொடர்ச்சியாக தீவிரமான கருத்துக்கள் என்ற போர்வையில் பிற மதங்களைச் சேர்ந்தோரையும், மொழி பேசுபவர்களையும் தாக்கியும், இழிவாகவும் கருத்துக்களைப் பதிந்து வருவது அவதானிக்கப்பட்டதால் கள உறுப்பினர் Sayani க்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

தமிழ்த் தேசியத்திற்கு வலுச் சேர்ப்பது என்பது பிறரைத் தூற்றுவதம் மூலம் சாதிக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

தொடர்ந்தும் போராளிகளை நக்கல் அடித்து தன் வக்கிரத்தை காட்டியதால் அர்ஜுனுக்கு ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்படுகிறது.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பலமுறை சுட்டிக் காட்டியும், எச்சரித்தும் கள விதிகளை தொடர்ந்து மீறியமையாலும்,

 

இன்று மட்டுறுத்துநர் ஒருவரை ஒருமையில் விளித்து அநாகரீகமாக குறிப்பிட்டு இருந்தமையாலும் அர்ஜுனை ஒரு மாதத்துக்கு (30 தினங்கள்) தடை  செய்யப்படுகின்றார்.

 

நன்றி

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொடர்ச்சியாக தனிமனித தாக்குதல்கள் செய்வது,  அநாகரீக சொற்பிரயோகங்களினை பயன்படுத்தியது, நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பற்றி நாற்சந்தி தவிர்ந்த ஏனைய இடங்களில் அநாகரீகமாக விமர்சிப்பது போன்ற காரணங்களால் மல்லையூரனிற்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பலமுறை சுட்டிக் காட்டியும், எச்சரித்தும் கள விதிகளை தொடர்ந்து மீறியமையாலும்,

 

இன்று மட்டுறுத்துநர் ஒருவரை ஒருமையில் விளித்து அநாகரீகமாக குறிப்பிட்டு இருந்தமையாலும் அர்ஜுனை ஒரு மாதத்துக்கு (30 தினங்கள்) தடை  செய்யப்படுகின்றார்.

 

நன்றி

 

அர்ஜுன் மீதான தடையை நீக்கியுள்ளோம்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அநாகரீகமான முறையில் கருத்தெழுதியதற்காக தமிழ்சிறிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

 

சக உறுப்பினரைத் தாக்கி எழுதியதற்காக நிர்மலனுக்கு (nirmalan) 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

தொடர்ச்சியாக தனிமனித தாக்குதலை மேற்கொள்ளுவதாலும்,  மோசமான வசைச் சொற்களை பாவிப்பதாலும் தமிழ்சிறி க்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

சக உறுப்பினரைத் தாக்கி எழுதியதற்காக தூயவனுக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

அலைமகள் எனும் கள உறுப்பினருக்கு

 

1. சீண்டல் கருத்துகள்

2. திரிக்கு தேவையற்ற கருத்துகளை மீண்டும் மீண்டும் எழுதியமை

3. அநாகரீகமாக எழுதியமை

 

ஆகிய காரணங்களால் 3 எச்சரிக்கைப்புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

 

 


குமாரசாமி எனும் கள உறுப்பினருக்கு,

 

 

1. சீண்டல் கருத்துகள்

2. பண்பற்ற வார்த்தைப் பிரயோகம் மற்றும் அநாகரீகமாக உரையாடிமை

 

ஆகியவற்றுக்காக 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எச்சரிக்கை

 

யாழ் இணையத்தின் கருத்துக்கள உறுப்பினர்களினிடையே புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் உருவாக்கும் நோக்கில் பொழுதுபோக்கு அம்சமாக ஆரம்பிக்கப்பட்ட விருதுகள் வழங்குவது பற்றிய கருத்தாடல் திரி ஒன்றில் கள உறுப்பினர்களிடையே குழுவாத மனப்பாங்கை அதிகரிக்கத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ச்சியாகப் பதிந்தமையால் கள உறுப்பினர் துளசிக்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கருத்துக்களத்தின் விதிகளுக்கு எதிராக வசைச்சொற்களை பயன்படுத்தி கருத்தினை தெரிவித்தமையால் சனியன் எனும் கள உறுப்பினருக்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன

Link to comment
Share on other sites

நீக்கப்பட்ட கருத்துகளை தொடர்ந்து பதிந்தமையாலும், கட்டுரை எழுதியவரை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து திட்டி தனி மனித தாக்குதல் செய்கின்றமையாலும் கள உறுப்பினர் 'சனியன்' னால் பதியப்படும் கருத்துகள் அடுத்த 72 மணித்தியாலங்களுக்கு மட்டுறுத்துநரின் பார்வைக்குட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எச்சரிக்கை
 
களவிதிகளை மீறி நாகரிமற்ற சொல்லாடலைப் பாவித்ததாலும் மட்டுறுத்தப்பட்ட சொல்லாடலை மீண்டும் பதிந்ததாலும் கள உறுப்பினர் Elugnajiru க்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

திண்ணையில் தூசன வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியமையால் தமிழ்சிறியை திண்ணையில் இருந்து தடை செய்கின்றோம். அத்துடன் 3 எச்சரிக்கைப் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.


இன்று வழங்கப்பட்ட 3 எச்சரிக்கைப் புள்ளிகளால் தமிழ் சிறியின் மொத்த எச்சரிக்கைப் புள்ளிகள் 5 இனை தாண்டியமையால் ஒரு மாதத்துக்கு தடை செய்கின்றோம்.


திண்ணையில் தகாத வார்த்தைகளை  பயன்படுத்தியமையால் சோழியன் எனும் கள உறவுக்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.