Jump to content

பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த சர்­வ­தேச இரா­ணுவ கூட்­ட­மைப்பை ஸ்தாபிக்க அமெ­ரிக்கா திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த சர்­வ­தேச இரா­ணுவ கூட்­ட­மைப்பை ஸ்தாபிக்க அமெ­ரிக்கா திட்டம்

 

வளை­குடா கடல் பரப்­பி­னூ­டான சுதந்­தி­ர­மான கப்பல் பய­ணங்­களை உறுதி  செய்­வ­தற்கு ஈரான்  மற்றும் யேம­னிய கடற்­க­ரை­க­ளுக்கு அப்­பா­லுள்ள  கடல் பிராந்­தி­யத்தைப் பாது­காப்­ப­தற்கு  சர்வதேச இரா­ணுவக் கூட்­ட­மைப்­பொன்றை  உரு­வாக்க அமெரிக்கா விரும்­பு­வ­தாக அமெ­ரிக்க சிரேஷ்ட கடற்­படை ஜெனரல்  ஒருவர் தெரி­வித்தார்.

image.jpg

முக்­கிய வர்த்­தகப் பாதை­களை உள்­ள­டக்­கிய அந்தப் பிராந்­தி­யத்­தி­லான சுதந்­தி­ர­மான கடற்­ப­ய­ணத்தை உறு­திப்­ப­டுத்தத் தாம் விரும்­பு­வ­தாக கடற்­படை ஜென­ர­லான ஜோசப் டன்போர்ட் தெரி­வித்தார்.

கடந்த மாதம் அந்தப் பிராந்­தி­யத்தில்  எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரா­னிய ஆத­ர­வுடன் செயற்­படும் கிளர்ச்­சி­யா­ளர்­களே கார ணம் என அமெ­ரிக்கா குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­ தது.

இந்­நி­லையில் வளை­குடா கடல் பரப்­பி­லான பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுக்க ஒரு தொகை நாடு­க­ளுடன் அமெ­ரிக்கா பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக ஜெனரல் ஜோசப் டன் போர்ட் தெரி­வித்தார்.

அமெ­ரிக்கா அந்தப் பிாந்­தி­யத்தில் பய­ணிக்கும் கப்­பல்­க­ளுக்கு கட்­டளை மற்றும் கட்­டுப்­பாட்டை வழங்­க­வுள்­ள­தாக தெரி­வித்த அவர், ஏனைய நாடுகள் அந்தக் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பை வழங்க அவற்­றுக்­கி­டையில் தமது பட­கு­களை ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­துவ­தற்கு எதிர் பார்க்­கப்­ப­டு­வ­தாக கூறினார்.

அமெ­ரிக்கா இந்­ந­ட­வ­டிக்­கைக்­கான ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஒவ்வொரு நாடும் கொண்­டுள்ள குறிப்பிட்ட திறன் களை அடை­யாளம் காண்ப­தற்­காக இரா­ணு­வத்­தி­ன­ருடன் நேர­டி­யாக இணைந்து பணியாற்றவுள்ளதாக  அவர் மேலும் தெரி வித்தார். வளைகுடா மற்றும் செங்கடலை சென்றடைவதற்கான பாதையாகவுள்ள ஹொர்மஸ் நீரிணை மற்றும் பாப் அல் மன்டாப் நீரிணை என்பன முக்கிய தந்தி ரோபாய கடல் பிராந்தியங்களாக விளங்கு கின்றன.

குறைந்தளவானவர்களின் பங்களிப்புடன்  சிறிய நடவடிக்கையொன்றையே மேற் கொள்ள முடியும் என்பதால் தம்மை அடை யாளப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை யில் பங்கேற்க விருப்பம் கொண்டுள்ள  ஒரு தொகை நாடுகளை உள்ளடக்கி  இந்த செயற்கிரமத்தை விரிவாக்கம் செய்ய எதிர் பார்த்துள்ளதாக அவர் கூறினார். பாப் அல் மன்டாப் நீரிணையூடாக ஒவ்வொரு நாளும் சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏனைய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/60250

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.